🙏🙏🙏பெற்றோரை வணங்குங்கள்!!!🙏🙏🙏
🙏🙏🙏பெற்றோரை வணங்குங்கள்!!!🙏🙏🙏
பூமியை ஆறு தடவை சுற்றுவதாலும், காசிக்கு பத்தாயிரம் தடவை செல்வதாலும் நூற்றுக்கு அதிகமான சேது ஸ்நானத்தினாலும், என்ன பயன் கிடைக்குமோ, அதை விட தாய் தந்தையரை வணங்குவதால் கிடைக்கும்.
முருகனைப் போல உலகைச் சுற்றிவர புறப்படாமல், தாய் தந்தையை பிரதட்சணம் செய்து, போட்டியில் வென்றது மேலே கூறியதற்கு உதாரணம்.
பெற்றோர், பிள்ளைகளை பெற்று, வளர்த்து, கல்வி மற்றும் இதர செல்வங்களை கொடுத்து, அவர்களை காப்பாற்றுவது எப்படி கடமையோ, அதேபோல், தன்னை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை, அவர்களின் அந்திமக் காலம் வரை காப்பாற்றுவது, பிள்ளைகளின் கடமை. இக்கடமைகளை யார் செய்யத் தவறினாலும், அந்த பாவம் அவர்களை பிறவி தோறும் தொடரும்.
பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, சிரவண குமாரன் கதையைக் கேளுங்கள்...
சிரவண குமாரன் என்ற சிறுவன், தன் பார்வையற்ற பெற்றோரை, கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்தான். ஒரு நாள், இவனின் பெற்றோருக்கு, காசி யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, காவடி செய்து, அதில் அவர்களை அமர வைத்து, தூக்கி சென்றான். வரும் வழியில், 'தாகமாக இருக்கிறது' என்று பெற்றோர், சிரவணனிடம் கூறவே, ஒரு மரத்தடியில் அவர்களை அமர வைத்து, நீர் கொண்டு வர,
குளத்திற்கு சென்றான்.
ஓம்..
சிரவணன் குடத்தைத் தண்ணீரில் அழுத்தி, நீர் நிரப்ப முயன்ற போது, 'பளக் பளக்' என்று சத்தம் எழுந்தது. அங்கு வேட்டைக்கு வந்திருந்த தசரத மன்னன், அந்த ஓசையை கேட்டதும், 'ஏதோ மான் தான் தண்ணீர் குடிக்கிறது' என்று நினைத்து, ஓசை வந்த திசை நோக்கி, அம்பை எய்தார். அம்பு, குறி தவறாமல், சிரவண குமாரன் மீது பாய்ந்தது. அவன் அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த தசரதர், அவன் உயிருக்கு போராடுவதைக் கண்டு நடுங்கி, மன்னிப்பு கேட்டார்
அப்போது சிரவண குமாரன், தசரதனை நோக்கி, 'ஐயா... பார்வையற்ற என் பெற்றோர், தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பர். இந்தத் தண்ணீரைக் கொண்டு சென்று, அவர்களிடம் கொடுங்கள். அவர்கள், நீர் குடித்து முடிக்கும் வரை, என் முடிவை, அவர்களுக்கு தெரிவித்து விடாதீர்கள். என் நிலையை அறிந்தால், தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதனால், பெற்றோரின் தாகத்தை தீர்க்காத பாவம், என்னை வந்து சேரும்; உயிர் போகும் இந்த கடைசி நேரத்திலும், நான் அவர்களை வணங்கினேன் என்று கூறுங்கள்...' என்றான்.
தசரதர் அப்படியே செய்து, சிரவண குமாரன் பெற்றோரிடம், சாபம் பெற்றது தனிக் கதை. சிரவணம் என்ற சொல்லுக்கே, கேட்பது என்று பொருள். பார்வையற்ற பெற்றோரிடம் அன்பு கொண்டு, அவர்களைக் காப்பாற்றிய, சிரவண குமாரன் கதையை, நம் குழந்தைகளும், கேட்கும்படி செய்தால், முதியோர் இல்லங்கள் பெருகாது.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment