🐚🐚🐚ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம் 🐚🐚🐚



இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..


சர்வம் சிவார்ப்பணம்...


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...


இன்று!

பிலவ வருடம், ஆவணி 30, புதன்கிழமை, 15.9.2021,

வளர்பிறை, நவமி திதி மதியம் 1:04 வரை,

அதன்பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:22 வரை,

அதன்பின் பூராடம் நட்சத்திரம், மரண - அமிர்தயோகம்.


நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.

ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.

குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு


பரிகாரம் : பால்

சந்திராஷ்டமம் : ரோகிணி

பொது : விஷ்ணு வழிபாடு.


🔔🔔🔔ஓம்🔔🔔🔔


🐚🐚🐚ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம் 🐚🐚🐚


விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்து இருப்பவன் என்று பொருள் நாராயணன் என்ற பெயரும் அவருக்கு உண்டு நாரம் என்றால் வெண்ணிற நீர் என்று பொருள் அயனம் என்றால் இடம் என்று பொருள் வெண்மை நிற பாற்கடலில் அவன் இருப்பதால் நாராயணன் அல்லது நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார்


அனைத்து உலகங்களையும் சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என மகாவிஷ்ணு சிறப்பு பெயர் பெற்றுள்ளார் மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் வாமன அவதாரம் பரசுராம அவதாரம் ராம அவதாரம் பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் ஆகிய ஒன்பது அவதாரங்களை எடுத்துள்ளார் இக்கலியுகத்தில் பத்தாவது அவதாரத்தை எடுக்க உள்ளார்.


மகாவிஷ்ணு சைவ சமயத்தின் நாதனாக விளங்குபவர் அவர் நீல நிற மேனி உடையவர்.சங்கு சக்கரம் இவைகளை கரங்களில் ஏந்தி இருக்கிறார் மார்பில் மாலை மணிகள் ஆகியவற்றை அணிந்துள்ளார் மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை உடையவர்.


வைணவ சம்பிரதாயத்தின்  அடிப்படைத் தத்துவம், நாயக-நாயகி பாவமேயாகும் ஸ்ரீமத் நாராயணனை நாராயணனாகக் கொண்டு நம்மை நாயகியராக மெய்மறந்து வழிபாடு செய்வது தான் அவனைச் சேவிக்கக் கற்றுக்கொண்டால் அவனை அடையலாம் பக்தி மார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவமாகும் 


வைஷ்ணவ மதத்தின் பரந்தாமா அவை எட்டுவது எளிதான முறையாகக் கூறப்பட்டுள்ளது இதில் விக்ரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்து விட்டால் அகங்காரம் அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி விடுவது சாத்தியம் இவையே வைணவ சமய தத்துவம் ஆகும்


"தேசிகப் பிரபந்தம்" என்ற நூல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.


"இன்னருளால் இனி எனக்கோா் பரமேற்றாமல்

என்திருமால் ! அடைக்கலங்கொள் என்னைன நீயே "


சைவ சமயத்தில் மந்திரங்கள் அஷ்டாச்சரம் எட்டு எழுத்துக்கள் துவய மந்திரம் சரணாகதி சரம ஸ்லோகம் ஆகியவை 3 வகையாக உள்ளன.


ஆனால் "ஓம் நமோ நாராயணா "என்ற எட்டெழுத்து மந்திரம் மிக முக்கியமானது விஷ்ணு காயத்ரி மந்திரத்தில் "நாராயணா" என்ற மந்திரம் வருகிறது தினமும் இறைவழிபாடு செய்யும் பொழுது விஷ்ணுவின் பல மந்திரங்களை சொல்லி பிறகு 108 அர்ச்சனை மந்திரம் சொல்ல வேண்டும் பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது விஷ்ணு காயத்திரி மந்திரத்தை சொல்ல வேண்டும் இனி விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் அதன் பொருளையும் பலன்களையும் பார்க்கலாம்.


பொருள்:

     

நாராயணனை அறிவோமாக . வாசுதேவன் மீது தியானம் செய்கிறோம் .விஷ்ணுவாகிய அவன் நம்மை ஊக்கிச் செயலாற்றச் செய்வானாக.


பலன்கள் :

1ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுவார்

2 உலக இன்பங்களை பெறலாம் .

3 மறுபிறவி நல்லதாக அமையும்.

4 பாவங்கள் அகலும்.

5 நல்ல குணமும் ;அழகும் உள்ள சந்ததிகள் உருவாகும்.

🐚🐚🐚 ஓம் நமோ நாராயணா 🐚🐚🐚


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog