🙏🙏சித்தர்களிடம் ஆசி பெறுதல்🙏🙏🙏
முதலில் அகங்காரத்தையும், ஆணவத்தையும் மனதில் இருந்து துடைத்தெறிய வேண்டும். மனமும் உடலும் ஆரோக்கிய மாக இருக்கும் நிலையில் தியானத்தை ஆரம்பிக்க வேண்டும். அதிக பொருட்களை அடைத்து வைத்திராத சுத்தமான ஓர் அறையில் ஆசனம் விரித்து அதில் அமர வேண்டும். கைவிரல் களை சின்முத்திரையாக்கி வைத்து (பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர வைத்து) கண்களை மூடி புருவ நடுவில் பார்வையை வைத்தவுடன் மனம் ஒரு நிலைப்படும். பிராண வாயுவுடன் சேர்த்து 'ஓம்' என்று ஜபிக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் ஜபித்த பின் எல்லாம் அமைதிபட்டு உடல் உணர்வு இல்லாமல் போகும். மனம் மட்டும் விழித்திருக்கும்.
இமயமலை காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து அங்கு தவம் செய்யும் சித்தர்களை நோக்கி தமக்கு ஆசி வழங்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இது போல சதுரகிரி, திருவண்ணாமலை சித்தர்களையும் வணங்கி ஆசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். பதினெட்டு சித்தர்களில் மதிப்பிற்குரிய,மேலான பக்தியுடன் நினைக்க விரும்பும் சித்தர் களை (அகஸ்தியர்,பதஞ்ஜலி, கோரக்கர் போன்ற சித்தர்கள்)
ஓம்..
அன்புடன் அழைக்கலாம். அவர்களை அமரச் செய்து தாமரை, நாகலிங்கம், வில்வ மலர் ஆகிய புஷ்பங்களை பாதங்களில் தூவி பூஜை செய்வது போல பாவனை செய்ய வேண்டும். தன் சிரசில் ஒவ்வொரு சித்தரும் தம் திருக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது போல உணர வேண்டும். தியானத்தில் அந்த ஸ்பரிசம் நன்றாக உணரப்படும். அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்றவுடன் தம் இஷ்ட தெய்வத்தை ஆவாகனம் செய்யலாம். வெளியில் விக்ரகத்திற்கு பூஜை செய்வது போல மான்ஸ் பூஜை செய்யும் முறை இருக்கிறது.
ஓம்..
மக்கள் கண்களுக்கு தென்படாத சித்தர்கள் காடு மலைகளில் இன்றும் பாரத நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மனப்பூர்வமாக நினைக்கும் போது அந்த நினைவலைகள் அவர்கள் உள்ளத்தை ஸ்பரிசிக்கும்.
இது தொடர்ந்து நடக்கும் போது அவர்கள் நிச்சயம் நம்மை அறிந்து ஆசீர்வதிப்பார்கள், அந்த சக்தியால் நாம் நமது யோக அப்யாசத்தில் வரும் இடர்களை தவிர்க்கலாம். தியான யோகத்தில் வெற்றி பெறலாம்.
அமரகவி சித்தேஸ்வரர் இந்த முறையில்தான் தியானத்தில் பல சித்தர்களிடத்திலும், குருமார்களிடமும் ஆசி பெற்றார்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment