🐒🐒🐒ராம நாமம் மகிமை🐒🐒🐒🐒
🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌍🌏
🌹சர்வம் சிவார்ப்பணம்...
💥சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...
🍎ராம் ராம் ராம்.......
🙏ஓம்..
இன்று!
பிலவ வருடம், புரட்டாசி 3, ஞாயிற்றுக்கிழமை, 19.9.2021,
வளர்பிறை, திரயோதசி திதி காலை 6:40 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:18 வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : ராமர், சூரியபகவான் வழிபாடு
ராம நாமம் மகிமை
ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், தங்களின் விருப்ப தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து தங்கள் துன்பங்களுக்கு தீர்வுத் தேடுகிறார்கள். ராம நாமத்தின் மகிமையையும், சிவநாமத்தின் மகிமையையும் பல மகான்கள் நமக்கு உபதேசங்களாக உணர்த்தியுள்ளனர்.
“தினமும் காலை வேளையில் நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன் சிவ நாமத்தையும் சொல்லுங்கள்” என காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.
‘காசு இருந்தால்தான் கடவுள் கண் திறப்பாரா?’ என்று பலரும் சந்தேகிக்கிறார்கள். அபிஷேகங்களும், ஆராதனைகளும், அலங்காரமும் மட்டுமே இறைவனை திருப்தி செய்வதில்லை. மனதார நினைத்து அவனின் நாமத்தை நாம் அனுதினமும் உச்சரித்தாலே போதும், இறைவனின் அருள்பார்வை நமக்கு கிடைத்து விடும்.
ஓம்..
அந்த ஊரில் கோவில்கள் ஏராளம். தினமும் பக்தர்கள் பஜனை பாடல்களைப் பாடியபடி மக்கள் நிறைந்த வீதிகளில் செல்வார்கள். அதே ஊரில் பஜனை பாடுபவர்களை கேலி செய்த ஒருவனை, நீண்ட நாட்களாக கவனித்து வந்தார் ஒரு ஞானி. ஒருநாள் சிலர், வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தனா். அதை, வழக்கம் போல் கேலி செய்த அந்த இளைஞரை, ஞானி அழைத்தார்.
அவனுக்கு ராம நாமத்தை உபதேசித்து, அதன் உன்னதத்தைப் பற்றியும், எந்தக் காரணம் கொண்டும், நாம உச்சரிப்பை கைவிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும் “ஆத்மார்த்தமாக ஒரு முறையாவது சொல்லிப்பார். அதே நேரம் ராம நாமத்தை எந்த காரணம் கொண்டும் விற்காதே” என்று கூறினார்.
பெரியவர் சொன்னாரே என்று அவனும் ஒரே ஒரு முறை கண்களை மூடி இறைவனை நினைத்து ராம நாமத்தைக் கூறினான். பின்னர் அதை மறந்து விட்டு, மீண்டும் கேலி கிண்டல் செய்தபடி வாழ்ந்தான். காலங்கள் சென்றது. அவன் தன் வாழ்நாள் முடிந்து இறந்து போனான். அவனது ஆன்மாவை இழுத்துபோய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர், எமதூதா்கள்.
எமதர்மன், அவனது பாவ- புண்ணிய கணக்குகளை பரிசீலித்து விட்டு, “நீ ஒரே ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார்.
அவனுக்கோ சுருக்கென்றது. ‘அட நான் எதை கேலி செய்தேனோ, அதுதான் உயர்ந்து நிற்கிறதே’ என வியந்தான். அப்போது ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே...' என்று கூறியது நினைவுக்கு வந்தது. அதனால் கேட்பதற்கு பதிலாக, “ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்' என்றான்.
அதைக் கேட்டு குழம்பிய எமதர்மன், ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது..’ என்று நினைத்து, “எங்களின் தலைவனான இந்திரன்தான், இதைத் தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்” என்றார்.
“உடனே அந்த நபர், “நான் பல்லக்கில்தான் வருவேன். என்னைத் தூக்கிச் செல்பவர்களில் தாங்களும் ஒருவராக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தான்.
எமதர்மன் யோசிக்கத் தொடங்கினார், ‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல் கிறான் என்றால், ராம நாமம் மிகுந்த மகிமை கொண்டதாக இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி எல்லாம் பேசு கிறான்’ என்று கருதியவர், அவன் அமர்ந்த பல்லக்கை தூக்கியபடி இந்திரனிடம் சென்றார்.
இவர்களின் பிரச்சினையைக் கேட்ட இந்திரனும், “ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; அறிவில் சிறந்த பிரம்மதேவரிடம் கேட்போம்.. வாருங்கள்” என்றார்.
உடனே அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன், எமதர்மனோடு சேர்ந்து, இந்திரனும் தன்னுடைய பல்லக்கை தூக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.
அவர்கள் இப்போது பிரம்மலோகம் சென்று, பிரம்மனிடம் தங்கள் சந்கேத்தை கேட்டனர். ஆனால் அவராலும் ராம நாம மகிமையை மதிப்பிட முடியவில்லை. “என்னால் அது இயலாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்” என்றார்.
ஆனால் பிரம்மனும் பல்லக்கு தூக்க வேண்டியதாயிற்று. அனைவரும் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டிருந்த மகா விஷ்ணுவிடம் சென்று, “இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக என்ன புண்ணியத்தை நாங்கள் தரவேண்டும் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும்” என்றனர்.
“இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?” என்று கேட்ட திருமால், பல்லக்கில் வந்த அவனின் ஆன்மாவை தன்னுடன் சேர்த்து அவனை முக்தியடையச் செய்தார்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment