🔥தாயாருக்கு ஏற்படும்தோஷம் விலக... 🔥
தாயாருக்குஏற்படும்தோஷம் விலக... 🔥
பலன் தரும் பரிகாரங்கள் 53🎈
🔥தாயாருக்கு ஏற்படும்தோஷம் விலக... 🔥
எல்லா உயிர்களுக்கும் தாயே முதன்மையானவள்என்பதை நாம் அறிவோம். தாய் இருக்கும் வரை பிள்ளைகளுக்குக் கவலை இல்லை. 'தாயோடு அன்பு போய்விடும்; தந்தையோடு கல்வி போய் விடும்; மனைவியோடு அறுசுவை உணவு போய்விடும் என்பார்கள். பிள்ளைகளின் முகமறிந்து அன்போடு உணவு பரிமாறுபவர் தாயார். பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கு உரிய மணவாழ்க் கையை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர் தாயார். சில ஜாதகர்கள் தாயாருக்கு தோஷத்தோடு பிறந்து இளமையிலேயே தாயை இழந்துவிடுவார்கள். ஒரு ஜாதகரின் 4-ஆம் ஆரோக்கியத்தைப் பற்றியது. இடம் தாயாரின்
4-ஆம் இடத்து அதிபதி நல்ல முறையில் அமைய வேண்டும். 4-ஆம் இடத்தைப் பாவ கிரகங்கள் பார்க்கக் கூடாது. 4-ஆம் வீட்டில் பாவ கிரகம் அமைந்தால் தாயாரின் அன்பு அந்தப் பிள்ளையின் மேல் கெடும். மேலும் 4-ஆம் வீட்டிற்கு எட்டாவது இடமான 11-ஆவது வீட்டில் பாவ கிரகங்கள் நின்றால் தாயாருக்கு பல சிரமங்களைக் கொடுக்கும். 11-ஆம் வீட்டில் நிற்கும் பாவ கிரகத்தின் தசை வரும்போது தாயாருக்குக் கண்டங்களும் பிணி, பீடைகளும் ஏற்படும். அவரே சில நேரங்களில் மாரகத்தையும் ஏற்ப டுத்துவார். சில ஜாதகர்களுக்கு பிறந்தவுடனே அல்லது இளமையி லேயே 11-ஆம் இடத்து தசை வந்துவிடும். அப்படிப்பட்ட ஜாதகம் அமைய பெற்றவர்கள் தாயார் தோஷம் உள்ளவர்கள்.
குழந்தை பிறந்தவுடன் தாயார் தோஷத்தோடு உள்ளதா என்பதை
அறிந்து கொள்ள வேண்டும். தோஷம் இருப்பதை அறிந்தால், எளிய பரிகாரம் வாயிலாக தோஷத்தை விலக்கலாம். இளமையில் தாயை இழக்கும் நிலை வராது. பரிகாரம் தாயார் தோஷத்தோடு குழந்தை பிறந்தால், முப்பது நாட்கள் ஆனதும் உங்கள் பகுதியில் அளமந்துள்ள துர்க்கை அம்மன், பெருமாள் ஆவயத்தில் உள்ள தாயார் சந்நிதி, அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன் சத்திதிகளுக்கு குழந்தையை எழுதிக்
கொடுக்க வேண்டும். ‘எனது குழந்தையை கன்னிடம் ஒப்படைத்து விட்டேன் அந்தக் குழந்தையை உனது குழந்தையாக நான் வளர்த்து வருவேன் குழந்தை பெரியவனாகி உன் சந்நிதியில் ஒப்படைக்கும் வரை, குழந்தையை எந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்றாலும் உன் பெயரிலேயே அர்ச்சனை செய்வேன்' என்று எழுதி வைக்க வேண்டும்.
குழந்தையை மீண்டும் நீங்களே அம்மன் தயவால் வளர்க்கலாம். குழந்தை பெரியவனாகி கல்வி தடையின்றி முடித்துவிடும். தாயார் தோஷ கிரகத்தின் காலமும் கடந்துவிடும். பின்பு திருமணம் செய்ய வேண்டிய காலகட்டம் வரும்போது, குழந்தையை முதலில் எந்தக் கோவிலுக்கு எழுதி வைத்தீர்களோ அங்கே பிள்ளையை அழைத்துச் சென்று, கீழ்க்கண்ட வாசகத்தை எழுதி வைத்துவிட்டு அழைத்து வரலாம்.
'உன்னிடம் பெற்றுச் சென்ற உன் குழந்தையை ஒப்படைக்கிறேன். மீண்டும் இந்தக் குழந்தையை என் குழந்தையாக அழைத்து செல்கிறேன். இனி என் பிள்ளையின் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்வேன்' என்று எழுதிக் கொடுத்துவிட்டு அழைத்து வர வேண்டும்.
மேற்கண்ட வழிமுறையில் எளிய பரிகாரத்தைச் செய்தால் தாயார் தோஷம் கட்டுப்பட்டு, இளமையில் தாயாரை இழக்கும் சூழ்நிலை வராது.
பலன் தரும் பரிகாரங்கள் 53
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment