🌹கோடிகளை பிடிப்பது யார்? இழப்பது யார்?🌹

 

🌹கோடிகளை பிடிப்பது யார்? இழப்பது யார்?🌹


கோடிகளை பிடிப்பது யார்? இழப்பது யார்?

மக்கள் வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்கு நாட்டில் பல ஆயிரம் தொழில்கள் இருப்பினும் அதில் மிகமிக அதிர்ஷ்டமுடைய தொழில் ஷேர் மார்க்கெட் ஆகும். இந்த தொழில் உலக வர்த்தக ஸ்தாபனம் ஆகும். வர்த்தகம் என்னும் கடலில் மூழ்கி முத்தை எடுப்பார்கள் யார் என்பதையும் அவர்கள் வெற்றியின் ரகசியத்திற்கு ஜாதக கலையும் வாஸ்து சாஸ்திரகலையும் எவ்வளவு பங்கு வகுக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.

தன் நிலை அறிந்தவரே அறிவாளி. தன்நிலையை உணராதவர்

துர்பாக்கியசாலி. கணக்குபடி ஒரு காரியம் செய்வதற்கு ஒருவர் ஜாதக கணக்கில் (சாஸ்திரத்தில்) எந்த தொழில் செய்தால் இலாபம் வரும். இலாபம் வராது என்றும், ரகசியத்தை அறிந்துகொண்டு அதன் வழியில் சென்றால் நாம் வாழ்வில் வெற்றிபெறுவோம் என்பது உறுதி. இதை அறியாதவர்கள் எடுத்தோம் செய்தோம் என செய்தால் தன்னிடம் இருக்கும் பொருளை இழந்து தரித்திரம் பிடித்து வாழ்க்கையின் கடைப்பகுதிக்கு சென்றுவிடுவீர்கள்.

எனவே ஜாதக கலையின் உள்ள நன்மை தீமைகளை அறிந்து மனிதன் வாழ்வதே சிறப்பு ஆகும்.

மனிதன் உருவத்திற்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அந்த உருவத்தை வைத்துதான் ஆண், பெண் என்றும் இருவகையான பிரிவை பார்க்க முடியும். அதில் குள்ளமானவர்கள், நடுத்தரமான வர்கள், உயரமானவர்கள் என்றும் கண் பார்வை இழந்தவர்களை குருடர் என்றும், கை கால் இல்லாதவர்களை ஊனமுடையவர்கள் என்றும், காது கேட்கும் திறனற்றவர்கள் செவிடர்கள் என்றும் கூறுவர். குழந்தை பருவம், வாலிப பருவம், நடுத்தர பருவம், முதிர்ந்த பருவம் எனவும் அவர்கள் முழு ரூப (லாவண்யம்) உருவத்தை வைத்துதான் கூறமுடிகிறது. ஒரு மனிதனாக பிறந்தவர்க்கே அவர்கள் உருவத்திற்கு என்று இத்தனை வகை நன்மை தீமை என இரு பிரிவுகள் இருக்கும்போது, ஒரு குடும் பத்தையும், நாட்டையும் காப்பாற்றும் கட்டிட கலைக்கு அதன் அமைப்பை வைத்து எத்தனை வகையான நன்மைகள், தீமைகள் இருக்கும் என கணிதம் உண்டு. அந்த கணிதமே வாஸ்து சாஸ்திர கலை ஆகும்.

வாஸ்து சாஸ்திர கலையில் ஒருவர் வாழும் வீட்டின் கட்டிடம் நீள்சதுரம், சதுரம், முக்கோணம், முன்விரிந்து பின்குறுகல், பின் விரிந்து முன்குருகல் என கட்டிடத்தின் முழு வரைபடத்தையும் பார்த்தால் கூறிவிட முடியும். அதன் நன்மை தீமைகளை பிரித்து பார்த்து அதில் வாழும் மக்கள் நிலை வெற்றியா தோல்வியா என கூற முடியும். எனவே ஒரு மனிதன் நல்லமுறையில் வாழ இரு கலையின் ரகசியங்கள் தேவைப்படுகிறது. முதல் கலை ஜாதகம் என்றும், இரண்டாவது கலை வாஸ்து சாஸ்திரம் என்பதையும் அறிக.

ஷேர்மார்க்கெட் என்றால் என்ன? பணத்தை இருப்பு வைத் திருக்கும் இடம். தொழிலின் மொத்த பணமும் அபிவிருத்தியாகும் இடம். ஷேர் என்றால் பணம். பணத்திற்கு அதிபதி புதன்பகவான். மார்கெட் என்றால் வியாபாரம், வர்த்தகம் ஆகும். இதற்கு அதிபதி சுக்கிரபகவான் ஆவார். எனவே ஷேர்மார்க்கெட் என்றால் புதனும், சுக்கிரனும் என்று பொருள். இவர்கள் இருவரும் ஜாதக கணக்கில் ராசி கட்டத்தில் ஆட்சிபெற்றும், அல்லது உச்சம் பெற்று இருக்க வேண்டும் அல்லது எந்த வீட்டில் இருப்பினும் அவர்களை பொன்னவர் என்று போற்றப்படும் குருபகவான் பார்வை இவர்கள் மேல்பட வேண்டும். குருபகவான் அமர்ந்த வீடு முதல் என எண்ணிவர 5, 7, 9 பார்வையாக பார்த்திருப்பின் அதிர்ஷ்டம். அவர்கள் திசை, அவர்கள் புத்தி நடப்பின் அந்த காலங்களில் அமோக வெற்றி வாகை சூடுவார்கள். அம்சகட்டத்தில் புதன் பகவான் சுக்கிரபகவான் ஆட்சி உச்சம் பெறுவது நல்லது. இந்த கிரகஅமைப்பு உள்ளவர்கள் மட்டும்தான் ஷேர் மார்க்கெட்டில் அதிக இலாபம் அடைய முடியும். இது முதல்நிலையோகம் ஆகும்.

ஷேர்மார்க்கெட் சென்று தன் கையில் இருக்கும் பொருளை விட்டுவிட்டு வருபவரும் உண்டு. அவர்கள் ஜாதக நிலைகளையும் இங்கு பார்ப்போம். ஜாதக கணக்கில் ராசி கட்டத்தில் புதன்பகவான், சுக்கிரபகவான் இவர்கள் இருவரும் அல்லது ஒருவரோ ராகு பகவான், கேதுபகவான். சனிபகவான் உடன் சேர்ந்து இருக்கக் கூடாது, அல்லது சனிபகவான் தான் நின்ற வீடு முதல் என எண்ணி வரதன் பார்வையாக 3, 7, 10 இடத்தை பார்ப்பார். அந்த இடத்தில் கிரகநிலைகள் இருப்பின் அவர்களுக்கு பொருள் இழப்பு ஏற்படும். அம்சத்தில் புதன்பகவான் சுக்கிரபகவான் நீச்சத்தில் இருப்பின் இதுவும் தவறாகும். இந்த துர்பாக்கியசாலி நிலையே இரண்டாம் நிலை ஜாதக குற்றமாகும்.

உதாரண படம் - 2 இரண்டாம்நிலை குற்றமுள்ள ஜாதகம்

மின் விசிறி மூலம் நாம் காற்றோட்டம் இல்லாத இடத்தில் காற்றோட்ட வசதியும் பெறுகிறோம். வெப்பத்தில் இருந்து காப்பாற்ற ஏசியும், பயணத்தில் ஏசியும், உணவு பொருட்கள் பாதுகாப்பிற்கு ப்ரிஜ்யையும் பயன்படுத்தி வருகிறோம். பல பொருட்கள் மக்கள் நலன் கருதி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் பயன்பெற்று வருகிறோம். இதன் முறையே மக்களின் நலன் கருதி

சித்தர்களால் உருவாக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரக்கலை ஆகும். இக்கலை மூலம் மக்கள் நன்மை அடையவும், வாழ்வில் வெற்றிபெறவும் சில சூட்சம ரகசியங்கள் உண்டு.

அதன்படி ஒரு வீடுகட்ட மனையும், வீடும், வாஸ்து சாஸ்திர படி அமைய வேண்டும். ராஜயோக கிரக அமைப்புள்ள நாட்களை அறிந்து கிரயம் செய்யவும். வீடுகட்டுவதும் சிறப்பை தரும். அவரவர் ஜாதக யோகபாகங்களில் எந்த வாசல் நலம் என அறிந்து வாழ்வது சிறப்பு. இதை அறிந்து ஒரு வீடு அமைத்து வாழும் மக்கள் வாழ்க்கை வெற்றி பெறுவார்கள். அனைத்து சுகங்களையும் பெற்று சகல சௌபாக்கியத்துடன் இருப்பார்கள். இது வாஸ்து சாஸ்திரத்தில் முதல்நிலை யோகமாகும்.

வாஸ்து சாஸ்திரக் கலைக்கு தீமைகள் ஏற்படுத்தும் திறன் உண்டு. அதை அறியாமல் கட்டியவர்கள் படும் துன்பத்தை இங்கு பார்ப்போம். குடியிருக்கும் வீடு சொந்த வீடாக இருப்பினும் வாடகை வீடாக இருப்பினும் அவரவர் ஜாதக கிரகநிலைகளுக்கு ஏற்றதான வாசல் அமையாது. வீட்டின் வாசல் நீச்ச பகுதியில் இருப்பது நீர் எடுக்கும் இடம், கழிவுதொட்டி அமர்ந்த இடம், கேட் முன்வாசல், பின்வாசல் நீச்சத்தில் அமைவது வீட்டின் மொத்த வரைபடமும் வாஸ்து சாஸ்திர கணக்குபடி அமையாது முறை யற்றதாக அமைவதும், மூலைகுத்தல், கோணிகுத்தல் என பல கணக்குகள் உள்ளது. தவறான வீட்டில் இருப்பது வாழ்க்கையில் துன்பத்தைதான் தரும். இது மக்கள் ஜாதக நிலையை மாற்றி தவறு செய்ய வைக்கும். எனவே இது முறையற்ற வாஸ்து குற்றமுடைய வீடு இரண்டாம்நிலையாகும்.

1. முதல்நிலை உள்ள நல்ல ஜாதகருக்கு முதல்நிலை இருக்கும் வாஸ்து சரியான வீட்டில் இருப்பின், 100 + 100 சதவீதம் சேர்ந்து 200 சதவீதமாக உருவாகி ஷேர்மார்க்கெட்டில் பலகோடியை அடைவார்கள்.

2. முதல்நிலை உள்ள நல்ல ஜாதகர் இரண்டாம்நிலையில் உள்ள வாஸ்து தவறான வீட்டில் இருப்பின் வாழ்க்கையில் வெற்றி அடையமுடியாது. வளர்வதும் பின் சரிவதுமாக வாழ்க்கை பயனற்றதாக போய்விடும்.

3. இரண்டாம்நிலை உள்ள ஜாதகம் சரியில்லாமல் இருப்பவர்கள் முதல்நிலையில் உள்ள வாஸ்து சரியான வீட்டில் இருப்பின், அவர்கள் ஷேர்மார்க்கெட்டில் சிறிது கைபொருளை இழந் தவுடன் நிறுத்தி கொள்வார்கள். கட்டுபாட்டுக்குள் வரும். வாழ்க்கை சீராகிவிடும்.

இரண்டாம்நிலையில் உள்ள சரியில்லாத ஜாதகர் வாஸ்து

சரியில்லாது இருக்கும் இரண்டாம் நிலையிலுள்ள வீட்டில்

இருப்பின் அவர்கள் வாழ்வு வளமற்றதாக இருக்கும். முழு

வாழ்க்கையும் நிலை தடுமாறி வாழ்க்கை பயனற்றதாக முடியும். எனவே, மக்கள் வாழ்க்கை என்னும் சாராம்சத்தில் வெற்றி எது தோல்வி எது என அறிந்து வாழ்வது சிறப்பு ஆகும்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog