🐚ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்🍅


ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக.




இந்த மந்திரத்தை கேட்டாலே முக்தி என்றால் அதை ஜெபிப்பதன் மூலம் எவ்வளவு பலன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.


🐚🐚🐚 ஓம் நமோ நாராயணா 🐚🐚🐚



Comments

Popular posts from this blog