சுவாமி சின்மயானந்தரின் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்



🌹முதிர்ச்சி  தந்த பக்குவம்!🌹🌹🌹


நகரத்தில் எல்லோரும் 'போர்ஷ'னில்தான குடியிருப்பார்கள். நீங்களும் அப்படி ஏதாவது ஒரு 'போர்ஷ'னில்தான் குடி இருப்பீர்கள். நீங்கள் குடியிருக்கும் பகுதிக்குப் பக்கத்தில் ஒரு சிறு குடும்பம் இருக்கிறது. அழகான கணவன், அழகான மனைவு அவர்களுடைய அழகான குழந்தை ஆக மூவரும் இருக்கிறார்கள்.


கணவனும் மனைவியும் வேலை பார்க்கிறார்கள். அதனால் அந்தச் சிறுவனைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அவனுக்கு மூன்று வயதுதான் ஆகிறது. ஆகையால் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்ப முடியாது. உங்களிடம் இருவரும் வந்து பேசுகிறார்கள் தயங்கிக்கொண்டே கேட்கிறார்கள். உங்களுக்குப் புரிந்து விடுகிறது. வாய்விட்டுச் சிரிக்கிறீர்கள்.


"ஓ! நான் ரிடையர் ஆனவன். வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். படித்தா லும் தூங்கினாலும் பொழுது போகவில்லை குழந்தையை என்னிடம் விட்டுவிட்டுப் போங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்கிறீர்கள். தினமும் காலையில் பத்து மணி முதல் மாலை ஆறு மணிவரை குழந்தை உங்களிடம் இருக்கிறது. சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது எல்லாம் உங்களுடன்தான்!


ஓம்..


அவாமி சின்மயானந்தரின் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்


 குழந்தையின் விளையாட்டுகள் உங்களுக்கு ரொம்பப்பிடித்திருக்கிறது. அவனுக்குச் சரியாக நீங்களும் விளையாடுகிறீர்கள். அவன் உங்கள் முதுகில் சவாரி செய்கிறான். உங்கள் நாற்காலிக்கு அடியிலேயே அவன் ஒளிந்து கொள்கிறான். நீங்கள் தெரியாததைப்போல வீடு முழுவதும் தேடிக் கடைசியில் அவனைக் கண்டுபிடிக்கிறீர்கள் அவன் கை கொட்டிச் சிரிக்கிறான். உங்களுக்கும் ஆனந்தமாக இருக்கிறது.


ஒருநாள் அவன் மூன்று பெரிய கோலிக் குண்டு களைக் கொண்டு வருகிறான். முதல்நாள் மாலை அவனுடைய அப்பா கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தவை ஒன்று நீலம், இன்னொன்று பச்சை, மற்றொன்று சிவப்பு எல்லாமே அழகான பெரிய, கண்ணாடிக் குண்டுகள்


"உனக்கு வேண்டுமா? உனக்கு யாரும் வாங்கித் தரவில்லையா?" என்று கேட்கிறான் குழந்தை நீங்களும் பாசாங்குக்காகச் சிணுங்குகிறீர்கள் நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோது நீங்கள் எவ்வளவோ ஆசையுடன் அவற்றைப்போல கோலிக் குண்டுகளைப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் போற்றி இருக் கிறீர்கள். குழந்தை கொடுத்ததைப் பார்த்ததும் உங்களுக்கு அந்த ஞாபகம் எல்லாம் வருகிறது.


"சரி! ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்கிறது குழந்தை. அவனுக்கு அந்த நீல நிறக் கோலிக் குண்டின்மீது ரொம்ப ஆசை எங்கே நீங்கள் அந்தக் கோலியை எடுத்துக் கொண்டு விடுவீர்களோ என்று அதன் மனக பதைபதைக்கிறது. உங்கள் விரல் நீல நிறக் கோலிக்கு அருகில் போகும்போதெல்லாம். அவன் குதிக்கிறான். கடைசியில் அடக்க முடியாமல் சொல்லிவிடுகிறான்.


"தாத்தா! எனக்கு அந்த நீலநிறக் கோலி வேண்டும். அதை மட்டும் கேட்டு விடாதீர்கள்!" என்று கெஞ்சு கிறான். நீங்களும் விட்டுக் கொடுக்கவில்லை; அதுதான் உங்களுக்கும் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது போல நடிக்கிறீர்கள். குழந்தை எல்லாக் கோலிக் குண்டுகளையுமே எடுத்துக்கொண்டு போய்விடுகிறான்.


ஓம்..


பத்து நிமிடங்கள் கழித்து வந்து எட்டிப் பார்கி றான். உங்கள் முகம் வாடிப் போயிருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. கிட்டே வந்து நீலதிற் கோலிக் குண்டை உங்கள் மடியில் போடுகிறான் நீங்கள் எடுத்துக் கொள்ளுகிறீர்கள் அவனுக்கும் அளவிலாத மகிழ்ச்சி உண்டாகிறது. கையைத் தட்டிச் சிரிக்கிறான்.


கொஞ்ச நேரம் ஆகிறது. அவனுக்கு நீங்கள் வாசலி ல் போகும் ஐஸ்கிரீமை வாங்கில் கொடுக்கவில்லை. “உடம்புக்கு ஆகாது. உனக்குச் சளி பிடித்திருக்கிறது. நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்" என்று சொல்லு கிறீர்கள். அவனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. தீலதிறா கோலிக்குண்டைப் பிடுங்கிக்கொண்டு போய்விடு கிறாள் நீங்கள் அழுவதுபோல பாசாங்கு செய்கிறீர்கள். அவன் லட்சியம் செய்யவில்லை. “உங்களுக்கு நன்றாக வேண்டும் அப்படித்தான் செய்வேன்" என்று விரலை ஆட்டி எச்சரித்துவிட்டுப் போகிறான்,


நீங்கள் அவனுடன் ஆசையாக விளையாடுகிறீர்கள். அந்த விளையாட்டின் உயிரும் உற்சாகமும் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் ஈடுபாடு கொண்டது. போல நடிக்கிறீர்கள். மிகப் பிரியமான பொருளைப் போலப் பாவித்து பாசாங்கு செய்கிறீர்கள். குழந்தைக் காக விளையாட்டு தொடருகிறது ஆனால் அதில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு எதிலுமே பற்று இல்லை. எதையுமே உண்மையில் நீங்கள் ஒரு பொருட்டாகக் சுருதவில்லை.


மனப்பக்குவம் அடைத்தவன், அனுபவங்களால் பழுத்து முதிர்த்தவன் இந்த உலகத்தில் அப்படித்தான் வாழ்கிறான் தன்னைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலையில் ஒன்றிப் போளவளாக அவன் காணப்பட்டாலும், அவன் உள்ளம் ஆண்டவனைத் தவிர வேறு யாரிடமும் எத்தப் பொருளிடத்தும் பற்று கொள்வதில்லை.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog