💥ஆன்மிக அடிப்படையிலிருந்து அன்றாட வாழ்வுக்கு...💥💥💥



இதை உங்களிடம்தான் சொல்ல வேண்டும் .


ஆன்மிக அடிப்படை உள்ள மனங்களில்தான் இது இடம் பெற வேண்டும். அப்போதுதான் இந்த விஷயம் உங்களுக்கும் பிறருக்கும் இந்த சமுதாயத் திற்குமாகப் பயன்படும். அப்போதுதான் உங்களைப் போல் நேர்மையுடன் வாழ்வை நடத்தும் மக்கள் அதிகமாவார்கள்.


ஆன்மிக அடிப்படை


நேர்மை,உண்மை, சுதந்திரம், சமத்துவம், உதவும் உள்ளம், அழகையும் உலகையும் ரசிக்கும் ஆனந்த அனுபவம் இவை இருப்பவர்கள்தான் ஆன்மிக அடிப்படை கொண்டவர்கள்.


இந்தப் பிரபஞ்சம் ஒரு லயத்திலே ஒன்றை ஒன்று ஈர்த்து ஒரு நெறியிலே இயங்குகிறது; அதேபோல் இந்த உலகம் ஒன்றை ஒன்று நம்பி, ஒன்றுக்கு ஒன்று உதவி யாக வாழ்கிறது என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள்.


ஓம்..


 


புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், விலங்கினம், கடல், காற்று, ஒளி, நதி, மலை என்று எல்லாமே ஒன்றுக்கொன்று உதவியாக வாழத்தான் படைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் பிரபஞ்ச உண்மை.


பகை, வெறுப்பு, ஏமாற்று, வஞ்சகம், பொறாமை, பேராசை, கஞ்சத்தனம், ஆணவம் போன்ற தீய குணங் களை அகற்றி – அகற்ற முடியா விட்டால் அவை களைக் கட்டுப்படுத்தி ஒரு சமநிலையுடன் வாழ் கிறார்களே - எதையும் சிரிப்புடனும் மகிழ்வுடனும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றிருக்கிறார்களே. அவர்களைத்தான் ஆன்மிக அடிப்படை கொண்ட வர்கள் என்று சொல்கிறோம்.


பகை, வெறுப்பு முதலிய கெட்ட குணங்க ளெல்லாம் இயற்கை லயத்தின் விரோதிகள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


நல்லெண்ணம், நன்மை, அன்பு, பொருட் செல்வம், அமைதி, ஆனந்தம் ஆகியவையெல்லாம் நம்மை வந்தடைவதைத் தடுக்கும் சுவர்கள் இந்தக் கெட்ட எண்ணங்கள் என்பதை உணர்ந்திருக்கிறார் களே அவர்களைத்தான் ஆன்மிக அடிப்படை உடையவர்கள் என்று நாம் சொல்கிறோம்.


ஒரு ரகசியத்தை, ஒரு மந்திரத்தை, யாரிடம் சொல்ல வேண்டும்? யார் அதை வைத்துக் காப்பாற்று கிறார்களோ, பயன்பெறுவார்களோ, பயன்பெற்று பிறருக்கும் உதவுவார்களோ அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.


அதனால்தான் -


இதை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.


ஓம்..


காரண காரிய உலகம் (Cause and Effect)


 இந்த உலகில் எதுவுமே காரண காரியத் தொடர் புடன்தான் நிகழ்கிறது.


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக் கிறது. 


 ஒவ்வொரு காரணமும் ஒரு காரியத்தை நிகழ்த்துகிறது.


செடி முளைக்கிறதென்றால் அதற்கு விதை தான் காரணம். இரவு பகல் வருகிறதென்றால் சூரியன் தான் காரணம். இன்று ஒரு வேலையில் பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எடுத்த முடிவுதான் அதற்குக் காரணம்.


நீங்களும் நானும் இந்த உலகில் வந்து பிறந்திருக் கிறோம் என்றால், இதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.


அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 13ஆவது வயதிலேயே இதை தானே சுயமாகக் கண்டு பிடிக்கத் துவங்கினர் ரமணர். இதைக் கண்டு பிடித்து அதைத் தன் வாழ்க்கையாக்கியவர் மகாத்மா காந்தி.


"அப்படி எல்லாம் பெரிய பெரிய மனிதர்களைப் போல் என்னால் ஆக முடியுமா?" என்று நீங்கள் கேட்கலாம்; அந்த சந்தேகம் உங்கள் மனதில் எழலாம்.


உள் வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும்


மனிதத் தன்மையும் வளர்ச்சியும் பதவியி லிருந்தோ, புகழிலிருந்தோ எடை போடப்படுவதல்ல.


ஓம்..

 


ஒருவன் படகோட்டியா, பணக்காரனா என்ப தல்ல முக்கியம்; ஒரு சாதாரண குடும்பத் தலைவியா அல்லது பெரிய ஞானியா என்பதல்ல முக்கியம். 


நாம் உயர்ந்துகொண்டே போவதற்குரிய ஒரே வழி நமது கடமைகளை நாம் செய்வதுதான். அப்படிசசெய்வதன்

மூலம்வலிமையைப் பெருக்கிக்

கொள்ளலாம்; உயர்ந்த நிலையை அடையலாம்.


முனிவர் கொங்கணவர் உச்சி வெயிலில் நடந்து போகிறார். மேலே பறக்கும் கொக்கு அவர் மீது எச்ச மிடுகிறது. கோபம் வருகிறது கொங்கணவருக்கு. அண்ணாந்து கோபத்துடன் பார்க்கிறார். கொக்கு எரிந்து சாம்பலாகிறது.


பிறகு அவர் பிக்ஷைக்குப் புறப்படுகிறார். ஒரு வீட்டின் முன் நின்று உணவுப் பிக்ஷை கேட்கிறார். ஒரு முறை குரல் கொடுக்கிறார், இரண்டு முறை குரல் கொடுக்கிறார், மூன்று முறை குரல் கொடுக்கிறார்.


வீட்டுப் பெண்மணி வெளியே வரக்காணோம்.


அந்த வீட்டின் தலைவி தனது அருமந்த கணவனுக்கு அன்புடன் தொண்டு புரிந்து கொண் டிருக்கிறார். அது அவர் பணி. அந்தக் கடமை யிலிருந்து மீள விரும்பவில்லை அவர். அது முடிந்த பின் பிக்ஷையுடன் வெளியே வருகிறார் அம்மணி. கோபத்துடன் நிற்கும் முனிவரைப் பார்க்கிறார்.


முனிவர் எதுவும் சொல்லுவதற்கு முன்பாக, அம்மணி கேட்கிறார்: "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"


முனிவருக்குத் திகைப்பு.


ஓம்..


"கொக்குக்கு நேர்ந்த கதி இவருக்கெப்படி

தெரியும்?" என்று நினைக்கிறார். அந்தப் பெண்மணி யின் பாதங்களில் விழுகிறார். 


அதனால்தான் சொல்கிறார்கள், "ஓர் ஆத்மா வின் வளர்ச்சியையும் பக்குவத்தையும் அதன் உருவத்திலிருந்து, வயதிலிருந்து, பதவியிலிருந்துஎடைபோடாதீர்கள்!" 


முனிசிரேஷ்டரை விட தவவலிமை பெற்றவர் அந்தக் குடும்பத் தலைவி. ஆனால் அவர் முனி புங்கவருக்குரிய புறவாழ்க்கையை மேற்கொள்ளாத வராக இருக்கலாம். பிறர் அறிய தன்னை அவர் கொள்ளாமலிருக்கலாம். காட்டிக்


ஆக, நம்முடைய வளர்ச்சியும் மனப்பக்குவமும், நல்லெண்ணமும், முக்கியம். உள்ளார்வமும்தான் மிகவும்


ஆதலால்தான் சுவாமி விவேகானந்தர், "எந்தக் கடமையையும் அலட்சியப்படுத்தாதீர்கள். தாழ்ந்த வேலையைச் செய்வதால், ஒருவன் தாழ்ந்தவன் ஆகி விட மாட்டான். எந்த வேலையைச் செய்கிறான் என்பதைக் காட்டிலும் எப்படிச் செய்கிறான் - என்ன மனோபாவத்துடன் செய்கிறான் என்பதைப் பொறுத்தே மதிப்பிட வேண்டும்" என்று சொல்கிறார்.


நாம் மகாத்மா காந்தியாக இருக்க வேண்டிய தில்லை. அதேபோல் புகழ் பெற்றால்தான் நம் ஜன்மம் சாபல்யமடையும் என்பதில்லை.


இப்பூவுலகில் சிறு புல்லுக்கும் வேலை இருக் கிறது. உபயோகமிருக்கிறது; தேக்கு அல்லது தேவதாரு மரத்திற்கும் உபயோகமிருக்கிறது. இவ்வுலகில் வீட்டு

வேலை செய்யும் வேலைக்காரப் பெண்மணிக்கும் ஒரு தேவை - ஒரு உபயோகம் - ஒரு பணி இருக்கிறது; இந்த நாட்டின் தலைவன் அல்லது தலைவிக்கும் உபயோகம், ஒரு பணி இருக்கிறது.


வேலையின் தன்மை முக்கியமல்ல.


வேலை செய்யப்படும் விதம்


மனோபாவம்


ஈடுபாடு அதுதான் முக்கியம்.


'செய்யும் தொழிலே தெய்வம்' என்று அதைத் தான் அற்புதமாகப் பாடுகிறார் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்.


இப்படி அற்புதமான உயர் மனிதர்களாகவோ அல்லது அற்புதமான மனோபாவத்துடன் சாதாரண பணிகளைச் செய்பவர்களாகவோ நாம் இருக்கலாம். இவை எல்லாம் - இந்த மனோபாவங்கள் எல்லாம் மனிதனது உயர்நிலைத் தேவைகள்; அனுபவங்கள்.


இது உலக வாழ்க்கை; பொருள் வாழ்க்கை


இந்த உயர்நிலைத் தேவைகள் ஆன்மிக உணர்வுகள் பிரபஞ்சம் பிரபஞ்சலயம் நமது பிறப்பின் லட்சியம் நமது பணியின் தெய்விகம் என்றெல்லாம் சிந்தித்து மேகக் கூட்டங்களிலிருந்து கீழே இறங்கி வருவோமானால், இங்கே நாம் வாழும் உலகம் நம் கண் முன்னால் தென்படுகிறது. காய்கறிக் கடைகளைப் பார்க்கிறோம்; உப்பு மிளகாய் புளி வாங்க வேண்டியதை உணர்கிறோம்; நமக்கு வயிறு என்ற ஒன்று இருப்பதையு நாம் நடைமுறை உலகில் அன்றாட வாழ்வு வாழும் நிலையில் இருப்பதையும் உணர்கிறோம்.


ஓம்..


இதுதான் யதார்த்தம்; இதுதான் உண்மை நிலை. (Reality). நமக்குப் பசிக்கிறது; உடல் சம்பந்தமான உணர்வுகள் எழுகின்றன; உற்றார், உறவினர்,

அலுவலகம் என்ற ஓர் உலகம் நம்மைச் சுற்றி உலவு கிறது; அதற்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது. அதை எப்படி சமாளிக்கிறோம் என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது.


இருவேறு உலகத்து இயற்கை" என்றார் திருவள்ளுவர். இந்த உலகின் இயல்பு இரண்டு வகை யாக நிற்கிறது."திரு வேறு தெள்ளியராதல் வேறு' என்று முடிக்கிறார் வள்ளுவர்.


"


செல்வம் பெற்று இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்வது ஒரு விஷயம்; தெளிந்த பெற்றிருப்பது வேறு விஷயம். அது வேறு; இது வேறு. ஞானம்


"தெளிந்த ஞானம் பெற்றுவிட்டோம். அது போதும்; என்று இருக்க முடியாது தம்பி. தெளிந்த ஞானம் பெற்றால் போதுமா? வயிறு இருக்கிறதே, வாய் இருக்கிறதே, உடல் இருக்கிறதே!” ஆகவேதான் "செய்க பொருளை" என்று மற்றோரிடத்திலும் வள்ளுவர் கூறுகிறார்.


செல்வம் சேர்ப்பதும் வாழ்வை வாழ வேண்டிய அறவழியிலே வாழ்வதும் அவசியம்.


இது பொருளினாலான உலகம். எனவே இங்கு பொருள் தேவை; செல்வம் வேண்டும்.


அதனால்தான் மீண்டும் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.


ஓம்..


"நீ பொருள் செய்யாவிட்டால் - சேர்க்காவிட்டால் இவ்வுலகம் உனக்கு இல்லைற என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார் அவர். செல்வம்


பொருள் இல்லாவிட்டால் ஆன்மிகநெறி

களைப் பரப்ப மடங்களால் இயலுமா?


சிந்தித்துப் பாருங்கள்.


எனவே இனி வருகின்ற அடுத்த கேள்வி அந்தப் பொருளைப் பெற நாம் என்ன செய்யலாம்; நேர்மை யான வழியில் பொருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?


பார்க்கப்போனால் – இந்தப் பொருள் என்ற விஷயம் - பணம், காசு, உணவு, காய்கறி, பழம், துணி மணி,வீடு, தண்ணீர் என்ற எல்லாமே ஜடப் பொருள் கள்தான்; நாம் பார்க்கக் கூடிய திடப் பொருள்கள் தான். புலனுக்குட்பட்ட விஷயங்கள்தான்.


பொருள் தேவையிலிருந்து மீண்டும் புலனாகாத சக்திக்கு


ஆனால் இந்தப் புலனுக்குட்பட்ட விஷயம் பொருள் விஷயம் - புலனுக்கு அப்பாற்பட்ட புலனா காத சக்தியிலிருந்து மனோசக்தியிலிருந்து உருவாக்கப்படுகிறது என்பதுதான் உலக அதிசயம்.


பொருளை விரும்பும் நம் ஆசை - செல்வத்தைச் சேர்க்கும் நம் விருப்பம் ஓர் எண்ணமாக நம் - மனத்தில் விழுகிறது. அந்த எண்ணம் பார்க்க முடியாதது, கேட்க முடியாதது. அது ஒரு பொருள் அல்ல. சக்தி நிலையில் ஒரு கணம் நிற்கும் ஒரு விஷயமாக மனதில் அது தோன்றுகிறது. அந்த ஆசை என்கிற எண்ணத்தைப் பிடித்து நிறுத்தி தேக்கி அதற்கு

வலுவூட்டினோமேயானால் (concentration) அந்தப்புலனாகா சக்தி வலிமை பெறுகிறது. 


நினைவு மனம்


ஆசை எழும்போது அது எங்கே தோன்றுகிறது? நம்முடைய நினைவு மனத்தில்.


எல்லா விஷயங்களும் எங்கே சிந்திக்கப்படு கின்றனவோ, தோன்றுகின்றனவோ, பரிசீலிக்கப்படு கின்றனவோ அந்த இடத்தை நினைவு என்கிறோம். மனம்


நம் ஆசை நம் எண்ணம் எல்லாம் நம் நினைவுகள் தான். ஒரு மனிதன் தன் ஆசையைச் சொல்கிறான்.


"அப்படி ஓர் நினைப்பா உனக்கு?” என்று அடுத்தவன் கேட்கிறான். எண்ணம் அங்கே நினை வாக நிற்கிறது. அதாவது எண்ணம் தோன்றிய மாத்திரத்தில் மறைந்துவிடவில்லை; மறக்கப்பட வில்லை. அங்கே நினைவாக. மீண்டும் ஞாபகத்திற்கு வரக்கூடிய நிலையில் மீண்டும் நாம் எடுத்துப் பயன் படுத்தக்கூடிய நிலையில் - இருக்கிறது.


நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் ஆசைப்படுகிறோம். மனம் அதைப் படமாக கற்பனை செய்கிறது.

கற்பனையை நாம் ரசிக்கிறோம். அந்தக் கற்பனை நம்மனதில் திரும்ப எழுகிறது. இந்த நினைவு, ஆசை என்றஉணர்வுடன் சேர்ந்து அதிக வலுப்பெற்ற நிலையில்

நிற்கிறது. அதை 'உள்ளார்வம்' என்று கூறுகிறோம். இதுஎண்ணமும் ஆர்வமும் உணர்வும் சேர்ந்த ஒன்று.

அடுத்து இது உள்ளே இருப்பது. எங்கே? நினைவுமனதிற்குப் பின்னால் - ஆழ்மனதில்.


ஓம்..


பகல் கனவுகள்; கற்பனைகள்


 ஆழ்மனத்தில்தான் நமது கனவுகள் உருவாகின்றன. 


செய்தித் மதிய நேரம். உண்ட மயக்கம். ஒரு சாய்வு நாற்காலியில் ஒரு புத்தகத்தையோ, தாளையோ வைத்துக்கொண்டு உட்காருகிறோம். திடீரென்று தூக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. எனினும் அவற்றைப் மீண்டும் படிக்க முயல்கிறோம். இடையிடையே மனதில் அரைத்தூக்க நினைவுகள்! - பகல் கனவுகள் என்கிறோம். நினைவு மனதிற்கு அடுத்த நிலையில் உள்ள இந்த இடத்தில்தான் நமது பகல்கனவுகள் உருவாகின்றன. உள்ளார்வம் என்பது ஆழ்மனதிலிருந்து நம்மை விரட்டுகிறது; தூண்டுகிறது; செயல்பட வைக்கிறது. அது சதா நமது ஆர்வத்தை உள்ளிருந்து நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.


உள்ளார்வமும் மெக்கிளல்லண்டும்


இந்த உள்ளார்வத்தைக் கற்பனைகள் மூலம் நாம் தூண்டிவிடலாம் என்பதும், அப்படித் தூண்டப்படும் போது நமது உள்ளார்வம் மேலும் வலுப்பெற்று சாதனை ஆகிறது என்பதும் மனவியல் உண்மைகள்.


இந்த உண்மைகளை ஆதாரத்துடன் கண்டு பிடித்து வெளியிட்டவர் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மெக்கிளல்லண்ட் என்பவர்.


மனவியல் பேராசிரியராகிய அவர் 25 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். பல நாடுகளில் பல வயதினராகிய குழந்தைகளை அவர் சோதித்தார்; வயது வந்தவர்களிடம் சோதித்தார். பல தொழில் செய்பவர்களிடம் இந்தப் பயிற்சியைக் கொடுத்துப் பார்த்தார்.


ஓம்..


மனிதன், தான் எதை விரும்புகிறானோ அதை அடைய முடியும் என்பதையும், அடைவதற்கான வழி முறைகளை வலுப்படுத்தும் மார்க்கங்களையும் அவர் கண்டுபிடித்தார்.


“அது என்ன? ஐயா, உடனே சொல்லுங்கள்!”


என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள்.


புலனுக்குத் தெரியாத மனோசக்தி எப்படிப் புலனுக்குட்பட்ட பொருளாக மாறுகிறது (Energy to matter) என்ற அதிசயத்தை அடுத்துப் பார்ப்போம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog