🌹குபேரன் வழிபட்ட கொரநாட்டு கருப்பூர் சுந்தரேசுவரர் கோவில் பெட்டிகாளியம்மனின் தனிச்சிறப்பு🌹
🌹குபேரன் வழிபட்ட கொரநாட்டு கருப்பூர் சுந்தரேசுவரர் கோவில் பெட்டிகாளியம்மனின் தனிச்சிறப்பு🌹
🔥ரிஷிகள் கண்ட அற்புத பரிகார ஸ்தலங்கள்..🔥
🌹குபேரன் வழிபட்ட கொரநாட்டு கருப்பூர் சுந்தரேசுவரர் கோவில் பெட்டிகாளியம்மனின் தனிச்சிறப்பு🌹
கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கொரநாட்டு கருப்பூரில் சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.
கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கொரநாட்டு கருப்பூரில் சுந்தரேசுவரர் கோவில் உள்ளது.ரிஷிகள் கண்ட அற்புத பரிகார தலங்கள்
இந்த ஆலயத்தில் பெட்டி காளியம்மன், அபிராமி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆகையால் சுந்தரேசுவரர் ஆலயம், பெட்டிகாளியம்மன் ஆலயம் என்றும், அபிராமி அம்மன் ஆலயம் என்றும் அழைக்கப் படுகிறது.
பழமையான கோவில்
இத்தலத்து இறைவனை சுந்தரர் வைப்புதலமாக தனது 7-ம் திருமுறையில் (தேவாரம்) பாடியுள்ளார். இத்தலத்து இறைவன் சுந்தரேசுவரர் என்றும், இறைவி அபிராமி என்றும் அழைக்கப்படுகின்றார். இக்கோவில் மிக பழமையான கற்கோவில் ஆகும். சோழர் காலத்தில் கி.பி.1186-1216-ல் கட்டப்பட்டது. தலவிருட்சம் 'பாதிரிமரம்' ஆகும். அக்காலத்தில் இங்கு பாதிரிமரம் அதிகமாக இருந்ததால் இவ் ஊர் 'பாடலவனம்' என்று அழைக்கப்பட்டது. ஒருமுறை தேவர்கள் ஒன்று கூடி கும்பகோணத்தில் 'பவுண்டரிக யாகம்' செய்த போது கிடைத்த அமுதத்தில் இருந்து 5 துளிகள் 10 மைல் தூரத்தில் உள்ள ஐந்து இடங்களில் அதாவது 1) திருநாகேஸ்வரம், (2) தாராசுரம், (3) திருவிடைமருதூர், (4) சுவாமிமலை, (5) கொரநாட்டுக்கருப்பூர் (பாடல் வனம்) ஆகிய ஊர்களில் விழுந்து இந்த 5 ஊர்களும் புனித தலமாக மாறின. எனவே இந்த 5 புனிதத் தலங்களும், 'பஞ்சகுரோத' தலங்கள் எனப்படுகின்றன.
குபேரன் வழிபட்ட தலம்
இக்கோவில் இறைவனை பிரம்மன், இந்திரன், குபேரன், சுரதன், அகத்தியன் ஆகியோர் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர். இக்கோவிலின் எதிரில் பிரம்ம தீர்த்தம் எனும் குளம் உள்ளது. இங்கு நீராடுவோருக்கு பல யாகங்கள் செய்த பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேர ஹோமம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் நலிவடைந்த தொழிலில் முன்னேற்றம் காணலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மன் மேல்பகுதி மட்டும் மர உருவாக காளிசக்கரத்துடன் பெரம்பு தண்டத்துடன் ஒரு பெட்டகத்தில் காவிரி ஆற்றில் மிதந்து வந்து இவ்வூரில் நின்றது எனவும், இவ்வூர் மக்கள் அதனை எடுத்து வந்து வழிபட்ட போது சிறுமியின் மீது அருள்வாக்கு ஏற்பட்டு காளி தன்னுடைய விருத்தாத்தங் களையும், வழிபடும் முறைகளையும் கருதப்படுகிறது. கூறியதாக
அதன்படி இவ்வூரில் காளியம்மனுக்கு கொட்டகை அமைத்து வழிபட்டு வந்த போது ஒருநாள் ஸ்ரீகாளியின் உக்கிரத்தால் கொட்டகை எரிந்து விட்டதாகவும் பின்னர் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீபரமாச்சாரியாரின் அறிவுரைப்படி காளியம்மனை ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தினுள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இவ்வூர் காளியை மக்கள் கருப்பூர் காளி என்றும், காளியம்மன் என்றும் அழைக் கின்றனர். திருமணம் தாமதம் ஆகும் பெண்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வெள்ளிக்கிழமை ராகு காலத் தில் வழிபாடு செய்து வந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
பெட்டிகாளியம்மன் அஷ்ட புஜங்களுடன், சிவந்த கண்களும், இரண்டு கோரைப் பற்களும், வலது கையில் சூலம் அரிவாள், உடுக்கை, கிளியும், இடது கையில் பாசம், கேடயம், மணி, கபாலமும் கொண்டு காட்சியளிக்கின்றாள். நெற்றியில் குங்குமம், புனுகு, ஜவ்வாது, விபூதியும் சாத்தப் பட்டுள்ளது. காளியம்மன் அதிகசக்தியும், உக்கிரமும் உடையதால் சாதாரணமாக பெட்டி திறந்து வழிபடுவதில்லை. தயிர், பால், பொங்கல், புஷ்பங்கள் இட்டு தான் பெட்டி திறந்து வழிபாடு செய்யப்படுகிறது. திருவிழா காலங்களில் சபரிமலையில் நடைபெறுவது போன்று அம்மனுக்கு திருஆபரண பெட்டி சுமந்து வந்து சாத்தப்படுவதும், தனிப் பல்லக்கில் வைத்து, அலங்கரித்து வீதிஉலா செய்வதும் வாஸ்து சாந்தி செய்வதும் சிறப்பம்சமாக உள்ளது.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
Comments
Post a Comment