🌹குப்பைமேனியின் மருத்துவ சிறப்புகள்...🌹🌹🌹
எல்லா நோயும் எளிதாக நீங்க
குப்பைமேனி மட்டும் போதுங்க
நெஞ்சு வலி நீங்க
குப்பைமேனி பொடியை மூன்று கிராம் அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து இரவு சாப்பாட்டிற்கு பின்னால் ஒரு வேளை மட்டும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு திணறல் நீங்கும் நீண்ட நாளைய நெஞ்சு வலி நிரந்தரமாக குணமாகிவிடும்
காது வலி நீங்க
ஒரு குப்பைமேனியின் முழு செடியைப் பிடுங்கி இதை தீயில் வாட்டி இதன் இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு கசக்கி சாறெடுத்து இந்த சாற்றினை இரண்டு துளிகள் மட்டும் வலியுள்ள உடல் அரிப்பு மற்றும் காதில் பிழிந்து விட்டால் சிறிது நேரத்தில் காது வலிகள் குணமாகிவிடும்
புண்கள் குணமாக
குப்பைமேனி இலையை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு வதக்கி இதை ஆற வைத்து சூரணம் செய்து கொண்டு இந்தச் சூரணத்தை நெருப்பால் சுட்ட புண்களின் மேலே தூவி அதன் மீது இரண்டு துளி தேங்காய் எண்ணெய் விட்டு வந்தால் தீயினால் சுட்ட புண்கள்
எளிதாக ஆறிவிடும்
மேலும்
தீராத நோயால்படுத்து இருப்பவருக்கு படுக்கை புண்கள் வந்துவிட்டால் எந்த மருத்துவத்திலும் தீராத புண்களுதக்கு இந்த மருந்தை பயன்படுத்த குணம் கிடைக்கும்
மூட்டு வலிகள் நீங்க
குப்பைமேனி சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து இரண்டையும் தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு இதை மூட்டில் ஏற்படுகின்ற வலிகளுக்கு தடவி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும்
அசைவில்லாத மூட்டுகளில் அசைவு உண்டாகும் வலிகளும் விலகும்
இதை தொடர்ந்து தடவி வந்தால் மூட்டுகளில் பசை உண்டாகும் பசையில்லாமல் ஏற்படுகின்ற மூட்டு உராய்வின் சத்தங்கள் குணமாகிவிடும்
முகம் அழகாக
குப்பைமேனி இலையையும் மஞ்சளும் சம அளவாக சூரணம் செய்து கொண்டு இதை பசும்பாலில் குழைத்து முகத்தின் மீது தடவி முப்பது நிமிடம் கழித்து வெந்நீர் வைத்து முகம் கழுவி வர முகத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் குணமாகி முகம் அழகாக மாறும்
உடல் அழகிற்கு
குப்பைமேனி குளியல் பொடி
குப்பைமேனி சூரணம் ஒரு பங்கு இதில் பாதி அளவு கருஞ்சீரகப்பொடி கலந்து வைத்துக்கொண்டு வாசனை சோப்பிற்கு பதிலாக இதை உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சரும பிணிகள் அனைத்தும் விலகும் மேலும் படை சம்பந்தமான கரும்புள்ளிகள் தோல் நோய்கள் குணமாகும்
உடலின் தோல் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அற்புதமான குளியல்பொடி இது
சுவாச கோளாறுகள் நீங்க
காய்ச்சி ஆறவைத்த பசும் பாலுடன் இரண்டு ஸ்பூன் குப்பைமேனி சாறை கலந்து காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தீராத வீசிங் சம்பந்தமான மூச்சுத்திணறல் நோய்களும் குணமாகும்
அனைத்து நோய்களும் விலக
குப்பைமேனிக் கீரையை விளக்கெண்ணையில் வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இதனால் வாத நோய்கள் மற்றும் பீனிசம் மேலும் கபம் சார்ந்த நோய்கள் உடல் அரிப்பு மற்றும் உடல் நமைச்சல் ஆகிய அனைத்தும் விலகும் வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்கும் மலச்சிக்கல் விலகும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் உடல் இளைக்கும் வயிற்று உப்புசம் நீங்கி பெருவயிறு குறையும் இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உண்டு வந்தால் உடலில் வருகின்ற நோய்கள் அனைத்தும் குணமாவதற்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும்
குப்பைமேனியை சாப்பிடுங்க
உடல் நோய் அனைத்தும் நீங்கிடுங்க
ஓம் .
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment