🙏திருமணம் தடை படுபவர்கள் சொல்லவேண்டிய செவ்வாய் பகவான் அஷ்டோத்திர சத நாம வழிகள்🙏🙏🙏



🌍இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்...🌍🌏🌎


💥சர்வம் சிவார்ப்பணம்...


💥வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...


💥ஓம்..


🍉இன்று!

பிலவ வருடம், ஆவணி 29, செவ்வாய்க்கிழமை, 14.9.2021,

வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 3:19 வரை,

அதன்பின் நவமி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:53 வரை,

அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.


நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.

ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.

குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு


பரிகாரம் : பால்

சந்திராஷ்டமம் : கார்த்திகை

பொது : முருகன், துர்க்கை வழிபாடு.


செவ்வாய்கிரக அஷ்டோத்ர சத நாமாவளி


   

செவ்வாய்கிரக அஷ்டோத்ர சத நாமாவளி

செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.


செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய்கிரகத்திற்குரிய இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்.


॥ அங்கா³ரகாஷ்டோத்தரஶதநாமாவளீ ॥


மங்க³ள பீ³ஜ மந்த்ர –

ௐ க்ராँ க்ரீம் க்ரௌம் ஸ: பௌ⁴மாய நம: ॥

ௐ மஹீஸுதாய நம: ॥

ௐ மஹாபா⁴கா³ய நம: ॥

ௐ மங்க³ளாய நம: ॥

ௐ மங்க³ளப்ரதா³ய நம: ॥

ௐ மஹாவீராய நம: ॥

ௐ மஹாஶூராய நம: ॥

ௐ மஹாப³லபராக்ரமாய நம: ॥

ௐ மஹாரௌத்³ராய நம: ॥

ௐ மஹாப⁴த்³ராய நம: ॥ 10 ॥


ௐ மாநநீயாய நம: ॥

ௐ த³யாகராய நம: ॥

ௐ மாநதா³ய நம: ॥

ௐ அபர்வணாய நம: ॥

ௐ க்ரூராய நம: ॥

ௐ தாபத்ரயவிவர்ஜிதாய நம: ॥

ௐ ஸுப்ரதீபாய நம: ॥

ௐ ஸுதாம்ராக்ஷாய நம: ॥

ௐ ஸுப்³ரஹ்மண்யாய நம: ॥

ௐ ஸுக²ப்ரதா³ய நம: ॥ 20 ॥


ௐ வக்ரஸ்தம்பா⁴தி³க³மநாய நம: ॥

ௐ வரேண்யாய நம: ॥

ௐ வரதா³ய நம: ॥

ௐ ஸுகி²நே நம: ॥

ௐ வீரப⁴த்³ராய நம: ॥

ௐ விரூபாக்ஷாய நம: ॥

ௐ விதூ³ரஸ்தா²ய நம: ॥

ௐ விபா⁴வஸவே நம: ॥

ௐ நக்ஷத்ரசக்ரஸஞ்சாரிணே நம: ॥

ௐ க்ஷத்ரபாய நம: ॥ 30 ॥


ௐ க்ஷாத்ரவர்ஜிதாய நம: ॥

ௐ க்ஷயவ்ருʼத்³தி⁴விநிர்முக்தாய நம: ॥

ௐ க்ஷமாயுக்தாய நம: ॥

ௐ விசக்ஷணாய நம: ॥

ௐ அக்ஷீணப²லதா³ய நம: ॥

ௐ சதுர்வர்க³ப²லப்ரதா³ய நம: ॥

ௐ வீதராகா³ய நம: ॥

ௐ வீதப⁴யாய நம: ॥

ௐ விஜ்வராய நம: ॥

ௐ விஶ்வகாரணாய நம: ॥ 40 ॥


ௐ நக்ஷத்ரராஶிஸஞ்சாராய நம: ॥

ௐ நாநாப⁴யநிக்ருʼந்தநாய நம: ॥

ௐ வந்தா³ருஜநமந்தா³ராய நம: ॥

ௐ வக்ரகுஞ்சிதமூர்த⁴ஜாய நம: ॥

ௐ கமநீயாய நம: ॥

ௐ த³யாஸாராய நம: ॥

ௐ கநத்கநகபூ⁴ஷணாய நம: ॥

ௐ ப⁴யக்⁴நாய நம: ॥

ௐ ப⁴வ்யப²லதா³ய நம: ॥

ௐ ப⁴க்தாப⁴யவரப்ரதா³ய நம: ॥ 50 ॥

            ஓம்...

ௐ ஶத்ருஹந்த்ரே நம: ॥

ௐ ஶமோபேதாய நம: ॥

ௐ ஶரணாக³தபோஷநாய நம: ॥

ௐ ஸாஹஸிநே நம: ॥

ௐ ஸத்³கு³ணாத்⁴யக்ஷாய நம: ॥

ௐ ஸாத⁴வே நம: ॥

ௐ ஸமரது³ர்ஜயாய நம: ॥

ௐ து³ஷ்டதூ³ராய நம: ॥

ௐ ஶிஷ்டபூஜ்யாய நம: ॥

ௐ ஸர்வகஷ்டநிவாரகாய நம: ॥ 60 ॥


ௐ து³ஶ்சேஷ்டவாரகாய நம: ॥

ௐ து:³க²ப⁴ஞ்ஜநாய நம: ॥

ௐ து³ர்த⁴ராய நம: ॥

ௐ ஹரயே நம: ॥

ௐ து:³ஸ்வப்நஹந்த்ரே நம: ॥

ௐ து³ர்த⁴ர்ஷாய நம: ॥

ௐ து³ஷ்டக³ர்வவிமோசநாய நம: ॥

ௐ ப⁴ரத்³வாஜகுலோத்³பூ⁴தாய நம: ॥

ௐ பூ⁴ஸுதாய நம: ॥

ௐ ப⁴வ்யபூ⁴ஷணாய நம: ॥ 70 ॥


ௐ ரக்தாம்ப³ராய நம: ॥

ௐ ரக்தவபுஷே நம: ॥

ௐ ப⁴க்தபாலநதத்பராய நம: ॥

ௐ சதுர்பு⁴ஜாய நம: ॥

ௐ க³தா³தா⁴ரிணே நம: ॥

ௐ மேஷவாஹாய நம: ॥

ௐ மிதாஶநாய நம: ॥

ௐ ஶக்திஶூலத⁴ராய நம: ॥

ௐ ஶாக்தாய நம: ॥

ௐ ஶஸ்த்ரவித்³யாவிஶாரதா³ய நம: ॥ 80 ॥

          ஓம்...

ௐ தார்கிகாய நம: ॥

ௐ தாமஸாதா⁴ராய நம: ॥

ௐ தபஸ்விநே நம: ॥

ௐ தாம்ரலோசநாய நம: ॥

ௐ தப்தகாஞ்சநஸங்காஶாய நம: ॥

ௐ ரக்தகிஞ்ஜல்கஸம்நிபா⁴ய நம: ॥

ௐ கோ³த்ராதி⁴தே³வாய நம: ॥

ௐ கோ³மத்⁴யசராய நம: ॥

ௐ கு³ணவிபூ⁴ஷணாய நம: ॥

ௐ அஸ்ருʼஜே நம: ॥ 90 ॥


ௐ அங்கா³ரகாய நம: ॥

ௐ அவந்தீதே³ஶாதீ⁴ஶாய நம: ॥

ௐ ஜநார்த³நாய நம: ॥

ௐ ஸூர்யயாம்யப்ரதே³ஶஸ்தா²ய நம: ॥

ௐ கு⁴நே நம: ॥

ௐ யௌவநாய நம: ॥

ௐ யாம்யஹரிந்முகா²ய நம: ॥

ௐ யாம்யதி³ங்முகா²ய நம: ॥

ௐ த்ரிகோணமண்ட³லக³தாய நம: ॥

ௐ த்ரித³ஶாதி⁴பஸந்நுதாய நம: ॥ 100 ॥


ௐ ஶுசயே நம: ॥

ௐ ஶுசிகராய நம: ॥

ௐ ஶூராய நம: ॥

ௐ ஶுசிவஶ்யாய நம: ॥

ௐ ஶுபா⁴வஹாய நம: ॥

ௐ மேஷவ்ருʼஶ்சிகராஶீஶாய நம: ॥

ௐ மேதா⁴விநே நம: ॥

ௐ மிதபா⁴ஷணாய நம: ॥

ௐ ஸுக²ப்ரதா³ய நம: ॥

ௐ ஸுரூபாக்ஷாய நம: ॥

ௐ ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ய நம: ॥

॥ இதி மங்க³ள அஷ்டோத்தரஶதநாமாவளி: ஸம்பூர்ணம்


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog