🌹🌹🌹நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள்🌹🌹🌹



உலகில் மனித வாழ்க்கையில் நிகழும் இன்ப துன்பங்கள் யாவும் அவரவர் செய்த முன்ஜென்ம பாவ புண்யவினைகளுக்குத் தகுந்தாற் போல ஏற்படுகின்றன. இங்ஙனம், ஒவ்வொருவரின் நல்வினை தீவினைப் பலன்களை அனுபவிக்கும் தன்மையினை நிர்ணயம் செய்யும் பொறுப்பினை பரம் பொருளாகிய இறைவன் நவக்கிரக தெய்வங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது முதலியோ ரிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த கிரக நாயகர்களால் ஏற்படுகிற தீய பலன்களாகிய கொடுமைகளிலிருந்து வருந்தாமல் இருக்க அவர்களை போற்றி வணங்குகிற நெறிமுறைகளை ஸ்ரீசித்தர்கள் நமக்கு அருளியிருக்கின் றார்கள். ஸ்ரீசித்தர்கள் வாசம் செய்கிற “தென் கயிலாயம்,' மற்றும் சிவன்மலை, சித்தர்பூமி என்று அழைக்கப்படுகிற ஸ்ரீசதுரகிரி மலையில் மேற்கூறிய நவக்கிரக தெய்வங்கள் இன்றும் தவநிலையில் இருந்து பக்தர்களுக்கு அனுக் கிரகம் செய்கின்றனர். இந்த அரிய உண்மையினை சித்தர்களின் பாடல்கள் மூலமாக நாம் அறியலாம்.


ஆகவே, அவரவர் பிறந்த ஜாதகப்படி நிகழுகிற பாவ கிரக தோஷங்களிலிருந் விடுபட்டு,கடுமையானபலன்களிலிருந்து காத்துக் கொள்ள கண் கண்ட தெய்வங்களாகிய ஸ்ரீசித்தர்கள் அருளிய நெறிமுறைகளை ஒவ்வொன்றாக பின்வருமாறு காண்போம்.


ஓம்..


குருகிரக பூஜைமுறைகள்


ஸ்ரீசித்தர் கணங்களில் ஒருவராகிய ஸ்ரீஅகப்பேய் சித்தர் சுவாமிகள் நவக்கிரகங்களில் குரு பகவானை பிரதிபலிப்பவர். இவரை பின்வருகிற நெறிமுறைகளின் படி வழிபாடு செய்தால், ஜாதகத்தில் குருவினால் உண்டா கிற தோஷங்கள் யாவும் நீங்கி, நற்பலன்கள் ஏற்படும் துடன், தெய்வ அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கும்.


பூஜை நெறிமுறைகள்


தேகசுத்தியுடன், அழகிய சிறு பலகையில் மஞ்ச ளிட்டு மெழுகு, பக்தி சிரத்தையுடன் கோலமிட்டு, அப்பலகையின் மீது ஸ்ரீ அகப்பேய் சித்தர் சுவாமியின் படத்தை வைத்து, அதன் முன்பாக மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி, மூலிகைப் பச்சிலைகள், வில்வம், துளசி, விபூதிபச்சைமுதலியவைகளைக் கொண்டு, கீழ்க்கண்ட 16 போற்றி களைக் கூறி மனத்தூய்மையுடன் அர்ச்சிக்க வேண்டும்.


1. உலக ரட்சகரே போற்றி!


2) பித்ரு ப்ரியரே போற்றி!


3) சாந்தமாக இருப்பவரே போற்றி!


 4) வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!


5) பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!


6) சங்கீதப்பிரியரே போற்றி! 


7) ரத்தினங்களை அணிபவரே போற்றி!


8) உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!


9) சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!


10) கஜபூஜை செய்பவரே போற்றி! 


11) சூரியன் சந்திரன் போல பிரகாசம் உடையவரபோற்றி!


12) முக்தி அளிப்பவரே போற்றி!


13) ஹஸ்ததரிசனம் செய்பவரே போற்றி!


14) முனிவர்களுக்கு காட்சி அளிப்பவரே போற்றி!


15) சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி! போற்றி!


இங்ஙனம், 15 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, 

மூலமந்திரமாகிய, "ஓம் அகப்பேய் சித்தரேபோற்றி" என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனப் பொருள்களாக இளநீர் அல்லது பால் பழம் வைத்து, மேற்கூறிய நெறிமுறைகளின்படி மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் தீபராதனை செய்து வணங்க வேண்டும்.


பூஜையின் பலன்கள்


1) புத்திர பாக்கியம், சம்பந்தமான மற்றும் அரசாங்கப் பிரச்னைகள், பணப்பிரச்னை முதலியன நீங்கும்.


2) கொடுக்கல், வாங்கல் பிரச்னை வழக்குகள் நீங்கும். 


3) ஜாதகத்தில் குரு பகவானால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகலும்.வேலை கிடைக்காதவர்களுக்கு வேலைகிடைக்கும்.


5) வியாபாரத்திலுள்ள திடீர் நஷ்டம் அகன்று லெட்சுமி கடாட்சம் பெருகும். இருதயம், குடல்சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நலம் உண்டாகும்.


6) வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெற இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விசேசப் பலன் கிடைக்கும். இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த நாளாகும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog