🌹இன்று மகாளய பட்சம் ஆரம்பம்🌹
இன்று மகாளய பட்சம் ஆரம்பம்
இன்று மகாளய பட்சம் ஆரம்பம்
தங்களுடைய சந்ததியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்பதற்காக, நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்கும் காலத்தையே ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள்.
அமாவாசை தினத்தன்று, நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தருவார்கள். அப்போது தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, மன திருப்தியுடன் அவர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘மகாளய’ என்பதற்கு ‘கூட்டாக வருதல்’ என்று பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே ‘மகாளய பட்சம்’ என்று சொல்லப்படுகிறது. ‘பட்சம்’ என்பது 15 நாட்களை குறிப்பதாகும். அதாவது தங்களுடைய சந்ததியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்பதற்காக, நம் முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்கும் காலத்தையே ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள்.
புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசை வரையான 15 நாட்களே ‘மகாளய பட்சம்’ ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய அமாவாசையே, ‘மகாளய அமாவாசை’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளய பட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனிச்சிறப்பாகும்.
மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களுமே, நம்முடைய முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி செய்ய முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்திலாவது, பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும்.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
1-ம் நாள் - பிரதமை திதி - செல்வம் சேரும்.
2-ம் நாள் - துதியை திதி - பெயர்
சொல்லும் குழந்தைகள் பிறப்பர்.
3-ம் நாள் - திருதியை திதி - நினைத்த
காரியங்கள் நிறைவேறும்
4-ம் நாள் - சதுர்த்தி திதி - பகை விலகும்.
5-ம் நாள் - பஞ்சமி திதி - அசையா சொத்து
சேரும்.
6-ம் நாள் - சஷ்டி திதி - பேரும், புகழும் தேடி வரும்.
7-ம் நாள் - சப்தமி திதி- தகுதியான பதவிகள் கிடைக்கும்.
8-ம் நாள் - அஷ்டமி திதி -அறிவு கூர்மை பெறும்.
9-ம் நாள் - நவமி திதி - நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
10-ம் நாள் - தசமி திதி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
11-ம் நாள் - ஏகாதசி திதி - கல்வி, கலைகளில் வெல்வீர்கள்.
12-ம் நாள் - துவாதசி திதி - ஆபரணங்கள் சேரும்.
13-ம் நாள் - திரயோதசி திதி - விவசாயம்
மற்றும் தொழில் செழிக்கும்.
14-ம் நாள் - சதுர்த்தசி திதி - பாவம் கழியும்.
வாரிசுகளுக்கு நன்மை உண்டாகும்.
15-ம் நாள் - மகாளய அமாவாசை -
அத்தனை பலன்களும் நமக்குக்
கிடைக்க, நமது முன்னோர்களின்
பரிபூரண ஆசி கிடைக்கும்.
ஓம்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment