🔥எச்சரிக்கையாய் வாழு!🔥

 🔥எச்சரிக்கையாய் வாழு!🔥




எதிரி யார், நண்பன் 

யார் தெரிந்துகொள்!


தனிமையில்

உள்ளத்தில் ஆழ்ந்து


தக்க திட்டங்களைத் 

தீட்டு!


முன்னோர் வாழ்வை

 நினைவில்கொண்டு


முயற்சியைக் 

கைவிடாமல் 

முன்னேறு!


தொடர்ந்து செயல்படு!

 தொய்வடையாதே!


தோழர்களோடிரு! 

துளியும் தளராதே!"


'தன் தச்போத்' என்ற 

நூலில் வீரசிவாஜிக்கு, 


சமர்த்த ராமதாசர் இது.


Comments

Popular posts from this blog