🌎பரீக்ஷித்து குமாரன் கேட்ட கதை🌎🌏🌍
மாமுனிவர்களே! மஹாவிஷ்ணுவே பராசர மகரிஷி மூலமாக 'ஸத்யவதி' என்ற மங்கையிடம் வேதவியாசராகத் தோன்றினார். அந்த வேதவியாசர்தான் ஒன்றாக இருந்த வேதத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து, நான்கு சீடர்கள் மூலமாக உலகில் பரவச் செய்தார். வேதங்களை அப்பியசிக்க இயலாத மங்கையரும் பாமரரும் வேத தர்மத்தின் உண்மையறிவை அடைய வழிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் மஹாபாரதம் என்ற இதிகாசத்தையும் பதினெட்டுப் புராணங்களையும் வியாசரே இயற்றினார். அவர் என்னை ஒரு முக்கிய சீடனாக ஏற்றுக்கொண்டு, செய்வித்தார். எனக்கு அவற்றை அதியயனம்
ஜனமேஜய மன்னனாகும். முதன் முதலாக ஸ்ரீ தேவி பாகவதத்தைச் சிரவணம் செய்தவன் பரீக்ஷித்து மாமன்னனின் மகனான ஜனமேஜயனின் தந்தை பரீக்ஷித்து மன்னனுக்கு பாம்பு தீண்டி மரணம் சம்பவிக்கும் என்ற பிராமண சாபம் ஏற்பட்டிருந்தது. அதன்படி பரீக்ஷித்து மன்னன் மாண்டுவிடவே அத்தகைய துர்மரணத்தின் தீவினையிலிருந்து தன் தந்தை ஆத்மாசாந்தி காண வேண்டும் என்று ஜனமேஜயன் விரும்பினான். எனவே, அவன் வியாசரை வேண்டி, அவர் மூலம் தேவிபாகவத புராணத்தைச் சிரவணம் செய்தான். அந்தப் புண்ணியச் சிறப்பினால், அவனது தந்தை மகாசக்தி தேவியின் சாயுஜ்ய பதவியை அடைந்தான். ஜனமேஜயனுக்கு தேவி பாகவதத்தை ஒன்பது நாட்கள் வரை வியாசர் தொடர்ந்து கூறினார். அந்த ஒன்பது நாட்களிலும் தினந்தோறும் பராசக்தியை நவாவரண விதியை அனுசரித்துப் பூஜிக்கவேண்டும் என்ற நியமத்தையும் வியாசரே ஏற்படுத்தினார். ஒன்பதாவது நாளன்று தேவி பாகவதத்தை வியாசர் சொல்லி முடிக்கும் போது, ஜனமேஜயனின் தந்தை, தேவியின் சாயுஜ்ய பதவியை அடைந்து தன் குமாரனுக்குக் காட்சியளித்து ”நீயே எனக்கு உண்மையான அருமைப்புத்திரன்.
ஓம்..
வியாசர அருளாலும் பராசக்தியின் திருவருளாலும் தேவிபாகவத சுதாசிரவணத்தாலும் என்னை துர்மரணத்தின் துர்க்கதியிலிருந்து, விடுவித்தாய். உன் மூலம் நான் தன்யனானேன். புத் என்ற நாகத்திலிருந்து என்னை மீட்ட சத்புத்திரன் நீயே!" என்று கூறிவிட்டு மறைந்தான். ஜனமேஜயனும் வியாசரைப் போற்றினான். எனவே இந்தத் தேவிபாகவதம் மிகவும் மேன்மையானது.
இந்தப் புராணத்தைச் சொல்லியும் கேட்டும் வரும் மக்களுக்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளும் சித்திக்கும். குடும்பத்தில் ஒருநாள் அல்லது அரைநாள் அல்லது ஒரு கண நேரமாவது ஸ்ரீ தேவிபாகவதம் என்ற இந்தக் கதையமுதைத் தானாகப் படித்தோ, பிறரைக்கொண்டு படிக்கச்செய்து கேட்டோ வந்தாலும் அந்தக் குடும்பத்தில் துயரதுன்பங்களின் தொல்லையிராது. அதர்மத்துக்கும் அற்ப ஆசைகளுக்கும் இடமாகவுள்ள இந்தக் கலி யுகத்தில் அற்பாயுளோடு கூடிய மக்களுக்குப் பெரும் பெரும் தர்மங்களைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை! அதைக் கருதியே வேதவியாசர் ஸ்ரீதேவிபாகவதம் என்ற இந்த புராணத்தை இயற்றியிருக்க வேண்டும். ஏதாவது பயனைக்கருதி இப்பாகவதத்தைப் பாராயணம் செய்வதற்கு, வியாசர் சில மாதங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ஐப்பசி, சித்திரை, மாசி, ஆடி ஆகிய இந்த நான்கு மாதங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
அதனால் சாரதா நவராத்திரி, வஸந்த நவராத்திரி, மகாநவராத்திரி, ஆஷாட நவராத்திரி என்ற நான்கு விதமான நவராத்திரிப் புண்ணிய காலங்களில் ஒன்பது நாட்களுக்கு நவயக்ஞவிதிகளைக் கடைப்பிடித்து இப்புராணத்தைப் பாராயணம் செய்து வரவேண்டும், அதனால் எல்லாவிதமான புண்ணிய நற்பயன்களும் கிடைத்து விருப்பங்களும் நிறைவேறும். பாபிகளும் கயவர்களுங்கூடத் தூய்மையடைந்து நன்மை பெறலாம். தீர்த்த யாத்திரைகள், அரும் பெரும் தவங்கள், விரத அனுஷ்டானங்கள், மகாமந்திர ஜப சித்திகள் முதலானவற்றாலும் அடைய முடியாத பலன்களைக்கூட இந்தத் தேவிபாகவத கதாசிரவணத்தால் அடையலாம்! எனவே ஸ்ரீதேவிபாகவதம் புராணங்களிலேயே மிகவும் சிறப்புடையது. கன்னியாராசியில் சூரியன் இருக்கும் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு ஆச்வின சுக்தத்தில் சுக்கில பக்ஷ அஷ்டமியில் ஸ்ரீதேவிபாகவத மகாபுராணத்தைப் பொற்பிடத்தில்
வைத்துப் பூஜித்து தேவிபாகவத ரகஸ்யத்தை அறிந்த ஞானவான்களுக்குத் தானம் செய்தால், அவ்விதம் செய்தோன், தேவியின் சாயுஜ்ய பதவியை அடைகிறான். குணமாகாத கொடிய வியாதிகளும் அபசகுனங்களால் ஏற்படும் ஆபத்துக்களும், துன்பதுயரத் துக்கங்களும், பலவிதமான பயங்களும் தேவி பாகவதத்தைக் கேட்டாலே பறந்தோடிவிடும். புத்திரப் பேறு உண்டாகும். இது படிக்கப்படும் வீடு தூய்மையாகவும் குடும்பம் ஆனந்த மயமாகவும் இருக்கும். இதைப் படிக்கிற வேதியன் வேத பாண்டித்யங்களில் முதன்மை பெறுகிறான். தத்துவ ஞானி மேலும் உண்மையான தத்துவ ஞானியாகிறான். வீர தருமமுள்ள அரசினன் | பலமும் திறமையும், நிம்மதியும் பெறுகிறான். வணிகன் அதிக செல்வமடைகிறான். மற்ற தொழிலாளிகள் உயர்வடைகிறார்கள், மலடிகளுக்கும் அடிக்கடி கருப்ப சிதைவாகும் பெண்களுக்கும் புத்திரப்பேறு உண்டாகும்!
யதுகுலத்தில் பிறந்த வசுதேவர் பிரஸேனஜித்தைத் தேடிச்சென்ற தன் மகனான ஸ்ரீகிருஷ்ணன் வெகுகாலம் வரையிலும் திரும்பி வராத கவலையால் தேவிபாகவத நவாஹயக்ஞத்தை அனுஷ்டானம் செய்தார். உடனே திரும்பிய தன் மகன் கிருஷ்ணனைப் பார்த்து மகிழ்ந்தார். இவ்விதம் புராணக் கதைகளில் கூறப்படுவதால், தேவி பாகவதத்தைத் தினந்தோறும் சிரவணம் செய்தால் அறம், பொருள், இன்பம், வீடு முதலான நான்கும் சித்திக்கும்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment