🌹உருத்திர பசுபதியார்🌹🌹🌹
திருத்தொண்டர் திருவந்தாதி
அந்தாழ் புனலிடை அல்லும் பகலுநின் றாதரத்தால்
உந்தாதஅன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார். உருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென் றுரைப்பரிந் நானிலத்தே.
💥திருத்தொண்டர் புராணசாரம்💥
பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்
பசுபதியார் எனும்மறையோர் பணிந்து செந்தேன்
அங்கமல மடுவினிடை அல்லும் எல்லும்
அகலாதே யாகளமாய் அமர்ந்து நின்று.
திங்கள்வளர் சடைமுடியான் அடியே போற்றித்
திருஎழுத்தும் உருத்திரமும் திருந்த ஓதி
மங்கையிடம் உடையபிரான் அருளால் மேலை
வானவர்கள் தொழும்உலகில் மன்னினாரே.
சோழ நாட்டுப் பதிகளில் திருத்தலை என்னும் பதியும் ஒன்று.
அப்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பசுபதி என்பவர்.
அப்பெரியார் தாமரைத் தடாகத்துட்சென்று கழுத்தளவு நீரிலே நின்று ஸ்ரீருத்திரத்தை ஓதுவார்.
இஃது அவர்தந் திருத்தொண்டு அவர் இத்திருத்தொண்டில் ஈடுபட்டுச் சின்னாள் வாழ்ந்து சிவபதஞ் சேர்ந்தார்.
உருத்திர மந்திரத்தை ஓதியபடியால்,
அவர் உருத்திர பசுபதி நாயனார் என்னுந் திருநாமத்தைப் பெற்றார்.
திருச்சி மாவட்டத்தில், கொல்லுமாங்குடி அருகில் உள்ள திருத்தலையூர் மிகவும் செழுமையானதொரு ஊர். அவ்வூரில் மறையவர் பலர் வாழ்ந்து வந்தனர். வேத வேள்வியை இடைவிடாமல் முறைப்படி செய்து வந்ததால் மழை பொழிந்து எங்கும் வளம் பெருகியது. தேனும் பாலும் அங்கே மலிந்து இருந்தன. அறமும் நீதியும் நெறியும் அம் மக்களின் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.
நிலத்தில் செழுமையும் வீட்டில் வளமும் நெஞ்சில் நற்குணமும் நிறைந்த அவ்வூரில் பசுபதியார் என்ற மறையவர் வாழ்ந்து வந்தார். வேதத்தை நன்கு பயின்ற அவர் சிறந்த சிவ பக்தர். அவர் ஸ்ரீருத்ரத்தை இடைவிடாமல் பாராயணம் செய்வதில் ஆர்வமுடையவராக இருந்தார்.
ஓம்..
பசுபதியார் தினமும் அவ்வூரில் உள்ள தாமரைக் குளத்திற்குச் சென்று நீராடி விட்டுப் பின், கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, சிவபெருமானின் செந்தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, இடைவிடாது ‘ஸ்ரீருத்ரம்’ பாராயணம் செய்து வந்தார். அந்த ஸ்ரீருத்ரத்தின் பெருமைதான் என்ன? யஜுர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவையே எம்பெருமானின் சிரசாகக் கருதப்படுகிறது. இறைவனின் அழகிய திருவுருவங்களை விளக்கும் ‘ஸ்ரீருத்ரம்’ யஜுர் வேதத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீருத்ர பாராயணம், ஒருவருடைய உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும். அதிலும், நீரில் நின்று பாராயணம் செய்தால், மோக்ஷமே கிட்டும். அவ்வழியில், நம் ‘பசுபதியார்’ ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து மோக்ஷம் பெற்றதால், ‘உருத்ர பசுபதி நாயனார்’ ஆனார்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment