🙏#சித்தர்களின்மேலானதெய்வம்!

#வாலைபூசையின்ரகசியம் ...🙏🙏🙏




 ஸ்ரீ  பாலா மந்திரம்


பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது

தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப்

பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து

கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப்

போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என

எதிர்பார்க்கிறேன்.


சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க,

ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக

தேவைப் படும். இதை உணர்ந்திருந்த

சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம்

ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த

அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ்

சிறிய பெண்ணின் அம்சம் என்பது

ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும்

அறிந்திராத ஒன்று.


இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர்

பின்வருமாறு கூறுகிறார்.


"வாலையைப் பூசிக்க சித்தரானார்

வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்

வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்

இந்த விதம் தெரியுமோ? வாலைப்

பெண்ணே!"

- கொங்கணவர் -


சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின்

பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின்

பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை.


அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த

வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற

வழிகளில் பூசை செய்தார்கள். இந்த

வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே

இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத

சித்தர்களும் இல்லை எனலாம்.


இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில்

இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு

அவளே அனைத்திற்கும் காரண காரியமாக

இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித

யோகா ஞானங்களுக்கும் அவளே

தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த

சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி

பெற்றனர்.


சின்னஞ்சிறு பெண்ணான வாலையின்

அருளால் சித்தியடைந்து, பின் அவளை

கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக

மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து,

இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி

நிலையான மெய்ஞான நிலையினை

அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர்

நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை

எய்தியவர்களே சித்த புருஷர்கள்.


வாலை பூசை என்பது என்ன?

இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு

விளக்குகிறார்


"கூடப்பா துரியமென்ற வாலை வீடு

கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்

நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு

நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும்

தோன்றும்

ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்

ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்

தேடப்பா இது தேடு காரியம் ஆகும்

செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே

வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு

மற்றொன்றும் பூசை அல்ல

மகனேசொன்னேன்!"

- அகத்தியர் -


இத்தனை சிறப்பான வாலை பூசையின்

 இரகசியம் என்ன?


 வாலை பூசையின் ரகசியம்...

******************************


பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும்

ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை

வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம்

என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல

மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில்

இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின்

உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று

சித்தியடைவதுதான் வாலைபூசையின்

நோக்கம்.


இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின்

வருமாறு கூறுகிறார்.


"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே

மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று

பேதைப்பெண் ணாமுதல்

வாலைப்பெண்ணாளென்று

புகுந்தா ளிந்த புவியடக்கம் "

- கொங்கணவர் -


"மனமு மதியு மில்லாவி டில்வழி

மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்

மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்

வாலை கிருபையுண் டாகவேணும்"

- கொங்கணவர் -


"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை

வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்

மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி

விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"

- வாலைக் கும்மி -


கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி

என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி

சொல்கிறார்..


"பத்து வயதாகும் வாலையவள்

மர்மம் வைத்து பூசை பண்ண

மதியுனக்கு வேணுமடா அதிகமாக

கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி

ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்

அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்

நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"


வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும்

ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்

+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே

ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய

மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும்

ஆகும்.


வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்

வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.

ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற

நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை

புற நிலையில் அல்லாமல் அக நிலையில்

தெரிந்து கொண்டு , உணர்வைவும்,

நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில்

பரம்பொருளுடன் சேர இவ் வாலைப்

பூசையை கைக்கொண்டு சித்திபெற

வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.


ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள்

வழி சென்று சித்தி பெறலாம்.


இந்த வாலை பூசை முறைகளை சிறந்த

குருவின் வழிகாட்டல் மூலம் பெற்று நாமும்

பயனடைந்து மற்றவர் பயனடைய வழி

காட்டுவோமாக...!


வாயு மனமுங் கடந்த மனோன்மணி

பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும்நல் தாரமு மாமே

- திருமந்திரம்


மனதை உன் மணியில் வைத்தால்!

மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள்

காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி

கண்மணியில் நிறுத்தி தவம்

செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால்

பெரிதாகும்! கண்மணி சுழல சுழல

காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்!


“மன்மணம் எங்குண்டு வாயு

அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில

லோக அன்னைக்கு சேவகம்

செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும்

2 கோடியாகும்! அவ்வாறு உள்ள

2 கோடி பூதகணங்கள் தான் தாயின்

கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்!

மிகப்பெரிய இரகசியம் இது!


சித்தர் சொன்ன இரகசியம் !

*****************************


ஆய்ந்து அறிந்து அறிய முடியாத

மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த

அரணுக்கு இவளே எல்லாமாம்!

ஆதி சக்தியாக படைத்ததால் தாய்!

சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக

இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய்

துலங்குவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம் சமல்லவா சிவம்

படைத்தாரல்லவா எனவே உயிரை

படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி

துலங்குவதால் மகளுமாவாள்!


ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை

இது!


ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள்

பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள்

உள்ளன!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில்

உள்ளது!


“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்”

முருகப் பெருமானின் பூதகணங்களின்

எண்ணிக்கை நாலாயிரம்!

வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள்

தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை

பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து

செல்வர்!


தாயே வாலையே என மகாமாயையைப்

பணிந்தால் அரவணைப்பாள்!

மும்மலத்தில் பெரியது மாயை!

எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!


தாயே என்று சரணடைந்தால் மட்டுமே

தப்பலாம்!

உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக

பார்த்தால் மட்டுமே தப்பலாம்!

அபிராமி பட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்!

ஞானசம்பந்தருக்கு தந்தது போல!

பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு

தந்ததை போல!


இன்னும் சொல்லி கொண்டே போகலாம்

அன்னையின் மகிமையை!!

அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!


இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது

போல!

எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!

வாலை தான்!


 பாலாதிரிபுர  சுந்தரி 

*********************


........... விளக்கம்……………………………

………........பெண் என்பவள் சக்தி,ஆண் என்பவன்

சிவம்.ஆண் இருப்பு,பெண் இயக்கம், இயக்கம்

இல்லா இருப்பு உபயோகம் அற்றது.பிரபஞ்சத

்தில் இருக்கிற அனைத்துமே இவ்விரு

தத்துவங்களுக்குள்ளே அடங்குவதை நாம்

தெளிவுற சிந்திக்கும் போது

புலப்படும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கிற

ஐந்து சக்திகளான பஞ்ச பூத தத்துவங்களான

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்

ஆகியவகைகளின் அடிப்படையில்தான் நம்

ஞானிகளும் சித்தர்களும் பூமியில் இருக்கிற

அனைத்து விசயங்களிலும் உட்புகுத்தி அதன்

செயல் சூத்திரங்களையும் கணக்கிட்டார்கள்

.இப் பஞ்ச பூத தத்துவத்தில் இருப்பு

சிவனாகவும்,இயக்கம் சக்தியாகவும் கொண்டு

பல சூட்சுமங்களை உணர்த்திருக்கிற

ார்கள்.மனிதனின் உருவாக்கத்தில் சக்தியும்

சிவனும் மட்டுமே இயங்குவதாக கண்டார்கள்.


இதில் இருப்பு சிவனை விட இயக்க சக்தி

பெரும் சக்தி வாய்ந்ததாக உணர்ந்ததால் தான்

இயக்கத்தின் ஆதி கடவுளாக ஆதிபராசக்தியை

கொண்டு அச்சக்திக்கு பெண் வடிவமும்

கொடுத்தனர். மேலும் நாம் வணங்குகிற

அனைத்து கடவுள்களிலும் மேற்கூறிய

தத்துவங்களின் அடிப்படையில்தான்

சித்தரித்து இருக்கிறார்கள்.சிவம் சக்தி

இரண்டையும் ஜோதிட தத்துவத்தில் சூரியன்

சந்திரனுக்கு ஒப்பிட்டு பூமியின் இயக்கத்தை

இரவு,பகல்,நாள் நட்சத்திரம்,திதி இவைகளின்

கணக்குகளின் மூலமாக கொண்டிருப்பார்க

ள்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனை

மட்டுமே கணக்கெடுப்பதால் நம் நாட்டின்

ஜோதிடத்தில் இருக்கிற தீர்க்கம் அங்கு

கிடைப்பதில்லை.


உயிர் ஜனித்ததிலிருந்து 12 ஆண்டுகளுக்கு

ஒரு முறை அவ்வுயிரின் நிலை மாறி அடுத்த

நிலை அடையும்.இது ஜனன கால குருவின்

சுழற்சியை கணகெடுத்து சொல்லபட்டு

இருக்கிற ஒரு விஷயம். சக்தியின் இயக்கமான

பெண்ணில் இத்தன்மை பெரிய மாற்றங்களை

ஏற்படுத்துகிறது.பெண்ணில் முதல் 12

ஆண்டுகள் முடிவுறுகிற தருவாயில் அடுத்த

நிலைக்கு சக்தியினை உருவாக்கி ஒரு சக்தி

பிரவாகமாக மாற்றுகிற காலம். ஆம் ஓர்

உயிரிலிருந்து இன்னொரு உயிரை

உருவாக்குவதற்கு உண்டான சக்தி மைய

இயக்கத்தின் ஆரம்பம். ஒரு அணுவே பிரித்தால்

பல அணுக்தளாக பிரிவதன் ரகசியம் அறிய

முற்பட்டால் சக்தி சிவன் மூலம் உற்பத்தியின்

ரகசியம் அறியலாம் ஓர் உயிரை

ஜனனிப்பதற்க்கு உண்டான கருவறை

திறப்பு,கோவில் கும்பாபிஷேகம். ஒளியாக

இருந்து ஒளி பிழம்பாக உருமாறுகிற

பருவம்.இந்த ருது, பெண் வடிவத்தை தாயாக

சக்தியாக சக்தியின் திரளாக உருவெடுக்கும்

நேரம். இது சக்தியாக பெண்ணிற்கு மட்டுமே

ஏற்படுகிற இயற்க்கை தந்த வரம்.


இத்தன்மையில் அந்த பெண்ணின் உடலில்

பிரபஞ்ச சக்தியின் வலிமை இறங்கி இருக்கிற

நேரம். நம் வீட்டில் இருக்கும் 12 -13 வயது

பெண்ணை பாருங்கள் புரியும். குழந்தை தனம்

மாறி உடலில் மாற்றங்களை மட்டுமே நாம்

வெளிப்படையாக காணமுடியும் அனால்

சூட்சுமத்தில் பெரிய சக்தி வடிவமாக

இருப்பார்கள்.


அச்சக்தியின் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி

அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக

பெரிய சக்தி அவள்.பால பருவத்தின் இறுதி

நிலை குழந்தையும் தெய்வீகமும்

தாண்டவமாடும் வசீகர முகம்.

இப் பெண் என்ற சக்தி மையத்திற்கு 3

நிலைகள் முக்கியமாக கருதபடுகிறது.


1.ருது என்கிற கர்ப்பகிரக திறப்பு 2.சக்தி

சிவனை ஆகர்ஷணமாக்கி தன்னுள் அடக்குகிற

முதல் தாம்பத்திய உறவு 3.சக்தி,சிவம் உரு

கருவாகி இருக்கிற கர்ப்ப காலம்.இம்மூன்று

தன்மைகளிலும் பெண் ஜொலிப்பாள்.அவர்

களுடைய முகம் ஒரு பொலிவு பெற்று

தெய்வீக தன்மையை வெளிபடுத்துவதை

காணலாம்.


பெண் ருதுவாகி சக்தியாகின்ற அந்த யோனி

திறப்பை இன்றும் மிக பெரிய சக்தி விழாவாக

மேற்கு வங்காளம்,கவுகாத்தியில் உள்ள

காமாக்கினி கோவிலில் காணலாம்.அவ்விழா

வில் சாதுக்கள்,சித்தர்கள்,நாகாக்கள்

,பெருவாரியாக கலந்து கொள்கிற வருடத்திற்கு

ஒருமுறை நடக்கின்ற மிக பெரிய விழா அது.


பெண்ணாகிய சக்தியில் இவ்வுண்ணதத்தை

உணர்ந்து தான் நம் முன்னோர்கள்

சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று

கேந்திரத்தை இயக்குகிற திரிகோணத்தை

போற்றி உள்ளனர்.இச்சக்தியை பெண்ணை

போற்றுவோம்,வணங்குவோம் .


ஸ்ரீ பாலா மந்திரம்

***********************


மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக

வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.


ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே

விரும்பி எடுத்துக்கொண்ட

குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ

பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி

முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி

அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட

தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிய

ே.எல்லா யோகிகளுக்கும் யோக

முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா

திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன

மேலும்

சில சூபி ஞானியாரின்

பாடல்களும் நூல்களும் இதை

ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்

களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்

இருக்கிறான் என்று கூறுகின்றனர்


ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு

புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள்

உள்ளான் என்று நமக்கு நாமே

கேட்டுக்கொண்டால் பதில் உண்டா

நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே

வெளிப்படுகின்றது

பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய

நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து

செல்லும் கருணைக்கடல்.


சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது

அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும்

ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின்

செயல் ரூபமே சக்தி.


ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட

மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட

தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச்

செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி

விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி

பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே

பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

*********************************************


1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி

மந்திரம்:-


ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|


இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று

சொல்லுவது சிறந்தது.


ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-

பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம்

மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வ

ாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.


க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம்

எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,

மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல

செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீக

ரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.


சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,ம

ுருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில்

இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை

தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம்

சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.


இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும்

ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ

பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள்

மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு

வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த

நிலையை அடையலாம்.


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி

மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||


3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி

மந்திரம்:-


ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம்

க்லீம் சௌம்||


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த

பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும்

ஜெபிக்க உத்தமம்.


இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா

என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும்

தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி

வணங்கி தொடங்குகின்றனர். 


வாலை தாய்

அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால

பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்

களின் தலைவன் முருக பெருமானை வணங்கி

வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து,

சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும்.

சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து

முக்தியடைய முடியும்.


வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று

சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை

ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள்

நம்மனைவரையும் வாழ்விலும்

ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர

வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க

வேண்டுகிறேன்.


  வாலைசக்தி மந்திரம் !

*************************


"ஓம் ஐம் க்லீம் சௌம்

க்லீம் ஐம் க்லீம் ஐம் சௌ

ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் சங் ஹங்

ஸ்ரீ பாலபரமேஸ்வரி மமமுக கமல

வாஸின்யை ஸ்வாஹ..."


இந்த மந்திரம் பலவித ஆற்றல்களைத்

தரவல்லது. ஆனால் முறைப்படி சொல்லிப்

பழகிய குருவின் வழி இந்த மந்திரத்தை

கேட்பதால் மட்டுமே முழுப்பயன் கிட்டும்.


 பாலா திரிபுரசுந்தரி -வாலை பூசை : ‘பாலா’-பாலாம்பிகை பாலா திரிபுரசுந்தரி என்று போற்றப்படுபவள். எப்போதும் ஒன்பது வயது உடையவளாகத் தோன்றுபவள் பாலாதேவி. செங்கழுநீர்ப் பூமேல் அமர்ந்து, ஜபமாலையும் புத்தகமும் தாங்கி, அபயமும் வரதமும் காட்டி, சிவந்த திருமேனியுடன் திகழ்பவள் பாலா திரிபுரசுந்தரி. இவளுடைய மந்திரமான பாலா மந்திரமே முதலில் ஸ்ரீவித்யாவில் உபதேசிக்கப்படும். அம்மந்திரத்தை எளிதில் ஜபித்து அதிகமான பலன்களை அடையலாம். எனவே, பாலா மந்திரத்தை, ‘லகு ஸ்ரீவித்தை’ என்பர். பாலா மந்திரத்தை ஒரு கோடி முறை ஜபிக்க சித்திகள் தாமாகவே வந்து சேரும் இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார் "கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர் நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும் ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும் தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!" சித்தர் வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த வாலை என்னும் தெய்வத்தை பற்றி தெரியும் . சித்தர்கள் நம்மை அப்பனிடம் சேர்க்கும்அன்னை

யாக இருப்பவள் . இவளை பற்றி தெரிய வேண்டும் என்றாலே விட்ட குறை வேண்டும் என்கிறார் கொங்கனவர் தம் பாடல்களில் . நந்தவனத்திலே சோதியுண்டு நிலம் நித்திய பேருக்கு நெல்லுமுண்டு விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் ஞானப்பெண்ணே என்கிறார் . இது மட்டுமல்ல வாலையை பற்றி தம்முடைய வாலைக்கும்மி பாடல்களில் நிறைய கூறுகிறார் . வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் காப்பது சேலைக்கு மேலுமில்லை பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக் கும்மிக்கு மேலான பாடலில்லை என்று இந்த வாலை தெய்வத்தின் மகிமையை நமக்கு அறிவுறுத்துகிறார் .ஆத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு செல்ல வாலையால் மட்டுமே இயலும் இவளை பாடாத சித்தரில்லை , என்னும் அளவிற்கு எல்லா சித்தர்களும் இவளை பாடி பணிந்திருக்கிறார்கள் . மாயையும் அவளே , மாயையை இவள் தான் உண்டு பண்ணுகிறாள் என்பதையும் கொங்கணர் அழகாக எடுத்து வைக்கிறார் பாருங்கள் அஞ்சு பூதத்தை யுண்டு பண்ணிக் கூட்டில் ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக் கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் நம்முடைய ஆன்மீக ஞானத்தை சோதித்து நம்மை சுற்றி மாயைகளை உருவாக்கி அதற்குள்ளே விழச் செய்திடுவாள் நாம் விழுந்து விட்டோமேயானால் முக்தியில்லை இதைத்தான் சிவவாக்கியர் தனது பாடலில் .. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களுங் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே ஆகவே அவளையே சரணாகதியாக , அப்பனிடம் நம்மை அவளால் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும் என்று அவளையே கதியாக இருந்தோமேயானால் நம்மை கண்ணைப் போல காத்திடுவாள் . குழந்தை தானே அன்போடு அவளை அழைத்தாள் உடனே வருவாள் . மந்திரத்திற்கும் , தந்திரத்திற்கும் அப்பாற்பட்டவள் , எதற்குள்ளும் அடங்காதவள் அன்பு என்னும் ஒரே சொல் தான் அவளை நம்மோடு இருக்க வைக்கும் . மற்ற எதுவும் இவளைக் கட்டுப்படுத்தாது . ஈசனும் , அவளும் வேறில்லை . கொங்கனவர் கூறுகிறார் கேளுங்கள் … காலனைக் காலாலுதைத் தவளாம் வாலை ஆலகா லவிட முண்ட வளாம் மாளாச் செகத்தை படைத்தவளா மிந்த மானுடக் கோட்டை இடித்தவளாம் .


 வாலை தேவி பூசை குறித்து -மச்சமுனி வாலையைக் கண்டு வணங்கி நீ மைந்தா காலையு மாலையுங் கருத்தாய் வணங்கினால் ஆலைய மாகு மவனுருத் தானுந் தாழ்வது மில்லைத் தவமதுவாமே தவமது வாக சாத்துவோங் கேளு உவமான மில்லை யோங்கார வட்டத்துள்i சிவமான விந்துவைச் ம்மென்று பூசைசெய் நவமாந் திரேகம் நலச்சிவ யோகமே முத்திக் கொழுந்து முனைகொண்ட தீபம் நித்திப் பிடிக்கும் பதிவான வாசியை நித்தமும் நோக்கி நேர்நிலைக் கண்டால் சித்தம் பெருகி சிவனவ னாமே.


ஓம்..


🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDBI000E008*


*Branch:Erode (224)


*Google pay:9600101062*


ஓம்....


*Allahabad account*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:ALLA0210857*


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌏🌏🌏.हिंदी


 # खासियतें # परिवार में सभी को # पहननी चाहिए


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 ब्रह्मांड के रहस्यों में हमारे पूर्वजों ने धन को आकर्षित करने के लिए और वस्तुओं की एक किस्म का इस्तेमाल किया


 उसके साथ किया है।


 इस तरह कमल की घंटी लाइन में सबसे ऊपर है।


 कमल बेल वह बेल है जो प्रकृति में कमल के फूल से आती है।


 वे कहेंगे कि यह महालक्ष्मी विशेषता है।


 कमल का फूल वह जगह है जहाँ पानी जमा होता है।


 महालक्ष्मी कमल के फूल पर विराजमान हैं,


 पेरुमल वहीं होंगे जहां महालक्ष्मी हैं,


 पेरुमल और मगलक्ष्मी सभी ऐश्वर्य स्थान में होंगे।


 कमल शाम के लिए कुछ सकारात्मक भी बना सकता है।


 हमारे पास अपनी चीजों को सकारात्मकता में बदलने की शक्ति है।


 कोई भी धर्म इस उद्देश्य के लिए इसका उपयोग कर सकता है।


 इसका कोई जाति या धर्म नहीं है।


 पुजारी हमारे लिए प्रार्थना करते हैं।  सिद्धार्थन।  सभी दरगाह के पादरी ने खरीदा है।


 यह लोटस ईवनिंग एक प्रार्थना संध्या है जिसका उपयोग सभी धर्मों में प्राचीन काल से लेकर आज तक किया जाता है।


 ऐसा इसलिए है क्योंकि हमारे पास पैसा आकर्षित करने की शक्ति है,


 अपने अनुभव में मैंने कई दिए हैं।


  मेरे लिए उनका जवाब था,


 वे कहते हैं कि उनकी तरलता है।


 इसे केवल अधिक अनुभव करके महसूस किया जा सकता है।


  # स्पेशलपिरोव्ड # वंडरफुल मैमनमलाई


   जो आपको चाहिए

  अगर आपको लगता है कि संपर्क में रहें।


 # सेल फोन नंबर 75 50 33 43 50, 95 97 62 44 45।


 # नोट: यदि आप मणिमलाई परिवार के साथ एक इमली पहनते हैं, तो सभी प्रकार के धन आ जाएंगे।


 बच्चे 12 वर्षीय पुरुष भी पहन सकते हैं।


 यह कोई सेवा नहीं है।


 जब आप हमारे निपटान में इस कमल की माला खरीदते हैं, तो हम आपको iPhone पर एक माल्यार्पण की शाम देते हैं।


 स्पेशल


 हमें यह घोषणा करते हुए बहुत खुशी हो रही है कि यह लोटस आवर 48 दिनों में हमारे गुरुद्वारा द्वारा हमें घर पर विशेष पूजा करने के लिए सौंप दिया गया है और आपको स्पीड पोस्ट द्वारा देश और विदेश के सभी लोगों को दिया गया है।


 न केवल आपको कमल की माला मिली, बल्कि इसे बनाए रखने के तरीके और इस कमल की घंटी को कैसे पहनना है। आपके व्हाट्सएप नंबर पर भेजे जाने वाले सभी लोग इस कमल की माला को धारण कर रहे हैं।


 महालक्ष्मी की संगत के सभी धन के साथ आज शाम को कमल की घंटियाँ हैं।


 ओम महालक्ष्मी थायै आदोर .....


 # पहला # केवल # 50,000 # # # # व्यक्तियों को दिया जाएगा


 


 नीचे दिए गए बैंक खाते में


  मनी वन लोटस ऑवर्स इवनिंग बॉयज एंड गर्ल्स केवल 54 लोटस आवर्स।  500 रु।


 मनी वन लोटस ऑवर्स इवनिंग एडल्ट्स 108 लोटस ऑवर्स वन थाउज़ेंड रूपए।


  स्पेशल स्पीड मैच भेजा जाएगा।


  तमिलनाडु कूरियर सेवा रु।


 पैसा विदेश में रहने वाले लोगों से वसूला जाएगा।


 बैंक में भुगतान करें और अपना पूरा पता हमारे व्हाट्सएप नंबर पर भेजें


 शाम के खरीदार किसी भी दिन पहन सकते हैं।  इसे कैसे बनाए रखना है, इसका विवरण पहनने के लिए, इसे आपके व्हाट्सएप नंबर पर भेजा जाएगा।


 # व्हाट्सएपएन 75 50 33 43 50


 * भारतीय बैंक *


 * नाम: * B.R.Sharmila


 * ACC.no: 6744970785 *


 * Ifsc कोड: IDBI000E008 *


 * शाखा: इरोड (224)


 * Google पे: 9600101062 *


 ओम ....


 * इलाहाबाद खाता *


 * नाम: रविकुमार। *


 * ACC.no: 50493670334 *


 * शाखा: इरोड *


 * IFSC.code: ALLA0210857 *


  ओम महालक्ष्मी थायै आदोरे ...।


.👥👥 English


 #Specialties # everyone in the family # must # wear #


 # Celvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna


 In the mysteries of the universe our ancestors used a variety of items to attract money and


 Have done with him.


 That way the lotus bell tops the line.


 Lotus bell is the bell that comes from the lotus flower in nature.


 They would say this is the Mahalaxmi feature.


 Lotus flower is where the water is stored.


 Mahalakshmi is at the lotus flower,


 Perumal will be where Mahalakshmi is,


 Perumal and Magalakshmi will be in the place all the Aishwaryas.


 The lotus can also create something positive for the evening.


 We have the power to transform our things into positivity.


 Any religion can use it for this purpose.


 It has no caste or religion.


 Priests pray for us.  The Siddharthans.  All the dargah clergy have bought.


 This Lotus Evening is a prayer evening used in all religions from ancient times to the present day.


 This is because we have the power to attract money,


 In my experience I have given many.


  Their reply to me was,


 They say they have liquidity.


 It can only be realized by experiencing more.


  #SpecialProvoked #WonderfulMamanimalai


   That you need

  Get in touch if you think.


 # Cell Phone Number 75 50 33 43 50, 95 97 62 44 45.


 # Note: If you wear a tamarai with the Manimalai family all the wealth will come.


 Children can also wear 12-year-old male.


 This is not a service.


 When you buy this lotus wreath at our disposal, we give you a wreath evening on the iPhone.


 Specials


 We are very pleased to announce that this Lotus Hour has been handed over to us by our Gurudwara in 48 days to perform special poojas at Home and given to you by the Speed ​​Post to all the people of India and abroad.


 Not only did you get the lotus garland, but also the methods of maintaining it and how to wear this lotus bell. All those who are sent to your WhatsApp number are wearing this lotus garland.


 This lotus bell is in the presence of all the wealth that accompanies Mahalakshmi.


 Om Mahalakshmi Thayayi adore .....


 # First # will only be given # 50,000 # # # to # persons #


 


 In the bank account given below


  Money One Lotus Hours Evening boys and girls only 54 Lotus hours.  500 Rs.


 Money One Lotus Hours Evening Adults 108 Lotus Hours Thousand Rs.


  Special speed match will be sent.


  Tamil Nadu Courier Service Rs.


 The money will be charged to the people living abroad.


 Make a payment in the bank and send your full address to our WhatsApp number


 Evening buyers can wear on any given day.  The timing of when to wear the description of how to maintain it will be sent to your WhatsApp number.


 #WhatsAppN 75 50 33 43 50


 * Indian Bank *


 * Name: B.R.Sharmila *


 * ACC.no: 6744970785 *


 * Ifsc code: IDBI000E008 *


 * Branch: Erode *


 * Google Pay: 9600101062 *


 Om ....


 * Allahabad account *


 * Name: Ravikumar.k *


 * ACC.no: 50493670334 *


 * Branch: Erode(224) *


 * IFSC.code: ALLA0210857 *


  Om Mahalakshmi Thayayi adore ....

[


 Omcelvattaiirkkumtamaraimanimalaiitarkulullacaktienna.

Comments

Popular posts from this blog