#ஆற்றுநீர்வாதம்போக்கும்;
#அருவிநீர்பித்தம்போக்கும்;
#சோற்றுநீர்இரண்டையும்போக்கும்“m
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து
நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்
நோய்களைப் போக்கும் வழிமுறைகளை
இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும்,
அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும்,
மூலிகைச் சத்துக்களும், நிறைந்து
காணப்படும். ஏனெனில், ஆற்றுப்
படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப்
பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து
காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர்
வருவதால் இத்தகைய குணமுடையதாக
உள்ளது. வாதநோய் தொடர்பாக
நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.
இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி
நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம்
இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.
இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும்
பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்m.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து
ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள்
சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்க
ள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத்
தான் இருக்க வேண்டும்".....!!!m
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து
நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழைய சோறு.m
என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள்
வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி
கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி
பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
"பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய
தவறு…!!m
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான
அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6
முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தயார்………..!!m
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு
முறையை வாரத்தில் மூன்று நாட்கள்
மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்
கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும்,
பீட்சாவையும், புரோட்டவையும் தேடி
அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை
பேணுவோம்.
👏நன்றி ஷங்கரநாராயணன்🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 40 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 50 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.
நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
🌎https://www.facebook.com/om14422019/
பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ
இது குடும்பமாக இருந்தாலும் சரி,
உறவுகளாக இருந்தாலும் சரி,
நட்பாக இருந்தாலும் சரி,
தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,
பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!
🌎நன்றி ஓம்🍓
Comments
Post a Comment