🌹குழந்தை பிறக்க 'உலப்பன்னா'🌹🌹
கேரளத்தில் எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணித்துறை கேபூர்ணத்திரயேஸ்வரர் கோவிலில், லிங்கத்தை கையில் ஏந்தி பெருமாள் காட்சியளிக்கிறார். இங்கு குழந்தை வரத்துக்காக 'உலப்பன்னா' என்ற வழிபாடு நடக்கிறது.
இங்கு வாழ்ந்த அந்தண தம்பதிக்கு குழந்தை இல்லை. அந்தணருக்கு பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை. தன் கணவரை மன்னித்து தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என வழிபட்டாள். ஒன்பது குழந்தைகள் பிறந்தும், அவை பிழைக்கவில்லை. இதையடுத்து அவள் தன் கணவனுடன் துவாரகை சென்றாள். அங்கே கிருஷ்ணனை சந்தித்தார் அந்தணர்.
'கிருஷ்ணா! எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு உனக்கில்லையா?" என்றார்.
கிருஷ்ணரின் அருகில் இருந்த அர்ஜுனன், பிறப்பும் இறப்பும் விதிவசத்தால் ஆனது. ஆனாலும் நீர் கிருஷ்ணரை தவறாக எண்ணக்கூடாது. எனவே, இனி பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து உயிர்விடுவேன், "என்றான். அந்தண மகிழ்வுடன் ஊர் திரும்பினார். ஆனால், பத்தாவது குழந்தையும் இறந்து விட்டது.
இதைக் கேட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான். கிருஷ்ணர்அவனைத்தடுத்து, “அர்ஜுனா! நீஅந்தணரிடம், குழந்ை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டுஎனகூறாமல், பிறக்கும்
குழந்தைகளை இறக்காமல்நான் பார்த்து கொள்கிறேன் என்றுஆணவத்துடன் கூறினாய். எனவேதான்இந்தக் குழந்தையும் இறந்துவிட்டது. "என்றார்.
அர்ஜுனன் குனிந்தான்.தலை எனினும்
சபதப்படி அக்னியில்விழுந்துவைகுண்டம் சேர்ந்தான்.அங்கே, மகாவிஷ்ணு
ஒருலிங்கத்தை கையில் வைத்து தியானத்தில் இருந்தார்.
அர்ஜுனன் "எனது ஆணவம்
அவரிடம், அழிந்தது.
ஆனாலும், அந்தணருக்கு கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்ற வேண்டும்,"என்றான். மகாவிஷ்ணு அர்ஜுனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து,
"நான் பூஜித்து வரும் இந்த லிங்கத்தை, அந்தணர் வாழும் ஊரில்
பிரதிஷ்டை செய்து வழிபடச் சொல். இது குழந்தை பாக்கியம்தரக் கூடியது," என்றார்.
இதன்படி, சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் மீது பெருமாள் கையில் லிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை அமைக்கப்பட்டது. சிவனுக்குரிய ஈஸ்வரப் பட்டத்தை சேர்த்து, 'பூர்ணத்திரயேஸ்வரர்' என்ற பெயரிடப்பட்டது.
இங்கு 'கடா' என்னும் மூன்றடுக்கு விளக்கு இருக்கிறது. இதை குழந்தை இல்லாதவர்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டை 'உலப்பன்னா' என்கின்றனர்.
எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment