💥💥💥 பாவங்கள்-வினைகள் நீங்கி இன்பமுடன் வாழ, திருமேனிநாதர் கோயில், திருச்சுழியல்💥💥💥💥
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில்பொழியும்
வானாய் வரு மதியாய் விதி வருவானிடம் பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டினம் மிழற்றும் திருச்சுழியல்
நானாவிதம் நினைவார் தமை நலியார் நமன்தமரே. (1)
நீர் ஊர்தரு நிமிலன் திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திருச்சுழியல்
பேர் ஊர் என உரைவான் அடி பெயர் நாவலர் கோமான்
ஆரூரன் தமிழ்மாலை பத்து அறிவார் துயர் இலரே. (10)
܀
பாண்டிய நாட்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 12-வது தலமாக இருப்பது திருச்சுழியல். இந்நாளில் திருச்சுழி என்று அழைக்கப்படுகிறது. நாம் நம் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும், இத்தல இறை வனை வழிபட நீங்கும். திருமணக் கோலத்தில் அமைந்துள்ள இத்தல இறைவன், இறைவி சந்நிதிகளை சுற்றிவந்து அவர்களை வழிபட திருமணத் தடை நீங்கி பலன் பெறலாம்.
இறைவன் பெயர்: திருமேனிநாதர், பூமிநாதசுவாமி இறைவி பெயர்: சகாயவல்லி, துணைமாலைநாயகி
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.
எப்படிப் போவது?
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் திருச்சுழி உள்ளது. மதுரை, அருப்புக் கோட்டையில் இருந்து நேரடி பேருந்துகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழி வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழிதான் நேர்வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின்
ஓம்..
திருச்சுழி செல்வது சுற்று வழியாக இருந்தாலும், சாலை வசதி நன்றாக உள்ளது,
ஆலய முகவரி
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம் -626129
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், இவ்வாலயம்,
தலப் பெயர்க் காரணம்
சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பி னால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால், இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவது உண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்டபோது, இப் பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற, சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன், தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய துளையிட்டு, வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் சுழி என்று பெயர் பெற்று, பின்னர் திரு எனும் அடைமொழி சேர்ந்து திருச்சுழியல் ஆயிற்று என தல புராணம் விவரிக்கிறது.
கோயில் அமைப்பு
முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான
வெளிமுற்றம் காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் இருக்கின்றன. சுவாமி சந்நிதி கோபுரத்துக்கு முன்னால் கல்தூண்களால் ஆன ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்ட பத்துக்கு முன் இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் புணரி) உள்ளது. முதல் மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நவக்கிரக சந்நிதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர்,
ஓம்..
விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இம்மண்டபம். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டுக்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்தக் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சநேயரின் சிற்பத்தையும் காணலாம்.
இம்மண்டபத்தை அடுத்துள்ளது ஏழு நிலை கோபுரம், கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கிவிட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய வற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர், சுயம்பு லிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை, அகழி அமைப்பு உடையது. மூன்று பிராகாரங்களை உடைய இத்தலத்தின் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்து மூவர், சந்தானாசாரியர், சப்தமாதர் சந்நிதிகள் உள்ளன. மேலும், தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோயிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம். கருவறை பிராகாரம் சுற்றி வரும்போது, மேற்குச் சுற்றில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சமேத சுழிகை கோயிந்தர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துணை மாலைநாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோயில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால், இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் கல்லில் ஸ்ரீசக்ரம் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது, தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட
விநாயகர் சத்திதி உள்ளது. அதையடுத்து, மேற்குப் பிராகாரத்தில் தல மரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து, வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும், வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது, வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன.
இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கன்வ முனிவர், அர்ச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில், இறைவனை பூமாதேவி வழிபட்டிருப்பதால், இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. மூலவரின் திருமேனி மீது ஆண்டுக்கு இருமுறை சூரிய ஒளி விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ரமணாஸ்ரமத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்து வளர்ந்து, படித்தது இத்தலத்தில்தான் என்பது சிறப்பு. அவர் பிறந்த வீடு, இந்நாளில் ஒரு புனித யாத்திரைத் தலமாக உள்ளது.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகப் பாடல்களில் இத்தலம் பற்றி மிகவும் உயர்வாக சுந்தரர் குறிப்பிடுகிறார். திருச்சுழியலில் எழுந்தருளி உள்ள கடவுளை வழிபட்டு மீள்கின்றவர்களின் திருவடிகளை வணங்குவோர், அவர்கள் தாம் வாழ்கின்ற நாட்டுக்கு அரசர் போன்று திருமகள் அருள் பெற்று செல்வத்துடன் வாழ்வர் என்று குறிப்பிடுகிறார். (பாடல் 3) திருச்சுழி சென்றுவந்தவரை வழிபட்டாலே இவ் வளவு பலன் என்றால், நாமே நேரில் சென்று வழிபடுவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி மேலும் கூற வேண்டியதில்லை. மேலும், சிவபெருமான் எழுந்தருளி உள்ள திருச்சுழியலுக்குச் சென்று இறைவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர் என்றும், திருச்சுழி இறைவனை மனத்தில் வைத்து அவரது திருவடியை நினைத்து வாழ்ந்து வருபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment