🎈ஊனத்தை நீக்கும் ஞானப்பிரான்🎈
🎈ஊனத்தை நீக்கும் ஞானப்பிரான்🎈
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டை நாட்டில், பக்தி மணம் கமழும் பல சிறப்பான திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சென்னை - வண்டலூர் அருகே உள்ள ஊனைமாஞ்சேரி கோதண்டராமர் திருக் கோயில் ஆகும். தாம்பரம் அருகே, வண்டலூரிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், 5 கி.மீ. தொலைவில் கொளப்பாக்கம் உள்ளது. இவ்வூரை அடுத்து ஊனை மாஞ்சேரி அமைந்துள்ளது. இங்கு செல்ல பஸ் வசதிகள் (118-ஏ: உயர் நீதிமன்றம்-ஊனமாஞ்சேரி (வழி) தாம்பரம்) உள்ளது.
தமிழ்நாட்டில் கருணையின் வடிவமான ராமனுக்கு பல திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் சில ஆலயங்களில் பட்டாபிஷேகக் கோலத்தில் சக்ரவர்த்தித் திருமகன் எழுந்தருளிக் காட்சி அளிப்பதைக் காணலாம்.
உடல் நோய் தீர்க்கும் திருக்கோயில்கள்
ஊனைமாஞ்சேரியிலும் பட்டாபிஷேக ராமனாகவே பெருமான் விளங்குகின்றார்.
இவ்வூரின் மேற்குப் பகுதியில் திருக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான்! ஆனால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது. கோயிலின் பின்னால் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் திருக்குளம் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில்! ஆலய முகப்பினுள் பலிபீடம், அடுத்து தீபஸ்தம்பம் ஆகியன அழகிய வேலைப்பாட்டுடன் காட்சி தருகின்றன. கம்பத்தின் உச்சிப்பகுதியில் விசேஷ நாட்களில் தீபம் ஏற்றுவார்கள். கம்பத்தின் அடிப்பகுதியில் சங்கு சக்கரம், பெரிய திருவடியான கருடன், சிறிய திருவடியான அனுமன் ஆகியோரது வடிவங்களைக் காணலாம். இதனை அடுத்து கருடாழ்வார் இறைவனை நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருக்கோயில், முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பு கொண்டு இக்கோயில் விளங்குகிறது. முன் மண்டபத்துத் தூண்களில் திருமாலின் பல்வேறு வடிவங்கள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயில் படிக்கட்டுகள், முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் அமைந்துள்ளன. இடது புறமாக உள்ளே நுழையும் இடத்தின் அருகே மண்டபத்துச் சுவரில் வராக உருவம், மேற்பகுதியில் சூரியன்-சந்திரன்ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படு கின்றன. இக்கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மகா மண்டபத்துத் தூண்களிலும், திருமாலின் பல்வேறு தோற்றங்கள் அழகிய சிற்பங்களாகக் காணப் படுகின்றன. கருவறைக்குச் செல்லும் வாயிற்படியின் மேற்பகுதியில் திருமால் சயனக் கோலத்தில் காட்சி அளிக்கும் சிற்பம் காணப்படுகிறது. அவரது திருவடியின் கீழே ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்கின்றனர்; தலைப் பகுதியில் அனுமன் வழிபடுவது போலக் காணப்படும் இச்சிற்பம், புதுமையானதாகக் காட்சி அளிக்கிறது.
கருவறையில் 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று கம்பர் பெருமான் போற்றும் ராமபிரான், 'கோதண்டம்' என்னும் வில்லை ஏந்தி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். அவருக்கு இடப்புறம் லக்ஷ்மணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமருக்கு வலப்புறம் சீதை! இடது கரத்தில் மலர் ஏந்தி அழகே வடிவாகக் காட்சி தரும் அன்னையின் அற்புதமான கோலத்தைக் கண்டால் மனம் குளிரும். இவர்களுக்கு வலப்புறம் பரதனும், இடப்புறம் சத்ருக்கனனும் அஞ்சலி செய்த வண்ணம் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு எதிரே அளவற்ற ராம பக்திக்கும், பணிவிற்கும் அடையாளமாக விளங்கும் அனுமன், கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார்.
ஓம்..
கருவறையின் மீது ஏக தள விமானம் உள்ளது. இதில் யோக நரசிம்மர், பூவராகமூர்த்தி, காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர் ஆகிய திருமாலின் அழகிய சுதை வடிவங்கள் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், தேசிகன், குலசேகராழ்வார் வடிவங்கள் வழிபடப்பெறுகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் இக்கோயில் விளங்குகிறது. கோயில் நிர்வாகிகளால் இக்கோயிலில் செப்பேடு ஒன்று பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இச்செப்பேடு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுதராயர் (கி.பி.1530-1542) காலத்தைச் சேர்ந்ததாகும். செப்பேட்டில் இவ்வூர் 'உகினை' என்றும், 'அச்சுதேந்திர மகாராயபுரம்' எனவும் வழங்கப் படுகிறது. இச்செப்பேட்டின் இணைக்கும் வளையத்தில் வராகம் (பன்றி), கட்டாரி, சூரியன்-சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள விஜயநகர அரசு முத்திரை காணப்படுகிறது. இதே போன்ற அரச முத்திரை, கோயிலின் முன் மண்டபத்திலும், கருவறையிலும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வூர் 'திம்ம சமுத்திரம்' எனவும் அழைக்கப்
படுகிறது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் பல ஊர்கள் 'சமுத்திரம்' என்ற பெயரோடு வழங்கப்பட்டு வந்தன. திருப்பதி திருக்கோயிலிலிருந்து இக்கோயிலுக்கு குடை, பெருமாளுக்கு வஸ்திரங்கள் ஆகியவை வந்து கொண்டிருந்தன எனவும், பின்னர் அவை நின்று போய்விட்டதாகவும் ஊரார் கூறுகின்றனர். அத்தகைய பெருமை உடையது இத்திருக்கோயில்.
பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட ஊனத்தை இங்கு கோயில் கொண்டுள்ள ராகவன் போக்கியதால் ஊனை மாஞ்சேரி (ஊனம் மாய்தல் சேரி) என அழைக்கின்றனர்.
'நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்' என்று ராமனைத் துதிப்பவர்களுக்கு ஏற்படும் பெரும் நன்மைகளை கம்பர் பெருமான் போற்றுகின்றார்.
நம் குறைகளைப் போக்கி அருள்புரியும் ஊனை மாஞ்சேரி ஸ்ரீ கோதண்டராமனைப் போற்றி நலவாழ்வு பெறுவோம்.
தொடர்புக்கு - 9444077151
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment