💥பிறந்த நட்சத்திர கோவில்களும் பரிகார ரகசியங்களும்..💥💥💥



💥💥தரணி ஆளும் பரணி நட்சத்திரம்💥


தரணி ஆளும்


பரணி நட்சத்திரம்


சிறப்புக்கள்


நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷராசியில் இடம் பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரமாகும். ராசியின் அதிபதி செவ்வாய். நட்சத்திர அதிதேவதை ஸ்ரீ துர்கை. பரிகார விருட்சம் கருநெல்லி.


பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்பது மூத்தோர் வாக்கு. அத்தனை பேரும் அரசனாகி ஆட்சி நடத்துவார்களா? என்று சிலர் இடக்காகக் கேட்கலாம். அவர் எந்தத்துறையில் இருக்கிறாரோ அந்தத்துறையில் தலைசிறந்து விளங்குவார் என்பதே இதன் பொருள்.


ஓம்..


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


இவர்களுடைய வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி, தொட்டது துலங்கி வளமெல்லாம் பெறுவதற்கு பரணி நட்சத்திரத்தின் அதிதேவதையாகிய காளியை வழிபாடு செய்ய வேண்டும்.


துர்க்கையைப் போற்றி வழிபாடு செய்ய சூரியளைக்கண்டபனியைப் போல துன்பங்கள் மறைந்து, வசந்தம் ஏற்படும்.


 பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை யமதருமன். நீலநிற மேனியும், கையில் தண்டமும் பாசக்கயிறும் கொண்டு

உயிர்களை நீதி தவறாமல் எடுத்துச் செல்லும் காரணத்தினால்

இவன் யமதருமன் எனப்படுகிறான்.


இவர்கள் வணங்கவேண்டிய பரிகார விருட்சம் நெல்லி மரம். நெல்லி மரத்தை வளர்ப்பது, கோயில்களில் காணப்படும் நெல்லி மரங்களைப் பராமரிப்பது, நெல்லிமரம் தலவிருட்சமாக உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, நெல்லிமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வது, யமகாயத்திரி, துர்கை மந்திரங்கள், துர்கா காயத்திரி ஆகியவற்றைச் சொல்வது. மரத்திற்கு நீர் ஊற்றுவது போன்றவை சிறந்த பரிகாரங் களாகும். இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடும், ஆர்வத் தோடும் செய்து வந்தால் துன்பங்கள் விலகும். நோய்கள் பறந்தோடும், மனதை வாட்டும் கவலைகள் மறையும், வளமெல்லாம் தேடிவரும்.


இவர்கள் ஸ்ரீ ஹனுமான் உருவம் பதித்த மோதிரம், செயின் ஆகியவற்றை அணிந்து கொள்வதன் மூலமாக நன்மைகள் பெறலாம். மோதிரத்தை அணிந்து கொள்ளும் போது ஹனுமான் கவசமோ அல்லது ஹனுமான் சாலீசாவோ சொல்லிவிட்டு அணிவது அதிருஷ்டத்தை இழுத்துக் கொண்டு வந்து சேர்க்கும்.


இவர்கள் ருத்திராட்சம் அணியவேண்டும் என்றா ஆறுமுக ருத்திராட்சத்தை அணியலாம். ருத்திராட்ச இவர்கள் மனோவலிமையை இரட்டிப்பாக்கும், தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும், கெட்ட சக்திகளைத் துரத்தி அடிக்கும்; அணிச்சலான முடிவெடுக்க கைகொடுக்கும்.


பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்! 


இவர்களுடைய ராசிக்கல் வைரம். ராசிக்கற்களை டாலராகவோ அல்லது மோதிரமாகவோ அணிந்து கொள்ளலாம். அப்படி அணியும் போது ஹனுமானை வணங்கிவிட்டு அணிய வேண்டும்.


பெயர்களுக்கான முதல் எழுத்துக்கள்


இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டிய நட்சத்திர எழுத்துக்கள் ல, லு, லே, வே என்பவை.


ஆண்குழந்தைகளுக்கு லோகேஷ், லோகநாதன், லிங்கா, லிங்கேஸ்வரன், நீலவண்ணன், ஆகிய பெயர்களை வைத்தால் அதிருஷ்டம் பெருகும்.


பெண்குழந்தைகளுக்கு லோகநாயகி, லோகேஷ்வரி,லலிதா, ஸ்ரீ லதா, லீலா போன்ற பெயர்களை வைத்துஅழைத்தால் சுபிட்சம் பெருகும்.


பொதுக்குணங்கள்


பரணி நட்சத்திரத்தில் நடுப்பகலில் பிறந்தவர்கள் நடுத்தர அல்லது சற்று உயரமான உருவம் கொண்டவர்கள். தலையில் முடி குறைவாக இருக்கும். ஏறு நெற்றி காணப்படும். கண்கள் பிரகாசமாக இருக்கும், அடர்த்தியான புருவம், முத்துப் போன்ற பற்களை உடையவர்களாக இருப்பார்கள். சிவந்த நிறமும், நீண்ட கழுத்தும் இருக்கும்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்தவர்கள். தங்கள் வேலைகளைப் பிறர் கையை நன்றிக் எதிர்பார்க்காமல் தானே செய்து கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் இவர்களிடம் உண்டு. இவர்கள் தொட்ட காரியங்கள் துலங்கும் என்பதால் எல்லோரும் இவர்களிடம்


ஓம்..


நட்பு கொள்ளவும், ஆதாயம் தேடவும் விரும்பிப் பழகுவார்கள். தானதருமங்கள் செய்வதிலும், சேவை செய்வதிலும் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குறைவானவர்கள், சுத்தக் குளிக்காமல் டிபன் சாப்பிட்டால் தப்பில்லை என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள். இதேபோல மற்றவர் களுடன் வம்புச் சண்டையில் ஈடுபடுவதை விரும்புவார்கள். விளையாட்டாக ஆரம்பித்த வார்த்தை விபரீதமாக முடிந்து குடும்பம் பிரிவதற்குக் காரணமாக இருப்பார்கள். யாருக்கும் தெரியாது என்றால் தீமை செய்யத் தயங்காதவர்கள் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


 ஜோதிட சாஸ்திரம் இவர்களைப் பற்றி


பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிவப்பு நிறத் தோடும், புத்திமானாகவும், வலுவுள்ளவராகவும், பகைவரை வெல்பவராகவும், வீரனாகவும் இருப்பார்கள். 


இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் ஞானி, நிபுணன், சோம்பல் உடையவர், சாஸ்திரம் சொல்பவர்.


மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் உயரமானவர், பிதுங்கியவிழிகளைக்

கொண்டவர், கோபம் கொள்பவர்.


பரணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் துர்க்குணங் கள் கொண்டவர், அரசுவேலையில் இருப்பவர், கோபம் கொண்டவர், குண்டான உடல்வாகு பெற்றவர் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் காய்ச்சலும், 15 வயதில் ரத்த சம்பந்தமான பாதிப்புக்களும், 22 வயதில் ரத்தத்தில் கோளாறும் ஏற்படும். இவர்களுக்கு உணவே சில சமயங்களில் விஷமாகும். 27 வயதில் வயிற்றுத் தொல்லைகள் ஏற்படும். 30 வயதில் பால்வினை நோய்களும், 45 வயதுக்கு மேல் சர்க்கரை நோயும், 53 வயதில் உஷ்ணசம்பந்தமான பாதிப்புக்களும், 59 வயதில் மூல வியாதியும், 64 வயதில் இருதய நோய்களும் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.


திருமண வாழ்க்கை


பிரயாணங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். பிறரை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து செயல்படும் திறமை கொண்டவர்கள். இவர்கள் எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு கொண்ட காரணத் தினால் அதிகமான விரோதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். இதே நேரத்தில் இவர்கள் காதல் மன்னராகவும் இருப்பார்கள். பல பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நேசிக்கும் வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு வாய்ப்பான துணை அமைவது வழக்கம். இதனால் திருமண வாழ்க்கை சுமுகமாகவே நடக்கும். இவர்கள் விதவிதமான உணவுகளைச் சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் ஆர்வம் மிக்கவர்கள்.


உங்களுக்காகத்தான் இந்தப் பால்பாயசம் செஞ்சேன், எப்படி இருக்கு? என்று கணவனிடம் கேட்டு அவரது புன்னகையைப் பதிலாகப் பெறுவதில் இவர்களுக்கு அலாதி ஆனந்தம் இருக்கும்.


இவர்கள் பெற்றோர்களினால் பெரிதும் விரும்பப்படும் பேறு பெற்றவர்கள். சற்று முன்கோபம் உடையவராக இருப்பினும் தரும சிந்தனை மிக்கவர்கள். செல்வமும், புகழும், சொன்ன சொல் காப்பாற்றும் திறனும் மிக்கவர்கள். பெண்களின் பேச்சுக்கு இணங்குவார்கள்.


வயதான காலத்தில் பிள்ளைகள் இவர்கள் மீது பாசத்தோடு இருப்பதைப் பார்க்கலாம்.


ஓம்.


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


தொழில்


இவர்கள் எந்தத் தொழிலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும், மற்றவர்கள் பின்பற்றும் விதமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்குப் பெரிய பதவிகள் வந்த போதிலும் அதனால் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். நடத்துவதோ அல்லது மரியாதைக் குறைவாகப் பேசுவதோ இருக்காது.


மற்றவர்களை அனுசரித்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள்.


மணி, உங்க பொண்ணு பேச்சுப்போட்டியில பரிசு வாங்கிச்சின்னு சொன்னீங்க இல்லே அதுக்கு என்னோட சிறிய பரிசு இது என்று எதையாவது கொடுத்து அவருடைய மனத்தில் இடம் பிடிப்பது இவர்களது இயல்பு.


இந்த நட்சத்திரம் ஆளும் தன்மை கொண்டதாக இருப்பதால் அரசுத்துறையிலும், அரசியல் துறையிலும் புகழ் அடைய வாய்ப்புக்கள் அதிகம். சிவில் என்ஜினீரிங், ஆர்க்கிடெக்ட், பேஷன் டென்னாலஜி ஆகிய துறைகளும் இவர்களுடையதே.


எழுத்துதுறை, புத்தக வெளியீட்டுத்துறை, இசைத்துறை, வழக்கறிஞர், கட்டட காண்டிராக்டு போன்ற துறைகள் இவர்களுக்குப் பொருந்தி வரும்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கலைகளில் ஆர்வம் இருப்பதால் பின்னணிப் பாடகர்களாகவும், சினிமா நாடகம், தொலைக்காட்சி, மாந்திரீகம், ஜோதிடம் ஆகிய துறைகளும் லாபம் தரும்.


இவர்கள் பேன்சி பொருட்கள் விற்பனை, உணவுவிடுதி, கலைப்பொருள் சேகரிப்பு, பழங்கால நகைகளை வாங்கி விற்பது போன்ற தொழில்களில் சிறப்படையலாம்.


 பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்! 


வழிபடவேண்டிய பரிகாரத் தலம்


நட்சத்திர தோஷம் நீங்க இவர்கள் வணங்கவேண்டிய பரிகாரத்தலங்கள்


நவபாஷாண பைரவர், பெரிச்சி கோயில்


இங்கே இரண்டு முகங்களோடு கூடிய பைரவர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனிமலையில் நவபாஷான முருகன் சிலையைச் செய்வதற்கு முன்னால் இங்கே பைரவரின் வடிவத்தை நவபாஷாணத்தினால் உருவாக்கி இருக்கிறார்.. போகமுனிவர், எட்டுக்கைகள், அவற்றில் ஆயுதங்கள், கபால மாலை இவற்றோடு காட்சி தருகிறார் பைரவர்.


இவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். பவுர்ணமியில் இங்குள்ள பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள், நைவேத்தியங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்று உண்டு.


இங்குள்ள பைரவர் சிலை நவபாஷாணத்தினால் ஆனது என்று பார்த்தோம் அல்லவா? அது மிகுந்த வீரியம் கொண்டது, அதனுடைய மருத்துவ சக்தியை தாங்கும் ஆற்றல் இந்தக் கலியுக மக்களுக்கு இல்லை. ஆகவே பைரவப் பெருமானுக்கு சாத்தும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவை இங்குள்ள பக்தர்களுக்கு விநியோகிக்கப்படு வதில்லை.


வடைமாலையை சந்நிதியின் கூரைமீது போட்டுவிடு கிறார்கள். வடையைப் பார்த்ததும் பறவைகள் ஓடிவந்து எடுத்துக் கொள்ளும் அல்லவா? அது தான் கிடையாது. இதன் மருத்துவ ஆற்றலைத் தங்களாலும் தாங்கமுடியாது என்பதாலோ என்னவோ ஒரு பறவையும் அங்கே வந்து பிரசாதத்தைத் தொடுவதில்லை. அபிஷேக தீர்த்தமும் பக்தர்களால் தொடமுடியாத தொலைவில் விழும்படியாகஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து பைரவரின்அபாரமான ஆற்றலை அறிந்து கொள்ளலாம். 


ஓம்..


இங்குள்ள கோயிலில் சனிபசுவான் எழுந்தருளி பைரவரைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார். சனியின் குரு பைரவப்பெருமான் தான். சனியின் வாத நோயை குணப் படுத்தியவர் இந்தப் பைரவர்தான்,


பைரவரின் அவதார நட்சத்திரமான பரணியில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஆறு பரணி நட்சத்திரத்தன்று வந்து ராகுகாலத்திற்கு முகூர்த்தத்தில் கோயிலில் எழுந்தருளி இருக்கும் மூலவரான முந்திய சுகந்தவனேஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ராகுகாலத்தின் போது பைரவருக்கும் அபிஷேகம் செய்து வந்தால் கர்மவினைகளினால் ஏற்படும் துன்பங்களும், தொல்லைகளும் வெகுவாகக் குறையும்.


மேலும் பரணி நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் விரதம் இருப்பதும், மதியம் யாரேனும் ஒரு நபருக்கு உணவு அன்னதானம் செய்வதும், இரவு அரிசி உணவைத் தவிர்ப்பதும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.


இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூரில் இருந்து பத்து கிமீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 19 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.


மேஷ ராசிக்குரிய பரணி நட்சத்திரக்காரர்கள் திருவாலங்காட்டில் உள்ள மகாகாளி கோயிலுக்குச் சென்று தேவியைத் தரிசித்து துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் இவர்கள் திருநாகை ஆதிசேஷன், நாகநாதர் கோயிலுக்கும் சென்று வழிபட்டும் வரலாம்.


ஓம்..


 பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரரைத் தரிசனம செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கும் தம்பதிகள் இங்கு வந்து சென்றால் மகப்பேறு வாய்க்கும். தொழிலில் முடக்கம் கொண்டு அவதிப்படுபவர்கள் இப்பெருமானைத் தரிசனம் செய்து வந்தால் நிலமை சீர்பெறும். மாணவர்களுக்கு கல்வி கைகூடும். பௌர்ணமி நாட்களில் இப்பெருமானைத் தரிசித்து வந்தால் மனத்தில் ஏற்படும் காரணமில்லாத அச்சமும். பதட்டமும் மறையும்.


அக்னீஸ்வரர் கோயில்


இங்கே சிவபெருமன் அக்கினி ரூபமாகத் திகழ்கிறார். மேற்கு நோக்கியிருக்கிறார். அவர் அக்கினி ரூபமாக. இருப்பதால் அந்த வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. ஆகவே பரணி நட்சத்திரக்காரர் கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வருவது வேண்டிய பலன்களை விரைவாக அள்ளித் தரும் என்பது உறுதி. தீயில் இட்ட பஞ்சுமூட்டை கணநேரத்தில் எரிந்து சாம்பலாவதைப் எம்பெருமானைத் தரிசித்த சில நாட்களிலேயே அவர்களது கர்மவினைகள் சாம்பலாகும். வசந்தகாலம் ஆரம்பமாகும். போல


பட்டீஸ்வரம் துர்கை


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய மற்றொரு பரிகாரத் தலம் பட்டீஸ்வரம். சென்று


ஆலயச் சிறப்புக்கள் அத்தனையும் பெற்ற திருத்தலங் களுள் ஒன்று பட்டீஸ்வரம். இதற்கு தேனுபுரீஸ்வரம் என்பது புராணப் பெயர்.


தேனு என்பது காமதேனுப் பசுவைக் குறிக்கும். அந்தப் பசு தனது பால்காம்புகளின் வழியே பாலைச் சொரிந்து மழபாடிச் சிவனை வழிபட்டது. எனவே இத்தலத்திற்கு தேனுபுரீஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது இங்கே மூர்த்தி. தலம், தீர்த்தம் ஆகிய யாவும் மிகச் திருக்கின்றன. சிறப்பாக அமைந்


இது நாயன்மார்களினால் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற மொத்த தலங்கள் 274. இவைகளில் காவிரி ஆற்றுக்குத் தென்கரையில் உள்ளவை 127 தலங்கள் அவற்றுள் இந்த படடீஸ்வரம் பெற்றுள்ளது 23 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது


சோலைகளுக்கு நடுவே பட்டீஸ்வரம்

கோயில்அமைந்திருக்கிறது. ஐந்து பெரிய கோபுரங்களைக் கொண்ட இக்கோயிலின் உள்ளே மூன்று பிரகாரங்கள் வெளியில் ஒரு வீதியும் காணப்படுகிறது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மைய மண்டபத்தில் மூலவர் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். உள்ளன.வெளியில் சோமாஸ்கந்தரும், பதிகம் பாடிய திருஞானசம்பந்தரும் எழுந்தருளி இருக்கின்றனர்.


ஆலயத்தின் பிரகாரச்சுற்றில் சப்த கன்னிகைகள், சுவர்ண விநாயகர், மகாலிங்கம், சண்முகர், இராமலிங்கம், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகள் காணப்படுகின்றன.


ஆலயத்தின் வடதிசையில் ஆலயத்தை ஒட்டியே அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இறைவி ஞானாம்பிகை, பல்வளைநாயகி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள்.


திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு அருகே வந்தபோது வெயிலால் வாடி இளைப்பதைக் கண்டு மனம் பொறாமல் தேனுபுரீஸ்வரர் தனது பூத கணங்கள் மூலமாக முத்துப் பந்தலை அனுப்பிவைத்தார்.


பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்


64


பிறந்த நட்சத்திரக் கோயில்களும், பரிகார ரகசியங்களும்


மேலும் திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தேவாரப் பாடல்களை உள்ளம் உருகப் பாடிக் கொண்டு வருவதை நேரில்கண்டு களிக்கவும், தனது உள்ளங்கவர்ந்த பிள்ளை எந்த மறைப்பும் இல்லாமல் தன்னைத் தரிசனம் செய்யவும் ஆர்வம் கொண்ட சிவபெருமான், நந்தியை சற்று விலகி இருக்கப் பணித்தார். நந்தி தேவரும் விலகி இருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்படிப்பட்ட பெருமைகள் கொண்டது தேனுபுரீஸ்வரா ஆலயம். இந்த ஆலயத்தில் பட்டீஸ்வரம் துர்கை கோயில் கொண்டு வீராவேசத்தோடு எழுந்தருளி இருக்கிறாள்.


துர்காதேவி திரும்ப வந்தாள்


பதின்மூன்றாம் நூற்றாண்டு கடைசியில் கோட்டை சோழப்பேரரசு பாண்டிய மன்னர்களின் தாக்குதலால் தோல்வி அடைந்து சிதைந்து போனது. வெற்றி பெற்ற பாண்டிய மன்னர்கள் சோழர்களின் அரண்மனைகளை கொத்தளங்களை அழித்தனர். நெல் வயலுக்கும் கரும்பு வயலுக்கும் தீயிட்டுக் கொளுத்தினர். நகரை எரியுண்ணச் செய்தனர். ஆனால் சோழர்கள் கட்டிய கோயில்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை.


சோழன் மாளிகை அருகே உள்ள பட்டீஸ்வர ஆலயத் திற்கு திருப்பணி செய்து அம்மன் கோயிலும், கட்டுவித்தவர் அச்சுதப்ப நாயக்கரின் அமைச்சரான கோவிந்த தீட்சதர் என்ற மகான்.


இவர் பாண்டிய மன்னர்களினால் சிதைக்கப்பட்ட பழையாறை நகரத்தில் காவல் தெய்வங்கள் வழிபாடு இல்லாமல் சீரழிந்து வருவதைக் கண்டு மனம் நொந்தார். அந்த ஆலயங்களில் இருந்து வடக்குப் புறக் கோட்டை காவல் தெய்வமாக விளங்கிய துர்கா தேவியை அங்கிருந்து இடம் பெயரச்செய்து கொண்டு வந்து, பட்டீஸ்வரர் கோயிலின் வடக்குப் புற கோபுரவாசல் பகுதியில் ஆகம முறைப்படி


பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடப்பதற்கு ஆவனசெய்தார்.


அந்த வகையில் இங்கு வந்து, சும்பீரமாகத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவளே பட்டீஸ்வரம் துர்கை. 


அன்று சோழர்களுக்கு வளங்களையும், வெற்றிகளையும்வாரிக் கொடுத்த இந்த துர்காதேவி இன்றும் தன்னைநாடிவரும் பக்தர்களின்துன்பங்களைப் போக்கி,

தோல்விகளை மாற்றி வெற்றி அளிக்கிறாள்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிரச்சனை கள் தீரவும், நல்வாழ்வு பெறவும், தடைகள் விலகி வெற்றி அடையவும், பட்டீஸ்வரம் துர்கையை வழிபட வேண்டும்.


வழிபட வேண்டிய மற்ற தலங்கள்


திருநெல்லிக்கா திருவாரூர் மாவட்டம். திருத்துறைப் பூண்டி சாலையில் கச்சனத்திற்கு கிழக்கே 14 கிமீ தொலைவில் உள்ளார் திருநெல்லிவனநாதர்.


கீழ்ப்பறையார் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 8 கிமீ பட்டீஸ்வரம் அருகே உள்ளது. இறைவன் சோமநாதர்.


திருஆவினன் குடி குழந்தை வேலாயுதஸ்வாமி, பழனி மலை அடிவாரத்தில் உள்ளது.


திருத்தங்கல் கருநெல்லி நாதர், விருதுநகர், சிவகாசிக்கு


அருகில் உள்ளது.


திருவாஞ்சியம் எமன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கும்பகோணம் சாலையில் உள்ளது.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog