🌹கர்ம வினை கழிய பாட வேண்டிய பாடல் 🌹🌹🌹

 🌹கர்ம வினை கழிய பாட வேண்டிய பாடல் 🌹🌹🌹



🌏இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌎🌏🌍


🙏சர்வம் சிவார்ப்பணம் ...


🔥ஓம்..


🍓இன்று!

பிலவ வருடம், ஆவணி 28, திங்கட்கிழமை, 13.9.2021,

வளர்பிறை, சப்தமி திதி மாலை 5:40 வரை,

அதன்பின் அஷ்டமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 11:30 வரை,

அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.


நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.

குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

சூலம் : கிழக்கு


பரிகாரம் : தயிர்

சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை

பொது : சிவன் வழிபாடு


1.கோயில்


பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் 


பெரியதங் கருணையுங் காட்டி


அன்னைதேன் கலந்தின் னமு(து)உகந் தளித்தாங்(கு) 


அருள்புரி பரமர்தங் கோயில்


 புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து


பொறிவரி வண்டினம் பாடும்


 தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் 


திருவளர் திருச்சிற்றம் பலமே.


பொழிப்புரை: 


பின்னிக் கொண்டிருக்கும் சிவந்த சடையை யும், பிறைச்சந்திரன் தவழ்கின்ற திருமுடியையும், மிகுந்த தமது கருணையையும் (அன்பர்களுக்குக்) காட்டித் தாயானவள் தேன்கலந்த இனிய செய்கின்ற உணவை மனமுவந்து ஊட்டினாற்போல மேலான சிவபெருமான் எழுந்தருளிய கோயில் (எது என்னில்?) புன்னை மலர்களின் தேன்சொரியப் அருள் பெற்ற சோலைகளின் உள்ளிடத்தைத் துருவிச் சென்று புள்ளி தனையும் கோடுகளையுமுடைய வண்டுக் கூட்டங்கள் பாடுகின்ற அழகிய இனிமை பொருந்திய பெரும்பற்றப் புலியூர் என்னும் திலலைப் பதியில் திகழும் (சிவஞானச்) செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமேயாம் என்றவாறு.


விளக்கம்: பின்னு செஞ்சடை-பின்னே தொங்குகின்றசெஞ் என்றலுமாம். மொழுப்பு-திருமுடி.அன்னை தாய். குடை தல் - இங்கு உட்செல்லுதல். பொறி - புள்ளி. வரி -கோடு. சடை தென்ன - அழகிய தேன்- இனிமை. இங்குச் சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் திறத்திற்கு அன்னை தன் குழந்தைக்கு இனிய அமுதை உவந்து ஊட்டுதலை உவமை பாசுக் கூறியுள்ளது.


கலந்த +இன்னமுது = கலந்தின்னமுது: நிலைமொழியீற் றில் அகரம் தொக்கது.புன்னை-முதலாகு பெயர்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog