Posts

Showing posts from October, 2022

🌹 அன்னதானத்தின் மகிமை🌹

Image
🌹 அன்னதானத்தின் மகிமை🌹 அன்னதானத்தின் மகிமை சத்தியபுரி என்பது அந்தப் பட்டணத்தின் பெயர். அந்தப் பட்டணத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாக, முன்னோர் கட்டி வைத்த பிரம்மாண்டமான ஒரு சிவன் கோயில் இருந்தது.அதை நிர்வகித்து வந்த விசுவநாதர் பக்தியும் ஒழுக்கமும் நிரம்பியவர். அவருக்கு வாய்த்த மனைவியும் கணவ னுக்கு இணையாக நல்லொழுக்கங்களுடன் திகழ்ந்தாள். விசுவநாதர் பிறந்தபோது, 'இந்தக் குழந்தைக்கு இதுவே கடைசிப் பிறவி. இவர் ஒரு குழந்தைக்குத் தந்தையானதும் துறவறம் மேற்கொள்வார். அந்த வாழ்க் கையின் மூலம் பிரம்மஞானம் அவருக்கு வாய்க்கும். அவர் மேற்கொள்ள விரும்பும்பொழுது உறவினர் யாரும் அவரைத் தடுக்க வேண்டாம். அவ்விதம் தடுப்பதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. அவருடைய போக்கிற்கு விட்டுவிடுங்கள்' என்று அவருடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் குறிப்பிட்டிருந்தனர். விசுவநாதர் பசிப்பிணி போக்கும் மருத்துவர் போல் விளங்கினார். தம்மை அண்டிய ஏழை எளியவர்களுக்கு 190 அருள்நெறிக் கதைகள் அவர் அயராமல் உணவளித்தார். இறைவன் திருவருளால் அவருக்குப் போதிய செல்வம் இருந்தது. அவருடைய அன்னதானப் பணிக்கு எந்தக் காலத்தி...

🌹உயிருக்கு உறுதியும், மன நிம்மதியும் அடையவும், ஆயுள் முழுவதும் எவ்விதக் குறையுமின்றி வாழவும் ஓத வேண்டிய பதிகம்🌹

Image
🌹உயிருக்கு உறுதியும், மன நிம்மதியும் அடையவும், ஆயுள் முழுவதும் எவ்விதக் குறையுமின்றி வாழவும் ஓத வேண்டிய பதிகம்🌹 'துஞ்சலும் துஞ்சல் இலாத' எனும் இப்பதிகம் திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்யும் பருவம் வந்தபோது விதிப்படி உபநயனச் சடங்குகள் நடந்தன. வேதங்களின் முடிந்த பொருள்களை ஓதாமலே உணர்ந்த திருஞானசம்பந்தர் அங்கு வந்துள்ள மறையோர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை எல்லாம் போக்கி, திருவைந்தெழுத்தின் பெருமையை விளக்கி இந்த பஞ்சாக்கரப் பதிகத்தைப் பாடியருளினார். திருஞான சம்பந்தர் பதிகம் பண்: காந்தார பஞ்சமம் ராகம்: கேதார கௌளம் 1. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்  நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்  வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்தகூற்று  அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே. 2. மந்திரம் நான்மறை ஆகி வானவர்  சிந்தையுள் நின்று அவர்தம்மை ஆள்வன  செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு  அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. 3. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்  ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து  ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்  ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. 4. நல்லவர் தீயர் எனாது நச்சி...

❤️ஓம் அநாதிநிதநாய நம:❤️

Image
  ❤️ஓம் அநாதிநிதநாய நம:❤️ ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் 42வது நாமம் 🌹 ❤️ஓம் அநாதிநிதநாய நம:❤️ உயிர்களுக்கு பிறப்பு என்பது ஒரு ஆரம்பம். வாழ்க்கை என்பது ஒரு மத்தியஸ்தம். இறப்பு என்பது அந்த பிறவியின் முடிவு. அவன் செய்த காரியங்களையும் பக்தியையும் பொறுத்து அந்த பிறவி தொடருமா?முடியுமா? என்பது முடிவுக்கு வரும். ஆனால், இவை அனைத்தையும் படைத்தும் காத்தும், அழித்தும் வரக்கூடிய ஆற்றல் கொண்டவன் மகாவிஷ்ணுவாகிய நாராயணன். இவனுடைய ஆணைகளும் அர்த்தங்களும் விளக்கங்களும் முடிவதில்லை. அவைகள் தான் இங்கு சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. அனைத்தும் அவனின்றி எதுவும் செய்ய இயலுவது இல்லை. அனைத்து ஆற்றல் மிக்கவற்றிலும் அவனே ஆற்றலாக நிற்கின்றான். எங்கு ஆற்றலை வழங்க வேண்டும் எங்கு ஆற்றலை எடுக்க வேண்டும் என்ற அனைத்தும் அவனுக்கு தெரியும். அவன் எந்த விதமான தொடக்கமும் இல்லாதவன். அதேபோல், எந்த யுகத்திலும் முடிவு இல்லாதவன். அத்தகைய நாமம் கொண்ட அவனை நான் வணங்குகின்றேன். 🌹 ஓம்.. 👍அன்பு முகநூல் நண்பர்களே!  🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் 🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍 🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹  ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங...

🐕🦮🐕‍🦺ஸ்ரீ சொர்ண பைரவர் உபாசனை மந்திரம்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺 🌍🌎🌏இந்த

Image
  🐕🦮🐕‍🦺ஸ்ரீ சொர்ண பைரவர் உபாசனை மந்திரம்🐕‍🦺🐕‍🦺🐕‍🦺 🌍🌎🌏இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌎🌏 🌹சர்வம் சிவார்ப்பணம் ... 🌹சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 🌹ஓம்.. 🌹இன்று! சுபகிருது வருடம், ஐப்பசி 15, செவ்வாய்க்கிழமை, 1.11.2022, வளர்பிறை அஷ்டமி திதி, நள்ளிரவு 1:1... வளர்பிறை அஷ்டமி திதி, நள்ளிரவு 1:17 மணி வரை அதன் பின் நவமி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 7:09 மண... நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகு காலம் : மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம் : காலை 9:00 - 10:30 ம... பரிகாரம் : பால். சந்திராஷ்டமம் : புனர்பூசம் பொது : திருவோண விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்.... அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏 👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை🙏பைரவர் என்பவர்கள் அணுகவும்.👍       ❤️ +91 7550334350 ❤️ பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும். இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றிய...