🎈மண் ஆயுதமே சக்ராயுதம்🎈
🎈மண் ஆயுதமே சக்ராயுதம்🎈
🎈மண் ஆயுதமே சக்ராயுதம்🎈
அசுரன் சலந்திரன் தங்கள் மீது போர்' தொடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும்... தேவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிப் போனார்கள். ஒரு கணத்தில் தேவலோகம் வெறிச்சிட்டுப் போனது. இந்திரன் முதலான தேவர்கள் உடனே பிரம்மலோகத்தில் போய் ஒளிந்துகொள்ள நினைத்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் பிரம்மலோகம் எவர் கண்களுக்கும் தெரியாத வண்ணம் மறைந்து போயிருந்தது. அடுத்து வைகுந்தம் நோக்கிப் போனார்கள். அதுவும் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
இது எல்லாவற்றுக்கும் காரணம் அசுரன் சலந்திரனுக்கு இறைவன் சிவபெருமான் கொடுத்திருக்கும் வரம் தான். இந்த உலகில் உள்ள எந்த ஒரு ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது. என்று அவன் வரம் வாங்கி இருந்தான். அதனால் எந்த ஒரு ஆயுதம் கொண்டும் அவனை யாராலும் ஜெயிக்கமுடியாமல் போனது. அந்த தைரியத்தில்தான் இந்திரலோகத்தின் மீது அவன் படை எடுத்து வருகிறான்.
இந்திரலோகத்தில் தன்னை எதிர்த்து நிற்பதற்கு ஆட்கள் யாரும் இல்லை என்றால் கோபமாகி பிரம்மலோகத்திற்கும்... அடுத்து வைகுந்தத்திற்கும் அவன் செல்வான் என்பதால்தான் அந்தலோகங்களும்கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. அவனுக்கு வரம் கொடுத்தவர் சிவபெருமான் என்பதால், சிவலோகத்தின் மீது போர் தொடுக்க வரமாட்டான் என்ற நம்பிக்கையுடன் இருந்தன சிவகணங்கள். அதனால் இந்திரன் முதலான தேவர்கள் சிவலோகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். ரட்சித்தார்
தன்னிடம் அபயம் கேட்டு வந்தவர்களைக் கண்டு இறைவன் சிவபெருமான்.
'ஏன் அனைவரும் பயந்துபோய் ஓடி வருகிறீர்கள்... உங்களுக்கு என்ன பிரச்னை?" என்று எதுவும் தெரியாதவர் போல் கேட்டார் இறைவன்.
''இறைவா...சலந்திரன் போர் தொடுத்து எங்களைத் துரத்திக் கொண்டு வருகிறான். அவன் இந்திரலோகத்தை ஆட்சி புரிய நினைக்கிறான். எங்களை நீங்கள்தான் காத்தருள வேண்டும்'' என்றார்கள்.
''அவன் என் பக்தன் ஆயிற்றே...''
''ஆம்... இறைவா அதனால்தான் உங்களிடம் தஞ்சம் தேடி வந்திருக்கிறோம்'" என்று அவன் காலடி பணிந்தார்கள்.
அவர்கள் சொல்லி முடிக்கவும்... வெளியே சலந்திரன் குரல்
கேட்கவும் சரியாக இருந்தது.
"இறைவா... தங்களை வணங்குகிறேன். தங்கள் வசம் தஞ்சம் அடைந்துள்ள தேவர்களை வெளியே அனுப்புங்கள். அவர்களை வென்று நான் இந்திரபதவியில் அமரவேண்டும்" என்று உரத்து குரல் கொடுத்தான் அவன்.
''சலந்திரா...அவர்கள் உனக்குப் பயந்துகொண்டுதானே இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்கள். பயந்து போயிருப்பவர்களை வென்று காட்டுவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது? சென்று வா சலந்திரா..." என்று சொன்னார் பரமேஸ்வரன்.
ஓம்..
"படை எடுத்து வந்துவிட்டேன் இறைவா... ஆகையால் என்னுடன் யாராவது போர் புரிந்தே ஆகவேண்டும். அதனால் தேவர்களை வெளியே அனுப்புங்கள் அல்லது நீங்களாவது என்னுடன் போர் புரிய வாருங்கள்" என்று அவன் அகம்பாவத்துடன் பேசினான்.
'சலந்திரா... வரம் கொடுத்தவனையே சோதிக்க நினைக் கிறாயே... உனக்குத்தான் ஆயுதங்களால் மரணம் கிடையாதே... நீயே எல்லோரையும் வென்றவன். என்னைவிட பலசாலி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சண்டை வேண்டாம் சலந்திரா..." மீண்டும் பொறுமையுடன் சொன்னார் இறைவன்.
ஆனால்... விதி வலிது. அழிவு என்று வந்துவிட்டால்...எதிரே
இறைவனே நின்றாலும் அவரை விதி எதிரியாக்கிவிடும் என்பது
சலந்திரன் விஷயத்திலும் நடக்கவே செய்தது.
"இல்லைஇறைவா... எனக்குத் தோள்கள்தினவெடுக்கின்றன. போர்நடந்தே தீரவேண்டும்" என்று அடம்பிடித்தான் சலந்திரன். "ஆயுதங்கள் இல்லாமல் எப்படி நான் சண்டை போடுவது...
நாம் கைகளால் சண்டை இடுவோமா?" என்றான் இறைவன்.
"அதெப்படி கைகளும் கால்களும் மனிதர்களுடைய
ஆயுதங்களாயிற்றே..." என்று சொன்னான் சலந்திரன். ''அப்படி என்றால் வா... பூலோகத்தில்போய் நாம் நன்றாக சண்டை போடலாம்" என்று அவனை அழைத்துச் சென்றார் அவர்.
அங்கே இருவருக்கும் சண்டை மூண்டது. சலந்திரனின் ஆயுதங்கள் தன் மேனியில் படாமல் தப்பித்துக்கொண்டே இருந்தார் சிவபெருமான். அவன் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கு வதைக் கண்ட இறைவன், தன்னைச்சுற்றி வட்டமாக ஒரு கோடு போட்டார்.
"இது என்ன விளையாட்டு?" என்று கேட்டான் சலந்திரன்.
"இந்த வட்டம் என்பதுதான் என்னுடைய எல்லை வரம்பு. இங்கே இருந்து என்னை நீ வெளியே தூக்கி எறிந்துவிட்டால் நான் தோற்றதாக ஒப்புக்கொள்கிறேன். அல்லது இந்த மண் வட்டத்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றார் இறைவன்.
''மண்ணை வைத்தா?" என்று சிரித்தான் சலந்திரன். ''ஏன் சலந்திரா சிரிக்கிறாய்?"
''எனக்கு ஆயுதங்களாலேயே மரணம் கிடையாது என்கிற போது. மண்ணை வைத்து என்னை எப்படிக் கொல்வீர்கள்?" என்று சிரித்தான்.
ஓம்..
''சலந்திரா...உனக்கு ஆயுதங்களால் மட்டும்தான் மரண மில்லை. ஆனால் இதோ இந்த மண்ணுக்கு உயிர் இருக்கிறது. இந்த மண்ணில் இருந்து உயிர்கள் வளர்கின்றன. இந்த மண்தான் உன்னை அழிக்கப்போகிறது... பொறுத்திருந்து பார்" என்றார்.
அவர் வட்டம் போட்ட இடத்தில் இருந்த மண்ணுக்கு உயிர் வந்து அது எழுந்தது. அவனுடைய கண்... காது... மூக்கு... என்று உடலுக்குள் ஒட்டுமொத்தமாக அது புகுந்தது. மண்ணால் நிரம்பிய சலம்பரன் அதற்கு மேலும் உயிர் வாழமுடியாமல் தவித்தான். இறைவனிடம் அபயம் வேண்டி கையெடுத்துக் கும்பிட்டான்."
''சலந்திரா...இந்த மண்ணைக் கொண்டு உன்னைக் கொன்றாலும்... அதுவும் ஓர் ஆயுதமே. அதனால் நான் உன்னையே ஓர் ஆயுதமாக மாற்றப் போகிறேன். வட்டமாக வெட்டி எடுத்த மண்ணால் செய்யப்பட்ட உன் உடல் இனி சக்ராயுதமாக மாறிப்போகும். இந்த சக்ராயுதத்தின் முன் எந்த ஓர் ஆயுதமும் நிற்கமுடியாது. அதனால் நீ என்றென்றும் பூமியில் வணங்கப்படும் ஆயுதமாக நிலைத்து நிற்பாய்" என்று அருள் வாக்குச்சொன்னார். அதனை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டான் சலந்திரன்.
அடுத்த கணம் அவன் உடல் சக்ராயுதமாக மாறித் தகதகவென மின்னியது. அதனை எடுத்து தன் தலைக்கு மேல் அணிகலனாக சூடிக்கொண்டார் சிவபெருமான். அதைக் கண்டு தேவாதி தேவர்கள் வணங்கி நின்றார்கள். சலந்திரன் தொந்தரவில் இருந்து தப்பிய அத்தனை உலகங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.
இந்தத் திருவிளையாடலைக் கண்ட மஹாவிஷ்ணு, "இறைவா... நான் விரைவில் கிருஷ்ணராக பூமியில் அவதாரம் செய்ய இருக்கிறேன். அதனால் எனக்கு தங்கள் சக்ராயுதத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவியுங்கள்'' என்று கேட்டார்.
"பிரபோ... தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை... எதுவும், யாருக்கும், எப்போதும் எளிதில் கிடைத்துவிடாது. இந்த ஆயுதத்தை நீங்கள் பெறவேண்டிய வழிமுறையைக் கடைபிடியுங்கள்... உங்கள் விருப்பம் நிறைவேறும்" என்று இறைவன் ஆசி வழங்க... மீண்டும் அத்தனை லோகங்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
திருவீழிமிழலை.
இங்குதான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிவபெரு மானை ஆராதனை செய்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். தினமும் ஆயிரம் தாமரை மலர்களுடன் ஆராதனை செய்துவந்தார் அவர். பரந்தாமனின் வேண்டுதல் நிறைவேறும் தருணம்
வந்தது. எந்த ஒரு பலனையும் சோதனை செய்தபின் கொடுப்பது தான் பரமனின் பழக்கம். அப்படியே பகவான் மகாவிஷ்ணுவையும் சோதிக்க நினைத்தார் சிவபெருமான்.
அதற்காக பரமேஸ்வரன் திருவீழிமிழலைக்கு விஷ்ணு. எழுந்தருளினார். அங்கே ஆயிரம் தாமரை மலர்களுடன் பூஜை செய்து கொண்டு இருந்தார் ஒவ்வொரு மலராக எடுத்து மந்திரம் சொல்லி, அவர் சிவலிங்கத்துக்குப் படைத்துக்கொண்டு இருந்தார். நாமாவளி அர்ச்சனையில் குறை ஏற்பட்டால், அது தெய்வ குற்றமாகிவிடும் என்பது ஐதீகம். அதனால் மிகவும் கவனமுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார் மகாவிஷ்ணு.
ஆனால்... ஆயிரமாவது தாமரையை எடுக்க நினைத்தவர் ஒரு கணம் அதிர்ந்து போனார். ஏனென்றால், அங்கே ஒரு மலர் கூட இல்லை. அங்கிருந்த மலரை இறைவன் பரமேஸ் வரன் மறைத்துவிட்டிருந்தார். ஆயிரமாவது மலரை பூஜைக்குப் படைத்தால்தான், இந்த பூஜை நிறைவடையும். இல்லையென்றால் தெய்வ துவேஷத்துக்குத் தான் ஆளாக நேரிடுமே என்று பதைபதைத்தார் பரந்தாமன். ஒரு கணம்தான் இந்த சிந்தனை. அடுத்த கணம் ஆயிரமாவது தாமரைக்கான நாமாவ ளியைச் சொல்லியபடி... தன் கண்ணைத் தோண்டி எடுத்து... மலராக நினைத்து ஆராதனை செய்தார்.
ஆம்... தாமரைக்கண்ணன் என்று கொண்டாடப்படும் மகாவிஷ்ணு, தன் கண்ணையே மலராக எடுத்து அவருக்கு அர்ச்சனை செய்தார். இந்த செயலைக் கண்டதும் மனம் மகிழ்ந்து போனார் திருநீலகண்டன். உடனே சக்ராயுதத்துடன் விஷ்ணுவுக்குக் காட்சி அளித்தார்.
''இறைவா... இதோ உங்கள் அபிமான சக்ராயுதம். இந்த ஆயுதத்துக்கு நிகராக எந்த ஓர் ஆயுதமும் ஏழேழ் உலகத்திலும் உ இல்லை... இனியும் இருக்கப்போவதில்லை" என்று ஆசி வழங்கினார். தன் கிருஷ்ணாவதாரம் இனி சிக்கல் இன்றி நிறைவேறும் என்று பாற்கடல்வாசன் ஆனந்தம் கொண்டார். தன் தவத்துக்கு இரங்கித் தனக்கு வரம் கொடுத்த இறைவனை வணங்கி நின்றார்.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment