🌹மனதை வசமாக்கும் பாதரச மணிகள்🌹🌹🌹

 

🌹மனதை வசமாக்கும் பாதரச மணிகள்🌹🌹🌹



திரவ நிலையில் இருக்கும் 'மெர்குரி' எனப்படும் பாதரசத்தை, திட வடிவம் கொண்டதாக மாற்றி, ஆன்மிக நலன்களுக்கு பயன்படுத்தும் முறை, சித்தர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது. அறிவியல் முறைப்படி பிற உலோகங்களின் கலப்பு இல்லாமல், பாதரசத்தை திடமாக ஆக்குவது சாத்திய மில்லை. பாதரசம், '-39' டிகிரி செல்சியஸ் என்ற குளிர்ந்த நிலை யில்தான் திடமான வடிவத்தை அடையும்.

பாதரசம்

அதே போல் கிட்டத்தட்ட 350 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையில் தான் உருகும். இது தவிர, உலகில் கண்டறியப் பட்டுள்ள 6 விதமான கடும் விஷங்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பல்வேறு பெயர்கள்

பாதரசத்திற்கு.. காரம், சூதம், கற்பம், சாமம், சத்து, சூரியபகை, சாதி, துள்ளி, வீரியம், விண்நீர், விண்மருந்து, ரசம், சுயம்பு, விஜயம், வேதமூல செந்தூரம், பதினெண்பந்தி என்று நிறைய பெயர்கள் இருக்கின்றன. அவற்றை ரசம், ரசேந்திரன், பாரதம், சூதம், மிரசம் என்று ஐந்து வகையாகவும் பிரித்திருக்கிறார்கள்.

ரசம் என்பது நல்ல சுத்தமாகவும், மெல்லிய சிவப்பு நிறத்துட னும் இருக்கும். ரசேந்திரன் என்பது சுத்தமாகவும், சற்று கருப்பாக இருக்கும். பாரதம் என்பது வெள்ளியை போன்று இருந்தாலும், சுத்திகரிக்கப்பட வேண்டும்

.இறையருள் தரும் சாதனங்கள்



சூதம் என்ற வகையானது மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருப் பதாகவும், அதையும் சுத்தப்படுத்தவேண்டிய அவசியம், மிரசம் என்பது கடைசி தரம் கொண்டதாகவும், ஐந்துக்கும் மேற்பட்ட அதன் தோஷங்களை நீக்கிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுப்பொருட்களில் ஒன்றாக உள்ள பாதரசமானது, பஞ்ச பூதங்களில் தண்ணீரும், காற்றும் இணைந்த தன்மை உடையது. பல நிறங்களில் இருந்தாலும் வெண் மைதான் அதிகமாக காணப்படுகிறது. 'சூதம்' என்ற விசேஷ பெயர் கொண்ட பாதரசத்தில் சேர்ந்துள்ள தண்ணீர் மற்றும் காற்றை பிரித்து, பக்குவப்படுத்தி மணியாக மாற்றி பயன்படுத்தும் முறை கள் ரகசியமாக உள்ளது.

'சுகன மார்க்கம்' எனப்படும் வானத்தில் பறக்கும் சக்தியை பெற, தகனமணி மற்றும் வீரமணி போன்ற ரசமணிகளை மந்திர ஜபம் மூலம் உருவேற்றி, வாயில் அடக்கிக்கொண்டு காற்றில் மிதந்து, இன்னொரு இடத்துக்கு செல்வது சித்தர்களுக்கு வழக்கம் என்ற தகவலும் உண்டு.

மூன்று தத்துவங்கள்

பொதுவாக, மனித உடல் ஆரோக்கியமாக செயல்பட, மூன்று தத்துவங்கள் சரியான அளவுகளில் இருப்பது அவசியம் என்று சித்த வைத்திய முறையில் சொல்லப்படுகிறது.

அதாவது, உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வாதம், உட லிஸ் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் பித்தம் மற்றும் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் கபம். இந்த மூன்று அம்சங்களால் மனித உடல் இயக்கப்படுகிறது. இம் மூன்றும் தக்க அளவுகளில் இருப்பதற்கு ரசமணிகள் துணை புரிவதாகவும் சித் தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உடலுக்கு உற்சாகம், ரத்த சுத்தி ஆகியவற்றை தருவதோடு, குண்டலினி சக்தியின் ஆரம்ப இடமான மூலாதாரத்தையும் சுத்தி செய்யும் தன்மை கொண்டவையாகவும் ரசமணிகள் இருக்கின்றன. அதனால், அவற்றை அணிபவரது உள்ளொளி தூண்டப்பட்டு, சிந் தனையின் திறம் அதிகரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பாதரச லிங்கம்

சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதரச லிங்கங்கள் விசேஷமானவையாக இருப்பதற்கு காரணம் உள்ளது. அதாவது,

ஓம்..



தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் தன்மைக்கேற்பவும், குறிப்பிட்ட
கிரக சக்தியை மையமாகக் கொண்டும், தகுந்த நவரத்தின வகையை
லிங்கத்திற்குள்ளே அல்லது அதன் பீடத்தின் கீழே அமைத்து, ஆங்
காங்கே பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

 அந்த லிங்கங்களுக்கு தக்க சமயங்களில் அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை அருந்தி ஆன்மிக நலம் மற்றும் உடல் பலம் ஆகியவற்றை அடைந்திருக்கிறார்கள். 

மேலும், குறிப்பிட்ட அளவு தூர சுற்றளவுக்கு பாதரச லிங்கத்தின் ஆகர்ஷண சக்தி செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரம்

பாதரசமணி மற்றும் பாதரசலிங்கம் ஆகியவை தனிப்பட்ட குணங்களை பிரதிபலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற் காலங்களில் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிற்றில் கட்டப்பட்ட ரசமணியானது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக வும் நம்பிக்கை இருந்தது.

இடத்திற்குதக்கவாறுஅவற்றை மணியாக மாற்றுவதற்கான செய்முறைகளும் மாறுபடுகின்றன. அதாவது, ஒவ்வொருதேவைக்கும் ஏற்ப வெவ்வேறுமூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, தக்க முறையில் பதப்படுத்தப் பட்டு மணிகள் அல்லது லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அந்த மணிகளை அணிவது அல்லது லிங்கங்களை ஒருவரது ஜென்ம நட்சத்திர நாளில் வணங்குவது ஆகியவற்றால் நன்மைகள் கிடைப் பதாக நம்பப்படுகிறது.

இளமையை பாதுகாப்பதாகவும், அணிபவரது தோற்றத்தை பொலிவுடன் வைத்திருக்கும் தன்மை பெற்றதாகவும் ரசமணி கருதப்படுகிறது.

திரவ நிலை உலோகமான பாதரசத்தை மூலிகை சாறுகளால் தூய்மைப்படுத்தி அதே மூலிகை சாற்றால் திடப்பொருளாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் மாற்றி அணிந்து கொள்ளும் முறையானது ரகசியமான ஒன்றாகவே இன்றளவும் இருக்கிறது.

ஜோதிட ரீதியாக ஒருவரது லக்ன அதிபதியாக உள்ள கிரகம், கோட்சார ரீதியாக நல்ல இடத்தில் சுப பலம் அடைந்த தருணத்தில், அந்த இரகத்தின் மூல மந்திரத்தை உருவேற்றி அணியப்படும் ரசமணியானது பல நன்மைகளை தருவதாக அனுபவ ஜோதிட சித்த வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

புதன் ஆதிக்கம் பெற்றவர்கள்


நவக்கிரகங்களில் அறிவுக்க

உரியது பாதரசம் ஆகும். மெர்குரி எனப்படும் புத னின் ஆதிக்கம் பெற்ற வர்கள், அதாவது மிதுனம் மற்றும் சன்னி ஆகியவை லக்னம் அல்லது ராசியாக அமைத்தவர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை மற் றும் ரேவதி ஆகிய நட்சத் இரங்களை ஜென்ம நட்சத் திரமாக கொண்டவர்கள் அல்லது புதன்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர், பாதரச மணியை தமது உடலில் நேரடியாக படு வதுபோல பயன்படுத்துக் கூடாது என்ற எச்சரிக்கை ரசமணி வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பயன் படுத்துவதென்றால், பாத ரச மணியை தண்ணீரில் வைத்து, அந்த நீரை குளிப் பதற்காக உபயோகப்படுத் தலாம் அல்லது தெய்வ விக்கிரகமாக வைத்து வழி படலாம்.

பொதுவாக, ரசமணி யானது கழுத்தில் கருப்பு அல்லது பச்சை வண்ணநூலில் கோர்த்து, மார்பு வரை தொங்க விட்டு கட்டிக்கொள்வது முறை, வார நாட்களில் புதன் கிழமையன்று ரசமணி நல்ல பலன்களை தருவதாகவும் நம்பிக்கை உண்டு.

ஓம்..



பாதரசத்தை மணியாக செய்வதற்கு சித்தர்கள் 'விராலி' என்ற மூலிகை இலையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கி றார்கள். அந்த இலையானது சாறு இல்லாத வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இருந்து சாறு எடுப்பதற்கு ஒரு விசேஷ முறையும் கையாளப்பட்டது. மேலும், கரு ஊமத்தை, ஊமத்தை, கல்தாமரை, குப்பைமேனி, பிரண்டை, கோரக்கர்மூலி, நத்தைச்சூரி, அழுகண்ணி. தொழுகண்ணி, நாயுருவி போன்ற மூலிகைகளை பயன்படுத்தி யும் பாதரச மணி உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மலைகளில் கிடைக்கும் சிலவகை மூலிகைகளும் பயன்படுகின்றன.

ரகசிய வழி

குறிப்பிட்ட சில நாட்களில், தேர்ந்தெடுத்த மரத்தின் தண்டு பகுதியில் துளையிட்டு அதில், பாதரசத்தை வைத்து மூடி, குறிப் பிட்ட மரத்தால் செய்யப்பட்ட 'ஆப்பு' மூலம் துளை அடைக்கப் படும். குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு, அதை எடுக்கும்போது உள்ளே வைக்கப்பட்ட பாதரசம், மணியாக மாறி இருக்கும்.

இந்த முறையானது மிகவும் ரகசியமாக கடைப்பிடிக்கப்பட்ட,

சித்தர்கள் வழிமுறையாகும்.

முக்கியமாக, ரசமணி உருவாக்கப்படுவதில், நவக்கிரக நிலை களின் அமைப்பு அவசியமானதாக கருதப்பட்டது. ரசமணியின் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்க சில வழிகளும் சொல்லப்பட்டுள்ளன.

அதாவது, பாதரச மணியை ஒரு இரும்பு பாத்திரத்தில் போட்டு நெருப்பால் சூடேற்றி உருக்க வேண்டும். அது உருகிவிட்டாலும் பின்னர் பழையபடி திடமாக மாறி விடும். இரண்டாவது, கீழே போட்டாலும் சுலபமாக உடையாது. மூன்றாவது, ரசமணியை வலது உள்ளங்கையில் வைத்து நடுவிரலால் தொடும்போது சிறிய அளவிலான மின்சார அதிர்வு உணரப்படும்.



🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog