💥💥💥அம்ப்ரா கிரிஸியா💥💥💥💥
🌹🌹🌹🌹(Ambra Gresea)🌹🌹🌹🌹🌹
அம்ப்ரா கிரிஸியா Ambra Gresea
இம்மருந்தைப் படிப்பதற்கு ஒரு கிழவரை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். கிழவர்களுக்குள்ள மனக்குறிகளும், சரீரக் குறிகளும் இம்மருந்திற்குண்டு அதனால் கிழவர்களைக் குமரர்களாக்கிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்களை ஓரளவு சொஸ்தப்படுத்தும்; இவர்களுடைய தளர்ச்சியைப் போக்கும். ஆனால் நடுத்தர வயதிலேயே கிழமடைந்தவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும். நஷ்டமேற்படுதல், அல்லது குடும்பத்தில் யாரையாவது இழத்தல், வியாபாரத்தில் பெரிய இவை போன்ற பெரிய அதிர்ச்சிகளினால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களுக்கு இதைக் கொடுத்தால் அவர்களின் சோர்வு நீங்கும். அவர்களின் கவலை குறைந்து மன தைரியம் உண்டாகும். அம்ப்ரா க்ரீஸியா வியாதியஸ்தர்களுக்கு சில குறிகள் காலையிலும் மற்றுஞ் சில குறிகள் சாப்பிட்ட பிறகும் உபத்திரவம் கொடுக்கும்.
❤️மனம்: ❤️
ஓயாது பேசுதல்; சம்பந்தமில்லாமல் பேசுதல் (அக்டியா), ஒரு விஷயம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு விஷயத்திற்குப் போதல்; பிறரைக் கேள்வி கேட்டுவிட்டு அதற்குப் பதில் எதிர்பாராமலேயே வேறொரு கேள்வி கேட்டல். சஞ்சரித்தல். மூளை குழம்பியிருத்தல், கனவு உலகத்தில் கவலை, எதிலும் பற்றுதலில்லாதிருத்தல், சினேகிதர்களைப் புறக்கணித்தல், நாலைந்து பேர்கள் நடுவில் சங்கோசம், தைரியமின்மை, பேச நினைத்திருந்தவை ஞாபகத்திற்கு வராமை, அதற்காகக் கவலைப்படுதல், கண்ணீர் விட்டழுதல், நே உயிரை வெறுத்தல், இறந்துபோக ஆசித்தல், பிறர் எதிரில் மலங்கழிக்க மாட்டார், மூத்திரம் வராது. அவ்வளவு கூச்சம். பொதுவாக பிறர் எதிரில் எதையுமே நன்றாக செய்ய முடியாது. தனியாக இருக்கப் பிரியம். சங்கீதம் கேட்டால் அவருடைய உபத்திரவம் அதிகரிக்கும். அழுது விடுதல் (நேட்.மூர்., க்ராபை).
ஓம்..
வெகு காலத்திற்கு முன் நடந்த துக்க சம்பவங்களை இரவில் நினைத்துக் கொள்ளுதல், அவ்வெண்ணங்களிலிருந்து விடுபட முடியாமை, அதனால் தூக்கம் வராமை, மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமை (Meditation), அழ்ந்து சிந்திக்க முடியாமை: படிப்பதை சீக்கிரம் கிரகிக்க முடியாமை; இரண்டு, மூன்று தடவை படித்தால்தான் மனதில் பதியும்.
தலை:
வயதானவர்களின் மயக்கம்; தெருவில் நடக்க முடியாது; தூங்கியெழும்போது மயக்கம்; சிறிது நேரம் நின்று, நிதானித்த பிறகுதான் நடக்க முடியும். தலைவலி, வேலை செய்தால் படுத்தால்>. மூக்கைச் சிந்தினால் தலைவலி.
கண்கள்:
பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் பார்வை மங்குதல்; மூடுபனியில் பார்ப்பதுபோலிருத்தல் கண்ணிமைகளில் தினவு, படை.
காது:
மந்தமாகுதல், சங்கீதம் கேட்டால் தலையில் இரத்தத் தேக்கம்.
மூக்கில் இரத்தம் வருதல், காலையில் மூக்கில் இரத்தம்காய்ந்து வலியுடனிருத்தல்.
வாய்:
காய்ந்து வறண்டிருத்தல் ஆனால் தாகமின்மை. தொண்டையில் வலி; விழுங்கும்போது , காலையில் <
பற்கள்:
ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல்.
வயிறு:
வயிற்றினுள் சில்லிப்பான உணர்ச்சி (கல்.கா.. நேட்.கா.). அடிக்கடி ஏப்பம்.
மலம்:
கிழவர்களின் மலச்சிக்கல்,மலம் வருவது போலிருத்தல், ஆனால் கொஞ்சம்தான் வரும் (நக்ஸ்), குழந்தைக்கு தன் தாயார் பக்கத்தில் இருந்தால் கூட மலம் வராது. பிரசவ ஸ்திரீ, மருத்துவ ஸ்திரீயின் பக்கத்தில் கூட மூத்திரம் விடமாட்டார்.
ஓம்..
மூத்திரம்:
இரத்தம் கலந்திருத்தல்; புளிப்பு வாசனை; அளவில் அதிகமாயிருத்தல்; எரிச்சலுடன் போதல். ஆண்: குறி அதிகாலையில் விரைத்தல், இந்திரிய ஸ்கலிதம், மர்ம ஸ்தானத்தில் அதிக அரிப்பு, புண்கள்.
பெண்:
மாதவிடாய் நாலைந்து நாட்கள் முன்னதாகவே ஏற்படுதல். இரு மாதவிடாய்களுக்கு நடுவில் யோனியிலிருந்து ஏராளமான உதிரப் போக்கு ஏற்படுதல். சிறிய அதிர்ச்சி ஏற்பட்டாலும் உதிரப்போக்கு ஏற்படுதல். காய்ந்து போன மலத்தை வெளியேற்ற முக்கும்போது யோனியிலிருந்து உதிரப் போக்கு. மாதவிடாயின்போது இடது காலில், வலியுடன் நீல நிறம், இது சிரைகள் (Veins) புடைப்பதால் ஏற்படுகிறது. மாதவிடாய்க்குப் பிறகு, யோனியைச் சுற்றிலும் கடுமையான அரிப்பு. யோனி உதடுகளில் வீக்கம்.
சுவாச கோசங்கள்:
இருதயக் கோளறுகளுடன் கஷ்ட
சுவாசம்; நரம்புத் தளர்ச்சியினால் ஆஸ்த்மா. கிழவர்களின் ஆஸ்த்மா, சரீரப் பிரயாசையினால்<. சங்கீதம் கேட்டாலும், புணர்ச்சியினாலும். மூச்சு அடைக்கும் இருமல், கக்குவான் போன்ற இருமல், ஏப்பங்களுடன், காலையில் மாத்திரம்தான் தல தொண்டையில் சளியிருக்கும், வெளியாகும். இம்மருந்தின் இழுப்பும் இருமலும், முள்ளந்தண்டின் வேக்காட்டாலும், நரம்புக் கோளாறினாலும் ஏற்பட்டவை.
இருதயம்:
படபடப்பு. சிறிய சரீர பிரயாசையாலும், அதிர்ச்சியினாலும், சங்கீதத்தாலும். நாடித்துடிப்பு வேகமாயிருத்தல்; விரல்களிலும் நாடித் துடிப்பு தெரியும். குறைந்த இரத்த ஓட்டம்.
கை கால்கள்:
நடுங்குதல், தள்ளாடி நடத்தல், மரத்துப்
போதல்.
வி.கூ.: காலையில், உஷ்ண அறையில், சங்கீதத்தால், சரீரப் பிரயாசையால், அதிர்ச்சியால், பிறர் எதிரில். வி.கு: வலியுள்ள பாகத்தைக் கீழே வைத்துப் படுப்பதால், திறந்த வெளியில், குளிர்ந்த பானத்தால்.
இ.கு.ம.: அக்டி., அஸா., ஆர்ச,, பாஸ். அசிட், இக்னே., ஒபி.,காபியா, காலி ப்ரோ., சல்., லாச்., பல்ச. சைனா., மோச்., நக்ஸ்.,
மு: காம்.. காபியா, பல்ச., நக்ஸ்.
ந: இக்னே., பல்ச., பாஸ்., ரஸ்., சிலி.
வீ: 6,30
கா: 30 நா
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment