🌹மதுரைக் காளி🌹

 🌹மதுரைக் காளி🌹



மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்குக் கிழக்கே தெற்கு சி வீதியில், மறவர் சாவடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மதுரைக் காளி வீற்றிருக்கிறாள்.


மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் நினைவுக்கு வர, அந்த வழக்கத்தையும் புறந்தள்ளி காமாட்சியம்மன் பிரபலமாவதற்கு அங்கே கோயிலில் வீற்றிருக்கும் காளியே காரணம். அது மட்டுமல்ல, அங்கு காமாட்சியம்மன் கோயில் கட்டுவதற்கும் அவளே முதற்காரணமாயும் ஆனாள்.


மதுரையில் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருமணம். விஷ்ணு தாரை வார்க்க பிரம்மன் மந்திரம் ஓதி திருமணத்தை இனிதே நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதருக்குத் தட்சணைத் தர வேண்டுமல்லவா! அதனால் பிரம்மனுக்குத் தட்சணையாக என்ன வேண்டும் என்று சிவன் கேட்டார்.


தான் சிருஷ்டித்த மீனாட்சியை இறைவன் மணந்து கொண்டதால் அவருடைய தயவு தனக்கு இனி தேவைப்படாது என்பதனால் மிகுந்த செருக்குடன் 'என் சிருஷ்டிக்குக் கட்டுப் படாததை எனக்குத் தட்சணையாக தர வேண்டும்' என கேட்டார்.


சிவனும் பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக, "சரி! உன் சிருஷ்டிக்குக் கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்குத் தட்சணையாகத் தருகிறோம் என்று கூறிச் சென்றார்.


சிவனின் இந்தத் தட்சணையால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த பிரம்மா மீனாட்சியிடம் தாயே! நான் விளையாட்டாகக் கேட்டதைத் தவறாகப் புரிந்து கொண்டு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தையும் அடக்கி விட்டார். இந்தத் தரித்திரம் தீர ஒரு வழியைக் கூறி என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.


பிரம்மாவின் கர்வம் பங்கப்பட்டு போனதையுணர்ந்த மீனாட்சி தேவியும் பிரம்மனே, நீங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரையில் காமாட்சியாக வருவேன் அப்பொழுது என்னை வழிபட்டு உமது தரித்திரத் தைப்


போக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினாள். அன்னை மீனாட்சியின் அருள் வாக்குப்படி மதுரையில் காமாட்சி எப்பொழுது தோற்றமளிப்பாள் என்று பிரமன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில்,


மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தெற்கேயிருந்த பெரிய மாந்தோப்பு ஒன்றில் வனகாளி அருள்பாலித்து வந்தார். இந்தக் காளியை விஸ்வகர்ம குல மக்கள் பயபக்தியுடன் வழிபட்டு வந்தனர்.


ஒருமுறை இந்தக் கோயில் பூசாரி இரவு பூசைக்குப்பின் ஞாபக மறதியாக தூங்கிக் கொண்டிருந்த தன் மகனைக் கோயிலுக்குள் விட்டு பூட்டி விட்டு வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடன் மகன் திரும்பவில்லை என்று. அறிந்து மிகவும் கவலையோடிருக்கையில் பூசாரியின் மனைவியோ, தன் மகனை உடனே எழுப்பி அழைத்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அஃது நள்ளிரவு என்பதையும் மறந்து உடனே கிளம்பினார்.


வழியில் எதிர்பட்ட கோயில் தர்மகர்த்தாவோ, எந்தச் சூழ்நிலையிலும் காளி கோயில் கதவுகளை நடுநிசியில் திறக்கக் கூடாது. உமது மகன் பத்திரமாக இருப்பான் என்று எச்சரித்தார்.


ஆனால் மனைவியின் பேச்சுக்குப் பயந்து பூசாரி கோயில் கதவுகளைத் திறந்தார். அங்கே நிஜமாகவே காளி நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அவரால் ஏதும் சொல்ல முடியவில்லை. தன்னை இதுநாள் வரை பூஜித்த பூசாரி தன்மேல் நம்பிக்கை வைக்காமல் நள்ளிரவில் கோயிலைத் திறந்து பிள்ளையை அழைக்க வந்தது பெருந்தவறு என்று கருதியவளாக பூசாரி மீது



தனது கோபக்கண்களைத் திருப்பினாள். காளியின் உக்கிரத்தைத் தாங்க முடியாத அந்த பூசாரி அதே இடத்திலேயே மாண்டார்.


பூசாரியின் மரணத்தால் காளி கோயில் பூசை நின்று போனது. நீண்ட நாள் இந்த நிலை நீடித்த பிறகு ஊர் மக்கள் கூடி பாழடைந்த காளி கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய எண்ணி அதற்கான திருப்பணி வேலைகளில் ஈடுபட்டனர்.


கோயிலைப் பெரிதுபடுத்துவதற்குத் தடையாயிருந்த மாமரமொன்றை வெட்டுவதற்கு முனைந்தபோது மரத்தின் அடியில் சுயம்புலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. காளிக்காகக் கட்ட நினைத்த கோயிலில் பானலிங்கம் வெளிப்பட்டதால் அதனை ஈசன் திருக்கோயிலாகக் கட்டுவதற்கு முடிவு செய்தனர்.


அப்பொழுது பிரமனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தினைப் பற்றி ஊர் நாட்டாண்மை கனவில் காளி தோன்றி, 'இதனை காமாட்சி ஆலயமாக அமைக்கும்படியும், அந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் தனக்கும் ஒரு சந்நிதி அமைக்கும்படியும் தெரிவித்தாள்.


காளியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு கோயில் உருவாகத் தொடங்கியது. மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் அங்குள்ள ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார்.


காளிக்காகக் கட்ட நினைத்த கோயில், சிவ ஆகம் விதிப்படியும் பிரம்மனுக்காக மீனாட்சி கொடுத்த வாக்கின்படியும் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயமாக மாறியது. இதில் காளி தேவிக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டது.


இந்தக் காமாட்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் உண்டு. இதில் வடக்கு வாயில் மட்டுமே எப்பொழுதும் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கும். கிழக்கு வாயில் திருவிழாக்களின்போது மட்டுமே திறக்கப்படும்.


கோயிலில் நுழைந்தவுடன் கொடி மரத்தையடுத்துள்ள மண்டபத்தில் இரு துவாரபாலகிகள் மிகுந்த ஒயிலுடன் காவல்காக்கின்றனர். அவர்களின் கண்களில் கண்டிப்புக்குப் பதில் கனிவுதான் தென்படுகிறது. கருவறையில் காமாட்சியம்மன் எழில் பொங்கக் காட்சியளிக்கின்றாள். சிவபெருமானையே மயக்கிய அன்பு வடிவமல்லவா இந்தக் காமாட்சி.


காமாட்சி என்பது ஆசையைத் தோற்றுவிக்கக் கூடிய ஆட்சியல்லவா. பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி இருப்பதைப் போலில்லாமல் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். துவாரபாலகிகளுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா ஆகிய தேவர்களும் வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு ஆகிய தேவர்களும் காட்சி தருகின்றாள்.


அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி காட்சி தருகின்றாள். ஆனால் அவள் முகத்தில் பழைய உக்கிரம் காணப்படவில்லை. இந்த உக்கிரகாளிதான் சாந்த சொரூபினியாக, காமாட்சியாக உருமாறி காட்சியளிக்கின்றாள் என்றும் கூறப்படுகின்றது.


இவளது சாந்த வடிவம் குறித்து வேறு ஒரு கதையும் கூறப்படுகின்றது. மாந்தோப்பில் இருந்த 'வனகாளி' தன் பூசாரி மடிந்தபிறகு அந்தக் கோயிலில் ஏதும் வழிபாடுகள் செய்யப்படாமையால் கோபம் கொண்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகவும் மறுமுறை திருப்பணி செய்யும்போது பழைய வனகாளியின் நினைவாக வைக்கப்பட்ட புதிய காளி இவள் என்றும் கூறப்படுகின்றது.


திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியம் என்னும் ஊரில் உள்ள ஒரு காளிக் கோயிலுக்கு மதுரைக் காளியம்மன் என்பது பெயர். இந்த கோயிலின் வரலாறு இந்த காளியம்மன் ஆதியில் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்ததாகக் கூறுகின்றது. அதனால் புதிய காளி பற்றிய செய்தி இங்கு உறுதிப்படுகின்றது.ஏகாம்பரேசுவருக்காக உக்கிர காளியானவள் தன்னைச் சாந்தசொரூப காளியாக மாற்றிக்கொண்டாள் போலும். இந்த சாந்த காளியையடுத்து ஐந்து முகம் பத்து கைகள், மூன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க அருகே ஏகாம்பரேசுவரர் தனிச் சன்னதியில் கிழக்கி நோக்கி தரிசனம் தருகின்றார்.


கோயில் சுற்றுப் பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, இராம லட்சுமணர்களுக்கு உதவிய 'நளபிரம்மா' தனி மண்டபத்தில் காட்சி தருகிறாள்.


ஒவ்வொரு நவராத்திரி திருவிழாவும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழா முடிந்து விஜயதசமியையடுத்து வரும் பௌர்ணமியால் சிவபெருமானைத் திருப்திபடுத்த அவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. நவராத்திரிகளில் இங்குள்ள காளியம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிறப்பு பூசைகளும் செய்யப்படுகின்றன.


கார்த்திகை, மார்கழி, தை மாதத் திருவிழாக்கள் காமாட்சியம்மனுக்குச் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.



🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog