Posts

Showing posts from March, 2019
Image
🐚🐚🐚ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ரங்கநாதாஷ்டகம்🐚🐚🐚 பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஏகாதசி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும். 🌽🌽🌽ரங்கா ரங்கா ரங்கா 🌽🌽🌽
Image
🐚ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்🍅 ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக. இந்த மந்திரத்தை கேட்டாலே முக்தி என்றால் அதை ஜெபிப்பதன் மூலம் எவ்வளவு பலன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். 🐚🐚 🐚 ஓம் நமோ நாராயணா 🐚🐚🐚
Image
🔔🔔🔔திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் பேச்சுக் குறைபாடு நீக்கும் திருக்கோலக்கா திருத்தலம்🔔🔔🔔 விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒலிக்குறிப்புகளே உதவுகின்றன. வாய்திறந்து, மொழி வாயிலாக பேசவும், பாடவும் இயலக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும்தான். ‘மனித குலத்துக்கு கிடைத்த இந்த அற்புதமான வரத்தை, எல்லோரும் பெற்று விட்டார்களா?’ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிலருக்கு பிறவிலேயே பேச்சு இல்லாமல் போகிறது. வார்த்தைகளை தட்டுத்தடுமாறி பேசுபவர்களும் உண்டு. நோய், விபத்து போன்ற காரணங்களால் இடையில் பேச்சை இழந்தவர்களும் இருக்கிறார்கள். நோயின் தன்மைக்குத் தக்கபடி மருத்துவமும், பயிற்சிகளும் இருப்பினும், தெய்வத்தை நம்பி அதற்கேற்ற கோவில்களுக்கு வந்து கை தொழுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.                    💰💰💰💰திருத்தல மகிமை :💰💰💰 பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் இருந்து கிழக்காக 3 கிலோமீட்டர் சென்றால், விளமல் என்ற ஊர் உள்ளது. திருவிளமர் என்ற பெயரில் விளங்கிய இந்தச் சி...
Image
           🐚🌷🌀      01 சரணங்கள்🍁🌲🌿 🌺🌺பொருளுரை🌺🌺🌺 மனமே ! மற்றவர் நமக்குத்  தீமை செய்தால் அதற்காக நாம் அவர். வாழ்வே அழியும் படியாகச் சாபம் கொடுக்கலாமா ?நிச்சயமாகக் கூடாது.  விதி (ஊழ் )என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. நம்மிடம் ஒருவர் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும் அவரிடம் கோபம் கொள்ளலாமா? கூடாது. பிறர் பொருள் மேல் ஆசை உண்டாக்கும் எண்ணத்தை பிறரிடம் நாம் வளர்க்கலாமா கூடாது. 🐧🐧சொற்பொருள்🐧🐧 இச்சை~ மிகுதியான ஆசை , விருப்பம்.                 🍓🍓🍓ஓம் ஶஶிஶே ராய நம:🍉🍐🌽
Image
.                              🎈🎈🎈கடுவெளி சித்தர்🎈🎈🎈 பரந்த வெற்றிடத்தையே தியானம் செய்து சித்தர் ஆனவர் என்பதால் இவர் கடுவெளிச்சித்தர் எனப்பட்டனர். இவர் பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் இடையூா் சங்கேதியில் இருந்து ஒரு கிலோ மீட்டாில் உள்ள கடுவெளியே ஆகும் .இதற்கு பிரம்மமுனி பாடல் சான்றுகள் உண்டு என்றார் "சித்தர் களஞ்சியம் ""சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும் போன்ற நூல்களை இயக்கிய ஆசிரியரான யோகி கைலாஷ்நாத் அவர்கள். இவர் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும், பொருள் நிறைந்து இருப்பதால் காலம் காலமாக  மக்களிடையே நிலைத்து நிற்கின்றன. முதல் கண்ணியப் பல்லவியாகவும் மற்றவற்றைச் சரணமாக்வும்  கொண்டு ஒரு பாடலாக மட்டுமே இதுாின் 35 கன்னிகளையும் கூறலாம் .இவருடைய பாடல்கள் "ஆனந்தக்களிப்பு "என்ற வகையைச் சேர்ந்தவை. இது பாடி ஆடும் இசை நயம் கொண்டது. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி ~அவன்  நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  கொண்டு வந் தான் ஒரு தோண்...
Image
🔔🔔பணவரவு, தங்க நகை சேர இம்மந்திரம்🔔🔔 இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும். தங்கம் சேரும்.
Image
 💰💰💰திருவோண விரதம்💰💰💰 💰பாடல் பொருள் 💰 இடவெந்தைத் தலைவனே! இவள் வாய் உன் பெயரேயன்றி வேறொன்றும் ஓதாது;  விழிகள் உன் வடிவழகை நினைத்து உருகுகின்றன .உன்னிடம் காதல் மேன்மேலும் பெருகுகின்றது ;செயலற்று நிற்கிறாள்; கயல் கண்கள் துகில் கொள்ளுவதில்லை .அறிவு கோடியான நான் கண்டது .இவள் ஆற்றாமை அளவல்லதாயிற்று. உன்னளவில் இவள் மிகத் தெளிவுடையவள். வள்ளிக் கொடி இடையுள்ளஇவளை விரும்பாதார் முன் என் செய்ய நினைத்தாய்?
Image
 🕒🔔🔔🔔மந்திர தியானம் 🔔🔔🔔 மந்திர தியானம் மந்திர தியானம் செய்முறை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது. புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எ...
Image
         💰💰💰  கோடீஸ்வர யோகம் யாருக்கு                     இங்கு சென்று வந்தால்💰💰💰 இங்கு சென்று வந்தால் நீங்களும் ஆகலாம் ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகலாம்.... இந்தியாவின் பொக்கிஷமாக விளங்கும் பணக்கார அவதார கோயில்கள்..... இந்தியாவில் புகழ்பெற்ற இந்து கோயில்கள் பல உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன.  பெரும்பாலான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அறக்கட்டளைகள் மூலமாகவும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தியாவின் பொக்கிஷமாக விளக்கும் 10 புகழ்பெற்ற பணக்கார கோயில்களைப் பற்றி பார்ப்போம்.  1. பத்மநாபசுவாமி திருக்கோயில், திருவனந்தபுரம்  பத்மநாபசுவாமி  திருக்கோயில் இந்தியாவில் இல்லையென்றாலும், உலகில் பணக்காரக்கார கோயில்களில் முதலாவதாக விளங்குகின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். இந்தக் கோயில் ...
Image
💰💰💰வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள் சொல்லின் செல்வர் 💰💰💰 ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும். ஒரு சிலர் தங்கள் பணியாளர்களிடம் ‘இந்தக் காரியத்தைச் சென்று முடித்து வா’ என்று சொல்வார்கள். முடித்து விட்டு வந்தவுடன் “வேலை முடிந்ததா?” என்று கேட்டால், கார் ஏறியது முதல் காரியம் முடிந்தது வரையான அனைத்து வேலைகளையும் அடுக்கிக்கொண்டே செல்வார். உடனே முதலாளி கோபப்பட்டு “வேலை முடிந்ததா, இல்லையா?” என்பார். அதற்காகத் தான் ரத்தின சுருக்கமாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை எதிர்மறை சொற்களை பேசாமல் இருப்பது நல்லது. நேர்மறைச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க நேர்த்தியான வாழ்வு அமையும். நாம் சொல்லும் சொற்கள், வெல்லும் சொற்களாக அமைய வேண்டும். அதற்குத்தான் அவ்வையார், ‘நயம்பட உரை’ என்று சொல்லி வைத்தார். ஒரு மனிதன் வாழ்வில் நாணய...
Image
💰💰💰அவன் அருளாலே அவனை அறிக💰💰💰
Image
🔔🔔🔔உயர்நிலை ஆன்மிக பாச முத்திரை 🔔🔔 இது ஒரு உயர் நிலை ஆன்மீக முத்திரை." பாசம் "என்ற சொல்லுக்கு" கயிறு "என்று பொருள் உண்டு யானையும் கயிற்றால் கட்ட முடியும். " யானை" என்பது தந்திர யோகத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கும் ஒரு குறியீடு.  💰   பருவுடல்  📑    தான் என்னும் அகங்காரம்  🔔   நிலம் எனும் பூதம் 🍓.  மூலாதாரச் சக்கரம் இவை அனைத்துமே நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கட்டி வைக்கும்" பாசம் "எனும் சக்தியை இந்த முத்திரை வசீகரிக்கும்.  இவை தவிர, நாம் அனைவருமே பந்தபாசங்கள் எனும் கட்டுகளுக்குள் (பாசம்) சிக்கித் தவிர்க்கின்றோம். இந்த பாசக் கட்டுகள் அறு பட்டால் மட்டுமே ஆன்மீகப் பயிற்சிகளின் மேல் நிலைக்கு செல்ல முடியும் . மேலும் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளவை மாயையின் கட்டுகளே  இந்த மாயையின் கட்டு களிலிருந்து (பாசத்தில் இருந்து) விடுபடும் போது தான் ஞானமும் ,பூரண ஞானமும் உருவாகும்.  ஆன்மீகப் பாதையில் உயர்நிலையில் செல்ல விரும்புபவர்கள் இந்த பாச முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் பந்த...
Image
🐚🐚இழப்புகள், விரயங்களை ஏற்படாமல் தடுக்கும் சர்வேஸ்வரர் மந்திரம் 🐚 சர்வேஸ்வரர் ஆகியசிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வந்தால் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.               🐚🐚🐚ஓம் ஶம்ப வே நம ஹ🐚🐚🐚
Image
🌷🌷🌷ருத்ராட்சமும் சிறப்புகள்🌷🌷🌷 சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இன்னும் சில ருத்ராட்சங்களைப் பற்றி இந்த வாரத்தில் பார்க்கலாம்.   பதினொரு முகம் இந்த ருத்ராட்சமானது, வாயு புத்திரர் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்றது. இதில் ஏகாதச ருத்திரர்கள் வசிக்கிறார்கள் என்று சிவபெருமானே கூறியிருப்பதாக கந்தபுராணம் தெரிவிக்கிறது. யோகிகள் பதினொரு முக ருத்ராட்சத்தை உச்சந்தலையில் அணிகிறார்கள். இதற்கு ஆதிக்க கிரகம் இல்லை. தியானம், யோகத்தில் ஈடுபடுபவர்கள் இதனை மாலையாக உபயோகப்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும். இந்த ருத்ராட்சத்தை அணிந்தாலோ அல்லது பூஜை அறையில் வைத்து பூஜித்தாலோ, அசுவமேத யா...
Image
📑📑32 பலன் தரும் அபிஷேகங்கள் 🔔🔔🔔 🍓🍓32 பலன் தரும் அபிஷேகங்கள்🍓🍓🍓 🌷நல்லெண்ணெய் அபிஷேகம்    :                                                                                                                                                 மனதில்தூய்மையான                                                                       எண்ணங்களையும்                      ...
Image
   💰💰💰அறிவாற்றல் அளிக்கும்        புத ஆதித்ய யோகம்💰💰💰 ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். புத ஆதித்ய யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக...
Image
🔔🔔துன்பம் போக்கும் கருட மாலா மந்திரம்🔔🔔 கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
Image
🔔🔔🔔மகாலட்சுமியின் அஷ்ட சக்திகள்🔔🔔🔔       மகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி            அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் தெரிந்து கொள்ளலாம். மகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் வருமாறு: ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி. ஒவ்வொரு யுகத்திலும் மகாலட்சுமியானவள் அஷ்ட லட்சுமிகளின் உருவம் தாங்கி அவதரிப்பதாகவும், அந்தந்த யுகங்களுக்கு ஏற்றவாறு அஷ்ட லட்சுமிகளின் பெயர்களும் மாற்றம் பெறும் எனவும் புராணங்கள் குறிப்பிடு கின்றன. கொல்கத்தாவில் அட்சய திருதியை அன்று, ‘ஹல்கத்தா’ என்ற நாளாக லட்சுமி பூஜையை கொண்டாடுவதோடு, களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி உருவத்துக்கு பூஜைகளையும் செய்கிறார்கள். சகல செல்வங்களுக்கும் சொந்தக்காரனான குபேரன் அந்த நாளில்தான் தவம் செய்து, லட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றான் என்று ‘லட்சுமி தந்திரம்’ குறிப்பிடுகிறது. வர...
Image
🐚🐚🐚 கர்மவினை விலக ஸ்ரீ லிங்காஷ்டகம் 🔥🔥🔥 ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். சகல மங்களங்களும் உண்டாகும். ஸ்ரீகணேஸாயநம:  1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I ஜன்மஜது:க வினாஸக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II பொருள்: பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். 2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம் காமதஹம்கருணாகர லிங்கம்I ராவணதர்ப்ப வினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதா...