🌹.சித்தர் தரிசனம்🌍🌹🌹

🌹.சித்தர் தரிசனம்🌍🌹🌹 



🌹.சித்தர் தரிசனம்🌍🌹🌹

'சூ மந்திரக்காளி' என்று கையில் ஒரு மந்திரக் கோலை வைத்துக் கொண்டு வாயில் ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கையை விரித்தால் அங்கே ஒரு பொற்காசு

'வா இந்தப் பக்கம்!'வந்தேன்

'கேட்டால்...' 'சொல்வேன்'

'ஐயா கையில் என்ன இருக்கு?'

 'மோதிரம் இருக்கு!'

'பையில் என்ன இருக்கு?'

' பணம் இருக்கு!' '

ஐயா இப்பொழுது எங்கே போகிறார்?'

'!' 'கடைத்தெருவுக்கு '

மந்திர தாயத்து விற்பவனை
ஆச்சரியத்துடன்பார்க்கிறோம்.

இந்தா கையைப் பிடி என்கிறார் ஒருவர் அப்படியே அவருடைய வெறுங்கையிலிருந்து குங்குமம் கொட்டுகிறது திரு நீறு வருகிறது. சந்தன மணம் வருகிறது. சிறு சிறு லிங்கங்களை நமக்குத் தருகிறார் அந்த மகான். நாம் பயபக்தியுடன் பணிகிறோம்.

வறுத்த மாங்கொட்டையிலிருந்து கூட மாஞ்செடியை உண்டாக்கிக் காட்டுகிறார். ஒருவர் கீழே இருக்கும் மணலை அள்ளித் தருகிறார் மணல் சர்க்கரையாய் இனிக்கிறது நம் கையிலிருந்து ஐந்து ரூபாய் வாங்குகிறார், அவர் கைக்குப் போன மறு விநாடியே நூறு ரூபாயாக மாறி விடுகிறது.

நம்கண் முன்னே வெறும் டப்பியைக் காட்டுகிறார். நாமும் அதனைப் பார்க்கிறோம். அதனுள் ஒன்றுமேயில்லை வித்தை
காட்டுபவர் அதனை மூடித் திறக்கிறார். அதனுள்ளிருந்து ஒரு முயல் துள்ளி வெளியே வருகிறது

அந்தரத்திலே நடந்தும்
தண்ணீரிலே மிதந்தும் அதியசங்கள் காட்டும் அந்த மனிதர் நம் உள்ளத்தினுள்ளே புதைந்து கிடக்கும் இரகசியங்களைக் கூட கூறுகின்றார். அப்படியே

இத்தகைய செயல்களைஇவர்கள் எப்படிச் செய்கிறார்கள்? இந்தப் பொருட்கள் எல்லாம் எப்படி அவர்களுக்கு வசமாகின்றன எங்கிருந்து இவை வருகின்றன? என்பன போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

பொருட்களை வரவழைக்கும் இந்த விநோதச் செயல்களை ஜால வித்தை என்பதா? ஏமாற்றுத் தந்திரங்கள் என்பதா? அல்லது சாதாரண மனித அறிவுக்கு அப்பாற்பட்ட மகான்கள் செய்து காட்டும் சித்து விளையாட்டுகள் என்பதா?

உண்மையிலேயே இத்தகைய சித்து விளையாட்டுகளில் ஞானிகளான சித்தர்கள் ஈடுபாடு உடையவர்களா என்று எண்ணிப்பார்த்தால் தெளிவான விடைகிடைக்காது காரணம் இதே அற்புதங்களைச் சித்தர்களும் செய்கிறார்கள். ஜால வித்தைக்காரர்களும் செய்கிறார்கள் எப்படிப் பிரித்துப் பார்ப்பது?

சித்தர்களை முனிவர்களாக மதிப்பவர்கள் உண்டு நாத்திகர்களாக மதிப்பவர்கள் உண்டு பெரிய பக்தி மான்களாக மதிப்பவர்களும் உண்டு இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களை மாயா ஜாலங்கள் காட்டும் மந்திரவாதிகளாக நினைத்துப் பயப்படுபவர்களும் உண்டு

மதச் சின்னங்கள் அணிந்து திரிபவர்களாகவும் தெய்வங்களின் பிரதிநிதியாகவும் திகழும் இந்தச் சித்தர்கள் ஆன்ற தவம் இயற்றி அடைய வேண்டிய சித்திகளைத் தவிர
மந்திரங்கள் மூலமாகவும் ஆவிகள் அல்லது சில்லறை தேவதைகள் மூலமாக அதிசய நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகின்றனர் என்றும், அந்த வசப்படுத்திய தேவதைகளின் சக்தி வாயிலாகவே நினைத்த இடத்தில் நினைத்த போது நினைத்ததைச் செயகிறார்கள் என்றும் மக்கள் மதிப்பீடு செய்கின்றனர்

அதெல்லாம் சரி, சித்தர்கள் சித்து விளையாட்டை பெரிதென நம்புகின்றனரா? சித்தர்கள் மதச் சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டவர்களா?

மாயா ஜாலங்கள் செய்து வயிறு பிழைக்க வேண்டியஅவசியத்திலா சித்தர்கள் இருந்தனர்.

இதற்கு விடை திருவிளையாடற் புராணத்தில் இருக்கிறது

"சித்திகள் என்பவை அஞ்ஞானம் நீங்கிய ஞானிகள் விளையாட்டின் விதைகளாகும். ஆனால் சிவயோகியர் என்போர் எம்மை அறிந்திருப்பதால் இச்சித்திகளை விரும்பமாட்டார்கள். ஆயினும் இச்சித்திகள் அவர்கள் உடம்பின் நிழல் போலத் தொடாந்து உலகினர்க்கு அவர்களின் பெருமையை உணர்த்தும் தகுதி பெற்றன" என்று சிவபெருமானின் விளக்கமாக சித்திகளின் நிழற்பாடு விளக்கமுறுகிறது

அதற்காக ஜால வித்தைகள் காட்டுபவர்களெல்லாம் சித்தர்கள் அல்லது ஞானிகள் என்று அர்த்தமில்லை

உலகியலின் பாங்கிலே கைத்திறமையாலும்தந்திரங்களாலும் ஏமாற்று நடிப்பினாலும் பொருட்களை வரவழைப்பதும், ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவதும் பல வழிகளில் மக்களைத் திகைப்படையச் செய்வதும் யோகியர் போலவே வேடம் பூண்ட போலிகள் நிகழ்த்துபவையாகும்

இத்தகைய போலி ஆற்றல்களைச் சித்தர்களின் சித்து விளையாட்டுக்களோடு சேர்த்து கணித்து விடக்கூடாது

அற்புதங்களைப் பெரிதாகப் போற்றாதவர்களே சித்தர்கள்.
சிந்தத தெளிவுடன் பலகும் சித்தம் தெளிந்து வாழ வழிகாட்டிகளாக அமைந்தவர்கள். இவர்கள் அற்புதங்களைச் செய்துஆண்டவனை வழிபட நினைத்தவர்கள் அல்லர் அகத்தூய்மையுடன் அனைவரும் நலம் பெற நினைத்தவர்கள் அதற்கான வழிமுறைகளை அறித்தவர்கள். நாங்கள் அறிந்த அந்த வழி முறைகளைப் பிறகுக்கும் அறிவித்த மகான்கள் இவர்கள், 

பக்தி நெறி என்ற பெயரில் கண்மூடித்தனமான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியிருந்த பாமரர்களுக்கு இறைவன்
இருக்குமிடம் நீயே என்று சுட்டிக்காட்டிய அருளாளர்கள்

ஆலயங்களில் மட்டுமே இறைவன் இருப்பதாக எண்ணம் கொண்டிருந்த காலத்தில் எங்கும் நிறைந்த பரம் பொருளை, எங்கும் எதிலும் தரிசிக்கலாம் என்று கூறி அவள் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் இடத்தையும் சிந்தர்கள் காட்டினர்.

கடவுளை நாம் தரிசிக்க வெளியில் தேடி அலையவேண்டியதில்லை, அவரை நமக்குள்ளேயே பார்க்கலாம் நமது
உடம்பே ஓர் ஆலயம் ஆண்டவன் அதில் கொலு இருக்கிறான்என்று உணர வைத்தவர்கள் சித்தர்கள்

"என்னைஅறியாமல்

எனக்குள்ளே நீயிருக்க

உள்னை அறியாமல்

 உடல் இழந்தேன் பூரணமே"

என்று பட்டினத்தாரும்.

*கட்டையில்செய் தேவரும் 

கல்லினில் செய் தேவரும்

 மட்டையில்செய் தேவரும் 

மஞ்சளால் செய் தேவரும்

 சட்டையில்செய் தேவரும்

 சாணியில் செய் தேவரும் 

வெட்ட வெளிய தன்றி வேறுதெய்வம் இல்லையே"

என்று சிவவாக்கியரும் இறைவனைத் தரிசித்தமையாலேயே சித்திரின் உண்மை எல்லாம் உணர்ந்து அந்த விளையாட்டுகளில் அழுந்திவிடாமல் இறைவனை நெருங்க முடிந்தது

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog