🌹🌹உமா மகேஸ்வர விரத பூஜை மஹிமை🌹🌹🌹



பிரிந்த தம்பதியர் ஒன்று சேர எந்த உமா மகேஸ்வரி விரதம் மிகச் சிறப்பு அளிக்கும் ஒன்றுசேர்வார்கள்...


துர்வாசர் கைலைச் சென்று சிவபெருமானை ஆராதித்தார். பரமேஸ்வரன் சந்தோஷத்துடன் தன் கழுத்திலிருந்த வில்வமாலையைப் பரிசாக அளித்தார். மாலையோடு வந்த முனிவரின் பார்வையில் கருடன் மேல் செல்லும் திருமால் தென்பட்டார்.


‘ஈஸ்வரப் பிரசாதம் ’ என்ற படி மாலையை மகா விஷ்ணுவிடம் கொடுத்தார் மகரிஷி. அதை வாங்கிக் கருடன் கழுத்தில் போட்டார் பரந்தாமன். அது சிலிர்த்த வேகத்தில் மாலை எகிறியது. துர்வாசர் கோபத்துடன் “திருமகளை மனைவியாக அடைந்ததால் கர்வம் கொண்டு சிவப்பிரசாதத்தை அலட்சியம் செய்தாய்! அந்த மஹாலக்ஷ்மி பாற்கடலில் மறையட்டும். கருடனும் இல்லாது போகட்டும் ” என்று சபித்தார். கடருனும், அலைமகளும் கடலில் மறைந்தனர். திருமகள் இல்லாத வைகுண்டம் சோபையிழந்துவிட்டது. காட்டிலே அலைந்து கொண்டிருந்த பெருமாள் கவுதம ரிஷியை சந்தித்தார். அவரிடம் தனக்கேற்பட்ட சாபத்தைக் கூற, அவர் “ஸ்ரீ உமாமகேஸ்வர பூஜை செய்தால் சாபம் நீங்கிவிடும் ” என்று பூஜா மந்திரங்களை உபதேசித்து, வழிமுறைகளைக் கூறினார். ஸ்ரீஹரியும் உமாமகேஸ்வர பூஜையைக் கடைப்பிடித்து 15 முடிச்சுள்ள தோர கத்தை வலது கையில் புஜத்தில் கட்டிக் கொண்டார். திருப்பாற் கடலைக் கடைந்த போது மஹா லக்ஷ்மி வெளிப்பட்டு ஸ்ரீமந் நாராயணருக்கு மாலையிட்டாள். கருடனும் வந்து சேர்ந்தான். வைகுண்டம் முன் போல் தேஜஸாயிருந்தது. இந்திராதி தேவர்களும், ரிஷிகளும், பல மன்னர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பாக்கியங்களைப் பெற்றனர். இது வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்த வேண்டிய பூஜை.


(சிவ ரஹ்யத்திலிருந்து)


பலன்: 1. தம்பதிகளுக்குள் அன்யோன்ய வசியம்.

2. பெரியவர்களுக்கு தெரியாமல் ஏதாவது அபசாரம் செய்திருந்தால் அந்த பாபம் அகலும்.


குறிப்பு: 1. சரடை (தோரகம்) ஆண்கள் வலது கை புஜத்திலும், பெண்கள் இடது கை புஜத்திலும் கட்டிக் கொள்ள வேண்டும்.


2. சிகப்பு நிறக் கயிறு தான் கட்ட வேண்டும்.


3. இந்த பூஜையை தம்பதிகளாகவும் பண்ணலாம். தம்பதி இல்லாதவர்களும் செய்யலாம். பிறந்தது முதல் இறுதி வரை நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த அத்தனை பாவங்களும் நீங்கி, எல்லா சம்பத்துக்களையும் பெற்று சுக வாழ்வு அடையலாம்.


உமா மகேஸ்’வர பூஜை


காலம்: பாத்ரபத மாதம் அதாவது புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் உமாமகேஸ்வர வ்ரதத்தை அனுஷ்டித்து அன்று பகல் வேளையில் உமா மகேஸ்’வர பூஜையையும் செய்ய வேண்டும்.


1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் பக்கம் -6, பக்கம் -7ம் பக்கங்களை பார்க்கவும். விசேஷ பொருட்கள்: 15 முடிச்சுள்ள சரடு.


பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்


1. மஞ்சள் பொடி

2. குங்குமம்

3. சந்தனம்

4. பூமாலை

5. உதிரிப்பூக்கள்

6. வெற்றிலை, பாக்கு

7. ஊதுபத்தி

8. சாம்பிராணி

9. பஞ்சு (திரிக்காக)

10. நல்லெண்ணெய்

11. கற்பூரம்

12. வெல்லம்

13. மாவிலை

14. வாழைப்பழம்

15. அரிசி

16. தேங்காய்

17. தயிர்

18. தேன்

19. தீப்பெட்டி

20. பூணூல்

21. வஸ்த்ரம்

22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)

23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)

24. கோலப்பொடி / அரிசி மாவு

25. பஞ்சகவ்யம்:

1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் - இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.

26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.


குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


மாற்றுப் பொருள்கள்


பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.


1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,

2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.


2. மேலே படத்தில் உள்ளது போல் ஆசனப் பலகையில் இரு விளக்குகள் ஏற்றி, ஒரு விளக்கு சிவனாகவும் மற்றொரு விளக்கு பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்யவும். இந்த அமைப்பு இல்லாவிடில் கும்பத்தில் பூஜை செய்யலாம்.


3. நைவேத்ய பொருட்கள்: சாதம், நெய், பருப்பு, பாயஸம், பக்ஷணங்கள், பழங்கள்.


1. பூர்வாங்க பூஜைகள்


முதலில் (பக்கம் -10 ம் பக்கம் முதல் பக்கம் -14 பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் + கணபதி தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.)


1. பூர்வாங்க பூஜை


1. தீப மந்திரம்


(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)


தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம

தீபஜ்யோதிர் ஜனார்த்தன:

தீபோ ஹரது மே பாபம்

தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே


2. ஆசமனம்


(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)


(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)


ஓம் அச்யுதாய நம:

ஓம் அனந்தாய நம:

ஓம் கோவிந்தாய நம:


அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)


(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)


1. கேச ’வ - வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்

2. நாராயண - வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்

3. மாதவ - வலக்கை மோதிர விரல் வலக்கண்

4. கோவிந்த - வலக்கை மோதிர விரல் இடக்கண்

5. விஷ்ணு - வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி

6. மதுஸூதன - வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி

7. த்ரிவிக்ரம் - வலக்கை சிறுவிரல், வலது காது

8. வாமன - வலக்கை சிறுவிரல் இடது காது

9. ஸ்ரீதர - வலக்கை நடுவிரல், வலதுதோள்

10. ஹ்ருஷீகேச ’- வலக்கை நடுவிரல், இடது தோள்

11. பத்மநாப - நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)

12. தாமோதர - ஐந்து விரல்களும் சேர்த்து, தலை


குரு த்யானம்


குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:

குருர்தேவோ மகேஸ் ’ வர:

குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம

தஸ்மை ஸ்ரீகுரவே நம:


4. கணபதி தியானம்


இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.


சு’க்லாம்பரதரம் விஷ்ணும்

ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்

ஸர்வ விக்னோபசா ’ந்தயே


5. ப்ராணாயாமம்


(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)


ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்

மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்

தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ

தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:

ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ

ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்

ஸுவரோம்


(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)


6. ஸங்கல்பம்


(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)


மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ

பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,

கரிஷ்யமாணஸ்ய கர்மண:

நிர்விக்னேன பரிஸமாப்த்

யர்த்தம் ஆதௌ விக்னே

ச்’வர பூஜாம் கரிஷ்யே


7. ஆஸன பூஜை


(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)


ப்ருத்வி த்வயா த்ருதா லோகா

தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா

த்வம் ச தாரய மாம் தேவி

பவித்ரம் குரு ச ஆஸனம்


8. ஆத்ம பூஜை


(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)


தேஹோ தேவாலய: ப்ரோக்த:

ஜீவோ தேவ: ஸநாதன:

த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்

ஸோஹம்பாவேன பூஜயேத்


2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை

(மஞ்சள் பிள்ளையார்)


ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும்


(தியானம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)


விக்னேச்’வர பூஜை

மஞ்சள் பிள்ளையார் பூஜை


இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.


தீப மந்திரம்


(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)


தீபஜோதி: பரம் ப்ரஹ்ம

தீபஜ்யோதிர் ஜனார்த்தன:

தீபோ மே ஹரது பாபம்

தீபஜ்யோதிர் நமோஸ்து தே


ஆசமனம்


(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)


ஓம் அச்யுதாய நம:

ஓம் அனந்தாய நம:

ஓம் கோவிந்தாய நம:


அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)


ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.


அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)


1. கேச ’வ - வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்

2. நாராயண - வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்

3. மாதவ - வலக்கை மோதிர விரல், வலக்கண்

4. கோவிந்த - வலக்கை மோதிரவிரல், இடக்கண்

5. விஷ்ணு - வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி

6. மதுஸூதன - வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி

7. த்ரிவிக்ரம - வலக்கை சிறுவிரல், வலது காது

8. வாமன -வலக்கை சிறுவிரல், இடது காது

9. ஸ்ரீதர - வலக்கை நடுவிரல், வலதுதோள்

10. ஹ்ருஷீகேச ’ - வலக்கை நடுவிரல், இடதுதோள்

11. பத்மநாப - நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)

12. தாமோதர - ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.


தியானம்


வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.


சு’க்லாம்பரதரம் விஷ்ணும்

ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்

ஸர்வ விக்னோபசா ’ ந்தயே


ப்ராணாயாமம்


(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)


ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,

ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்

வரேண்யம், பர்க்கோதேவஸ்ய

தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ

தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,

அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்

(வலது காதை தொடவும்.)


ஸங்கல்பம்


வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.


மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ

பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய

கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்

ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே


குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


பிரார்த்தனை


(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.


கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத

ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்

அஸ்மின் ஹரித்ராபிம்பே

விக்னேச்’ வரம் த்யாயாமி,

விக்னேச்’வரம் ஆவாஹயாமி


(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)


அகஜானன பத்மார்க்கம்

கஜானனம் அகர்நிஷம்

அனேகதம்தம் பக்தானாம்

ஏகதந்தம் உபாஸ்மஹே


அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்

த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)


விக்னேச்’வராய நம:

ஆஸனம் ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)


விக்னேச்’ வராய நம:

பாத்யம் ஸமர்ப்பயாமி


(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)


விக்னேச்’வராய நம:

அர்க்யம் ஸமர்ப்பயாமி


(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)


விக்னேச் ’வராய நம:

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)


விக்னேச் ’ வராய நம:

ஸ்நானம் ஸமர்ப்பயாமி


(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)


விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)


விக்னேச்’ வராய நம:

வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்

ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)


விக்னேச் ’ வராய நம: யக்ஞோப

வீதார்த்தம் அக்ஷதான்

ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)


விக்னேச் ’ வராய நம: கந்தாம்

ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)


விக்னேச் ’வராய நம: கந்தோபரி

குங்குமம் ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)


விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி


(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)


விக்னேச்’ வராய நம:

புஷ்பை: பூஜயாமி


அர்ச்சனை


(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)


ஓம் ஸுமுகாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் கபிலாய நம:

ஓம் கஜகர்ணகாய நம:

ஓம் லம்போதராய நம:

ஓம் விகடாய நம:

ஓம் விக்னராஜாய நம:

ஓம் விநாயகாய நம:

ஓம் தூமகேதவே நம:

ஓம் கணாத்யக்ஷாய நம:

ஓம் பாலசந்த்ராய நம:

ஓம் கஜானனாய நம:

ஓம் வக்ரதுண்டாய நம:

ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:

ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணபதயே நம:


நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)


தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)


நிவேதன மந்த்ரங்கள்


(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)


(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)


ஓம் பூர்புவஸ்ஸுவ

தத்ஸவிதுர்வரேண்யம்

பர்கோதேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்


(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)


(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog