🌹அமிர்த யோகம் 

சித்த யோகம் 

மரணயோகம் என்கிறார்களே... 

அவற்றால் என்ன விளைவு? 🌹🌹🌹



 பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


வாட்ஸ்அப் எண்+91 75 50 33 43 50


ஏழு வாரங்கள், பதினைந்து திதிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள்,

இருபத்தேழு யோகங்கள், பதினோரு கரணங்கள் இவைஐந்துக்கும் பஞ்சாங்கம் என்று பெயர். காலத்தை அளக்கும்கருவிகள் இவை. சூரியன், சந்திரன், நட்சத்திரம் என்ற மூன்று

ஒளிப் பிழம்புகளிலிருந்து இந்த ஐந்தும் உருவாயின.


சூரியன் நகர்வதை வைத்து வாரங்கள் தோன்றின. கதிரவனின் கதிர்கள் சந்திரனில் விழும் அளவை வைத்து திதிகள் உருவாயின. திதியின் ஒரு பகுதி ஒரு கரணம், மறு பகுதி மற்றொரு கரணம். நட்சத்திரத்தின் சேர்க்கை, யோகம். இந்த ஐந்தின் சாதகமான கூட்டு, நமது அன்றாட அலுவல்களுக்கு நல்ல நேரத்தை சுட்டிக் காட்டுகிறது. ஜோதிடத்துக்கு, 'கால விதான சாஸ்திரம்' என்ற பெயர் உண்டு. அதாவது நமது செயல்பாடுகளுக்கும் உகந்த வேளையைப் பரிந்துரைக்கும் சாஸ்திரம் என்று பொருள். நல்ல நேரத்தை முடிவு செய்ய இந்த ஐந்தும் போதுமானவை.


அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் போன்றவை குறிப்பிட்ட தேசத்தில், குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்

கடைப்பிடிக்கும் சம்பிரதாயம். அதை தேசாசாரம் என்பார்கள். பொதுவான சாஸ்திரத்தை விட்டுக் கொடுக்காமல், தேச சம்பிரதாயத்தையும் சேர்த்துக் கொள்ளும்படி அந்தந்த தேசத்தில் இருப்பவர்கள் பரிந்துரைப்பார்கள். தமிழ்நாட்டில் இந்த யோகங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது அவர்களது தேசாசாரமாக இல்லாததால், புறக்கணிப்பார்கள். மற்றவர்கள் புறக்கணிப்பதால், அவர்களுக்கு எந்த இழப்பும். ஏற்படுவதில்லை. குறிப்பிட்டவர் ஏற்றுக்கொள்வதால் எந்தச் சிறப்பும் ஏற்படுவதில்லை. தேசாசாரத்தைக் கடைப்பிடித்தோம் என்ற மன நிறைவு இருக்கும்; அவ்வளவுதான்.


நாம் தைப்பொங்கல் கொண்டாடுகிறோம். மற்றவர்கள் அதை வேறுவிதமாகக் கொண்டாடுவார்கள். கேரளத்தில் விஷுக்கணி, வேறு சிலருக்கு வருஷப் பிறப்பு, மற்றும் சிலருக்கு மேஷ சங்கிரமணம் இப்படியும் மாறுதல் உண்டு. இந்த மூன்றையும் வைத்து நல்ல நேரத்தின் முடிவை நடைமுறைப் படுத்தக் கூடாது.


சனி செவ்வாய் போன்ற நாட்கள், கேட்டை பூராடம் போன்ற நட்சத்திரங்கள், அஷ்டமி நவமி போன்ற திதிகள் ஆகியவை சுபகாரியங்களில் விலக்கப்படும். ஆனால், அவற்றின் சேர்க்கையில் சித்த யோகமும், அமிர்த யோகமும் தென்படும். அதை வைத்து அவற்றை நாம் நல்ல நாளாக ஏற்றுக்கொள்வதில்லை. சாஸ்திரம் சொல்லும் நல்ல நாளில் தேசாசாரமான சித்த அமிர்த யோகங்களும் தென்பட்டால், சிறப்பு. இல்லையென்றாலும்,


ஓம்..


அந்த நாளை விலக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த யோகங்கள் முக்கியம் என்றால், பஞ்சாங்கத்தில் இருக்கும் தகவல்களைக் கண்டுகொள்ளாமல் யோகத்தை மட்டும் வைத்து நிர்ணயிக்கலாமே. அப்படிச் செய்யவும் நமக்குத் துணிவு இல்லை. இரண்டும் வேண்டும். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிராகத் தென்படும் இடத்தில் பஞ்சாங்கத்தின் பரிந்துரைக்கு முன்னுரிமை. தேசாசாரமான யோகங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.


பல அலுவல்களில் ஈடுபடும் இன்றைய சமுதாயத்துக்கு நல்ல நேரம் கிடைப்பது அரிது, அமிர்த சித்த யோகங்களுக்காகக் காத்திருந்து, பஞ்சாங்கம் சொல்லும் நல்ல நேரத்தைப் புறக்கணித்து, செயற்கையான பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல. அவசரமான காரியங்களை யோகப் பிசகு என்று தள்ளிப்போட்டு, புதுப்புது இடையூறுகளுக்கு அவகாசம் அளிக்காதீர்கள். நிறைய கால அவகாசமும், காலம் கடந்து செய்தாலும், இழப்பு இல்லாததுமான விஷயங்களுக்கு இந்த மூன்று யோகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கலாம். மற்றவற்றில் இதை வைத்துத் தள்ளிப்போடக் கூடாது.


கடமையைச் செய்வதற்கு காலம் பார்க்கவேண்டாம். காலம் வரும்வரை காத்திருந்து, கடமைகளைத் தள்ளிப்போடக் கூடாது. காலத்துக்காகக் கடமை அல்ல என்பது உண்மை. 'வேலையில் உடனே வந்து சேரவேண்டும்' என்று அரசாங்க உத்தரவு வருகிறது. அப்போது நாள் நட்சத்திரம் பார்க்காமல் உடனே செல்லவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும், "நிமர்ப் பயணத்தால் ஏற்படும் விளைவுகளை அகற்றிவிடு! என்று கடவுளை வேண்டி, பயணத்தைத் தொடரவைக்கும் சாஸ்திரம். ப்ெபோது பஞ்சாங்க நல்ல நாளும், சம்பிரதாய சித்த யோகமும் புறக்கணிக்கப்படும். 'ஞாயிறு மாலை ஐந்து மணிககுப் பரிசனிப்பு விழா, அதில்


கலந்துகொண்டு, பரிசைப் பெற்றுக்கொண்டு பெருமையை அளியுங்கள’ என்று அரசு தங்களை அழைக்கிறது. 'ராகு காலத்தில் எப்படி பரிசு பெறுவது? என்று தயங்கக்கூடாது. அதைப் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஞாயிறு ராகு காலத்தில், தொடர்வண்டி கிளம்புகிறது. அந்த வேளையில் எப்படி பயணம் செய்வது என்று பயணத்தைத் தள்ளிப்போடக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். 'தந்தையின் நிலை கவலைக்கிடம் உடன் வரவும்’ என்று தகவல் வருகிறது. அப்போது நேரம் பார்க்காமல் திளம்பவேண்டும். சந்திராஷ்டமம், மரண யோகம், அஷ்டமி, நவமி என்று சொல்லித் தள்ளிப்போடக் கூடாது. இவை எல்லாம் கடமைகள். கடமை ஆற்ற வேண்டிய நேரத்தில் செயல்பட வேண்டும். இந்த நேரம் காலம் எல்லாம் அதற்கு விதிவிலக்கு தாய் தந்தையரின் கவனிப்பு, நமது காலைக் கடன்கள், குடும்பப் பராமரிப்பு, அரசாங்க உத்தரவு, அலுவலக வேலைகள், கடவுள் வழிபாடு, கொடை வழங்குதல், பிறருக்கு உதவி செயதல் இவை எல்லாம் கடமையில் அடங்கும். இவற்றுக்குக் கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.


விஜயதசமி அன்று வித்யாரம்பம். குழந்தைக்கு எழுத்தறிவை அன்று ஆரம்பிக்கிறோம். அன்று மரண யோகம் வரும் நாம் கண்டுகொள்வதில்லை திருமண முகூர்த்தத்தின் முதல் நாள் சனி- செவ்வாய் ஆகவும், பிரதமை நவமியாகவும், கேட்டை பூராடம் போன்ற நட்சத்திரங்களாகவும், மரண யோகமாகவும் அமைவதுண்டு. முதல் நாள் முன்னிரவு நிச்சயதாம்பூலம், மாப்பிள்ளை அழைப்பு, புது ஆடை அணிதல், புது அலங்காரம் செய்தல் போன்ற அத்தனையும் நிகழும். யோகப் பிசகு நம்மை உறுத்துவதில்லை. கேட்டை நட்சத்திரம் செவ்வாய் கிழமை யோகப் பிசகும் சேர்ந்து இருக்கும். அன்று அறுபதாம் கல்யாணம் நடைபெறும். தாலி கட்டும் விழாவும் இருக்கும். அங்கு யோகம் கவனிக்கப்படுவதில்லை.


தெய்வ வழிபாட்டுக்கு உகந்த ஜன்மாஷ்டமி, ராமநவமி போன்றவற்றில் யோகம் பார்ப்பதில்லை. புது வருஷப் பிறப்பு, திருமண நாள் ஆகியவற்றிலும் யோகம் பார்ப்பதில்லை. இவற்றில் யோகத்தைத் தவிர, மற்றவற்றுக்கு முதலிடம் அளித்துச் செயல்படும் மனப்பாங்கு பளிச்சிடுகிறது. முகூர்த்தங்களிலும் பஞ்சாங்கத்தின் தகவலுக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்பாங்கு நம்மில் வளரவேண்டும். மரண யோகம் என்பதைக் கண்டவுடன்


பஞ்சாங்கம் சொல்லும் நல்ல வேளையைப் புறக்கணிக்கும் பழக்கட நம்மில் வேரூன்றி விட்டது. பாமரர்கள் மத்தியில் இந்த யோகம் பிரபலமானதால், எளிதில் இந்த யோகம் புரிவதால், மரணம் என்ற சொல்லைக் கேட்டதும், மனம் சுருங்கிவிடுவதால், அந்த யோகத்துக்கு தமிழ்நாட்டில் யோகம் வந்துவிட்டது. தர்மசாஸ்திரம் எதையும் காரண காரியத்தோடுதான் பார்க்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


கிழமையும் நட்சத்திரமும் சேரும்போது இந்த மூன்று யோகங்கள் தோன்றுகின்றன. சூரியன் தோன்றும் வேளையில் இருக்கும் ஹோரையை வைத்து கிழமை நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக திங்கட்கிழமையில் சூரியன் சந்திர ஹோரையில் தோன்றுகிறார். பிறகு படிப்படியாக ஹோரை மாறினாலும், அன்று முழுவதும் திங்கள் கிழமைதான் சூரியன் உதிக்கும்போது நடசத்திரமும் இருக்க வேண்டும். அப்போது இரண்டுக்கும் சேர்க்கை, அதாவது யோகம் ஏற்படுகிறது. சூரியன் உதிப்பதற்கு முன்பு அந்த ஹோரை இருக்காது. சூரியன் உதித்து பல மணி நேரம் சென்ற பிறகு அந்தக் கிழமையில் நட்சத்திரம் சேர்ந்தால் அப்போது யோகம் மாறி விடும். ஆனால், அந்த நட்சத்திரத்துக்கு உதயத்தோடு தொடர்பு இல்லாததால், அதை உண்மையான யோகமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.


உதயத்தோடு எந்த நட்சத்திரம் சேருகிறதோ, அதற்குத்தான் யோகத்தின் தகுதி உண்டு என்பது சிலரது கருத்து. அதற்கு அத்தாட்சியாக ராத்திரியில் யோக பலன் கிடையாது. ராத்ரௌ வார பலம் நாஸ்தி என்ற ஜோதிட விளக்கத்தை எடுத்துக்காட்டுவது உண்டு. பஞ்சாங்கங்களில் ஒருநாளில் இரு யோகங்கள் தென்படுகின்றன. சில நாட்களில் மூன்று யோகங்களை அபூர்வமாகப் போடுவதும் உண்டு. திதி வாரம் சேர்ந்தாலும், யோகம் மாறுபடும். சில பஞ்சாங்கங்களில் இந்த மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். தக்த யோகம் போன்றவை திதி வாரச் சேர்க்கையில் தோன்றுகிறது.


தமிழ்நாட்டில் திதி- வார யோகத்துக்கு முன்னுரிமை இல்லை. சிலவற்றை ஏற்பது, சிலவற்றை துறப்பது என்பதற்கு அடிப்படை நாட்டு நடப்புதான். அவற்றைக் கடைப்பிடித்து பழக்கப்பட்ட மனம், அதைப் புறக்கணிக்க விரும்பாது. பின்விளைவு விபரீதமாக அமைந்துவிடுமோ என்ற பீதி, அதைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கிறது. மனோதிடம் இருப்பவர்கள் சாஸ்திரத்துக்கு முதலிடம் கொடுக்கலாம். மனதில் நெருடல் இருக்காது. பழக்கப்பட்டவர்கள் பலவீனமான மனம் படைத்தவர்கள் இந்த மூன்றையும் கடைப்பிடிப்பது நல்லது. மனம் நிறைவு இல்லாமல் செயல்பட்டால், செய்யும் காரியத்தில் நிறைவைப் பாதிக்கும். நமக்கு காரியத்தின் நிறைவு முக்கியம்; யோகமல்ல.


நம்பிக்கையோடு பஞ்சாங்கத்தைப் பின்பற்றுபவர்கள் படும் பாடு சொல்ல இயலாது. அப்படியொரு துரதிருஷ்டம் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இந்த மூன்று யோகங்களைச் சரியாகக் காட்ட யாரும் துணியவில்லை. ஒரு பஞ்சாங்கத்தில் சித்த யோகம் இருக்கும். மற்றொன்றில் மரண யோகம் தென்படும். மாதம் 31 நாள் காட்டும் ஒரு பஞ்சாங்கம். மற்றொன்று முப்பதாகக் காட்டும். கரிநாள், பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் மாறுபடும். 'வாக்கியம்' சிறந்தது என்று ஒரு சாரர். 'த்ருக்கு' சிறந்தது என்று மற்றொரு சாரார். திண்டாடுவது பொதுஜனம், யோகத்தால் கிடைக்கும் பெருமையை இழக்க வேண்டாம். முடிந்த அளவுக்கு அதையும் சேர்த்துக் கொள்ளப் பாருங்கள். முடியவில்லை என்றால் விட்டு விடலாம். தவறல்ல.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog