💥புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு வழிபாடு சிறப்புகள்..💥💥💥
திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும்.
ஓம்..
திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும். நமது முன்னோர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள், ஜோதிடம், கணிதம், வானசாஸ்திரம் எல்லாம் அறிந்த ஞானிகள். சந்திரன் முழு நிலவாகத்தெரியும் பவுர்ணமியில் வரும் நட்சத்திரமே அந்த மாதத்தின் பெயராகவும், கோவில் திருவிழாவாகவும் வைத்தனர். மின் விளக்கில்லாத போது நிலவு ஒளியில் மக்கள் கோவிலில் கூடுவது சிறப்பு.
‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
என்றாள் ஆண்டாள் நாச்சியார்.
முழுநிலவை ஒட்டியே திருவிழாக்கள் நடை பெறுகிறது.
புரட்டாசி கன்னிமாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் கன்னிமாதம். (கன்னியாமாதம்)
இந்த மாதத்தில் ‘பெய் தால் மண் உருகப்பெய்யும், காய்ந்தால் பொன் உருகக் காயும்’ என்பார்கள் அதாவது பகலில் பொன் உரு கும் அளவு வெப்பம், சூடு?இருக்கும். இரவு மண் கரைந்தோடும் அளவு மழை பெய்யும் என்று அர்த்தம்.
‘குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ நீ கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையா கக் கோவிலில் திருமலை யில் நிற்கின்றாய் என்று உணர்ந்து ‘மலை யப்பா, மணிவண்ணா, கோவிந்தா, கோவிந்தா, கோபாலா’ என நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில், பிச்சை ஏற்று அதைச் சமைத்து விரதம் முடிப்பவர் பலர்!
இந்த மாதம் ஏன் பெருமாளுக்கு வழிபாடு?
புதன் கிரகத்துக்கு அதிதேவதை திருமால். திருமால் என்ற பெருமாள் வழிபாடு தமிழருக்கு புதிதல்ல. நிலத்தை 5 வகையில் பிரித்த தமிழர் ‘முல்லை-காடும் காடு சார்ந்த இடமும், அதன் கடவுள் திருமால், ஆயனாக- கோபாலனாக வந்த கண்ணன், ‘மாயோன் மேயக்காடுறை உலகம்’ என்றனர். அந்த புதன் உச்சமாயிருப்பது கன்னி ராசியில்தான் புரட்டாசி கன்னி மாதமாதலால் அதில் திருமாலுக்கு வழிபாடு பொருத்தம் தானே! இறைவனைப்பாடி பிச்சை ஏற்று, அதை வாங்கி அந்த அரிசி மாவில் மாவிளக்கு ஏற்றுவோரும் உண்டு!
அரிசிமாவில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய்ப்பொடி தூவி, அதை குன்றுமலை போல் அமுக்கிப் பிடித்து, உச்சியில் ஒரு பள்ளம் வைத்து நெய் ஊற்றித் திரிபோட்டு நாற்புறமும் சந்தனம், குங்குமம் வைத்து இறை நாமம் பாடி விளக்கை ஏற்றுவது மாவிளக்கு வழிபாடு. அது முடிந்தபின், திரியை சமனப்படுத்தி (அணைத்து) வெற்றிலையில் வைத்துவிட்டு, அந்த மாவிளக்கை பிசைந்து தேங்காய்த் துருவல் கலந்து பிரசாதமாகத் தருவர். அதன் சுவை சத்து அளப்பரியது.
இந்த மாதத்தில் நமது தமிழகத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். சைவச்சாப்பாடு மட்டும் உண்பர். வீடுகளில் ‘நாங்கள் புரட்டாசி மாசக்காரர்கள்’ என்று சொல்லி சைவத்திற்கு மாறுவார்கள். ஏன் என்றால் இந்த மாதத்தில் உணவில் கட்டுப்பாடு உண்டு.
விஞ்ஞான ரீதியான காரணம்
புரட்டாசி மாதத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவு, வெயில் அதிகம். அப்போது, காரம், எண்ணை அதிகமாக உள்ள புலால் உணவு உண்டால், செரிமானம் குறையும், வயிற்று உபாதைகள் அதிகமாகும். அதனால் முன்னோர் இந்த மாதம் சைவ உணவுக்கு மாறி விரதம் மேற்கொண்டிருப்பார்கள் போலும்.
சுக்கிரன் கண் பார்வைக்குரிய கோள், சுக்கிரன் அம்மாதத்தில் கன்னி ராசியில் நீச பலத்தோடு அமர்கிறான். சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுகிறான். இந்த மாதம் கண் நோய்கள் வரும். ‘மெட்ராஸ் ஐ’ என்ற நோய் செப்டம்பர், அக்டோபரில் அதிகம் தாக்கும். சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனுடைய ஆதிக்கமும் வரும்போது மழை பெய்யும். பகலில் சூடு, இரவில் மழை என்ற பருவ மாற்றத்தைத் தாங்க உணவுக் கட்டுப்பாடு தேவை. ஆகவே இந்த மாதம் பாவத்தை (உயிர்க்கொலையை) ஓரளவு குறைக்கும் புண்ணிய மாதம் தான். உணவு சாத்வீகமானால் உணர்வு சாந்தமாகும்.
சனிக்கிழமை
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் கூட்டம் நிறைந்திருக்கும்! அது ஏன் என்றால் புதன், சனி இயல்பாகவே பெருமாளுக்கு உகந்த நாட்கள். புரட்டாசி என்றாலே சனி தான். அது சனி பகவான் அவதரித்த நாள். மலையப்பனான திருவேங்கடவன் தன்னை வெளிப்படுத்திய தினமும் புரட்டாசிச் சனிக்கிழமையே ஆகவே புரட்டாசியில் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு பெறுகிறது.
துளசி கிருமி நாசினி
வீட்டில் துளசிச்செடி இருந்தால் பூச்சிகள், விஷ ஜந்துகள் வராது. தட்பவெட்ப மாற்றத்தில் இருந்து உடல் நலத்தைக் காப்பது துளசி. துளசி தீர்த்தம், சளி, காய்ச்சல், வயிறு உபாதைகளைப் போக்கும். அதை பக்தி என்ற நோக்கத்தில் பெற்றுப் பருகும் போது நமக்குப் பலன் அதிகம் கிடைக்கும். யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் தானே! ஏகாதசி முழுவதும் துளசி தீர்த்தம் பருகிய பின் விரதம் முடிப்பது இதனால் தான். புரட்டாசி சனிக்கிழமை எல்லாப் பெருமாள் கோவிலிலும் கருட சேவை உண்டு. எங்கள் பூர்வீகம், நெல்லை அருகே உள்ள கருங்குளம். மலை மீது உள்ள இரண்டு மரக்கட்டைகளே வெங்கடாசலபதியின் திருவுரு. அங்கே சனிக்கிழமை கருட சேவை முக்கியம்.
கருடன் யார்?
வைந்தேவன், பெரியதிருவடி, கருடாழ்வார் - பெருமாள் வாகனம். அவர் வினதையின் மகன் ஆவார். கருடன் மீது பெருமாள் உலாவருவது கருட சேவை. இதை தரிசித்தால், மறுபிறவி கிடையாது என்பர். நாகத்திற்கு எதிரி கருடன். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் கருட சேவை காண்பது நல்லது. கருடன் கடைசி நேரத்தில் திருமாலின் திருத்தோளில் ‘தரிசித்ததால் மோட்சம் பெற்றான். கருடனின் ஆற்றல், பக்தி இவற்றைக் கண்ட திருமால் அந்தக் கருடனை தன் முக்கிய வாகனமாக ஏற்றார். அதனால் கருடன் பெரிய திருவடி என்றானது.
அனுமன் சிறிய திருவடி
‘வாகனமும் கொடியும் ஆனவன்’ என ஆபிதான சிந்தா மணி கூறுகிறது. பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். ‘பறவை ஏறும் பரமபுருடா’ என்றார் ஆழ்வார். ‘மேலாய்ப் பறந்து வெயில் காப்பான் வின்னத சிறுவன் என்றார் ஆண்டாள். குடந்தை அருகே நாச்சியார்கோவில் கல் கருடன் பிரசித்தம். இங்கு சாலிக் கிராமத்தால் ஆன கருடனுக்குத் தனி சன்னதி.
இவருக்கு மோதகம் 6 வேளையும் பூஜையின் நிவே தனம். வேறு எங்குமில்லாமல் கல் கருடன் மீது பெருமாள் எழுந் தருள்வது நாச்சியார்கோவிலில் மட்டுமே. முதலில் 4 பேர் வெளியே எழுந்தருளச் செய்வர். வாசலுக்கு வந்ததும் 8 பேர், பின் 16 பேர் என்று கனம் அதிகமாகும். அது எப்படி? ஏன்?. அடியவர்களின் குற்றம், பாவம் இவற்றை அவர் ஏற்றுக் கொள்வதால் கனத்து விடுகிறாராம். என்ன அழகான தத்துவம்! கருடன் மீது பெருமாளை தரிசிப்பது, அதுவும் சனிக்கிழமையில் புரட்டாசிச் சனிக்கிழமையில் தரிசிப்பது நாம் செய்த புண்ணியம்.
திருமலையில்...
திருமலையில் பெருமாளின் பிரம்மோற்சவத்தை பிரம்மனே நடத்துவதாக ஐதீகம். கோவிலின் அருகில் நடத்துவதாக ஐதீகம், கோவிலின் அருகில் கூடிய கூட்டம் தலையா கடல் அலையா என்று சொல்லும்படி பக்தர் கூடி ‘கோவிந்தா கோவிந்தா’ என அதிர வைக்கும் கோஷமிட ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி, ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார். வைகுண்டம் பூமிக்கு வந்ததோ என மகிழ்வார்கள் பக்தர்கள். பெரிய திருவோணம் என்பது புரட்டாசியில் வரும் திருவோணம். திருமால் ஓணத்தில் அவதரித்தாராம். ஆகவே ‘ஓணத்தான்’ என்பார்கள்.
பித்ருக்களுக்கு
இறைவனுக்கு மட்டுமல்ல, இறந்த மூதாதையரான பித்ருக் களுக்கும் உகந்த மாதம் புரட்டாசி. இறந்தவருக்கு உணவாக எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். திதி என்ற சிரார்த்தம் தருவது அவசியம். பவுத்தர் கூட தூய வெள்ளை ஆடை உடுத்தி, வருடத்தில் ஒரு முழுநிலவு நாளில் அல்லது அமாவாசை நாளில் கூடி, மந்திரம் சொல்லி நதிக்ரை, கடற்கரை அல்லது ஏரிக்கரையில் இறந்தோருக்கு திதி தருவது வழக்கம்.
மகாளயபட்சம் புரட்டாசி பவுர்ணமி முதல் நவராத்திரி தொடங்கும் அமாவாசை வரை 15 நாள்கள். அதில் முன்னோர் நமது பிண்டத்தை (உணவை) எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்களாம். ஏதாவது ஒரு நாளில் மற்றும் மகாளய அமாவாசையில் முன்னோர் நினைவாக எள்ளும் நீரும் இறைத்தல் அவசியம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.
நவராத்திரி கலைவிழா தொழில் வெற்றிக்கு ஆயுத பூஜை கொலு வைப்பது கலை, தொழில் வளர்ச்சிக்கே. நீர்வாழ் உயிர்களின், பொம்மை, அடுத்து பறவைகள், விலங்குகள், மனிதர், மகான்கள் அவதார புருஷர்கள், தெய்வங்கள், எனப்படிப்படியாக பொம்மைகள் வைப்பது அழகு. அறிவுடைமை! பாடல், ஆடல், பஜனை, விதவிதமான அலங்காரம், விதவிதமான பிரசாதங்கள் செய்தல் இவை நவராத்திரியின் சிறப்புகள்.
9 நாளும் 9 சக்தியை எண்ணி வழிபடுவது நவராத்திரி ஆயக்கலைகள் 64 தரும் கலைமகளுக்கு சரஸ்வதி பூஜை அன்று ஆயுத பூஜை, ராமன் ராவணனை வென்ற திருநாள் விஜயதசமி என்று வடஇந்தியாவில் ராம லீலா என கொண்டாடுவர். நாம் சக்தி அசுரர்களை வென்றநாள் விஜயதசமி என்போம். புரட்டாசியில் ராமாயணம் படிக்கும் வழக்கம் பல இடங்களிலும் இருக்கிறது. குறிப்பாக செட்டிநாட்டில் ஏடுபடித்து ராமர் பட்டாபிஷேகம் செய்வர்.
ஆக, இந்த மாதம் தூய்மையாக பக்தி செய்யும் மாதம். உயிர்க்கொலை, புலைப்புசிப்பு இல்லாத மாதம். பல விரதங்கள், விழாக்கள் நிறைந்த மாதம் கன்னியர் நவராத்திரி விரதம், புரட்டாசிச்சனிக்கிழமை விரதமிருந்தால், ஐப்பசி, கார்த்திகையில் மணம் கை கூடும். சனியின் பாதிப்பு நீங்கும். சர்ப்ப தோஷம் அகலும். நல்ல சிந்தனைகள் வளரும். காக்கும் கடவுள் திருமால் கை தூக்கிவிடுவார். அனுமனும், கருடனும் விரைந்தோடி வந்து பெருமானைத் தரிசிக்க வைப்பார்கள். சக்தி நமக்குச்சக்தி தருவாள். என்ன அன்பர்களே புரட்டாசி வழிபாட்டைத்தொடங்கிவிட்டீர்கள்தானே.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment