🌹நாம் இறைவனை இது போல் தினமும் வழங்கினால்வாழ்வில் தினம் தினம் திருநாள்தான்!🌹

 

🌹நாம் இறைவனை இது போல் தினமும் வழங்கினால்வாழ்வில் தினம் தினம் திருநாள்தான்!🌹


ஆஹா...

காஷ்மீர்

சால்வை!

கி ரிக்கெட் போன்றவிளையாட்டுகளில், நடுவர் தனது சைகைகளால், பல விஷயங்களைத் தெரியப்படுத்துவார். இதேபோல், இறை வழிபாட்டிலும் நாம் மேற்கொள்ளும் பல செய்கைகளுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. குறிப்பாக, நம்மைவிட வயதில் பெரியவர்கள், மற்றும் மகான்கள் ஆகியோரை... ஒரு தடியைப் போல் கீழே விழுந்து வணங்குகிறோம். அப்போது, அவர்களது பாதங்களுக்கு அருகே நம் தலை இருக்க வேண்டும்.

நம் உடலில் உள்ள பாகங்களில் தலையே பிரதானமானது. பார்க்கக்கூடிய கண்கள், கேட்கக்கூடிய காதுகள், பேசக்கூடிய வாய், சுவாசிக்கக்கூடிய நாசி ஆகிய அனைத்தும் தலை பாகத்தில்தான் அமைந்துள்ளன. முக்கியமாக, சிந்திக்கக்கூடிய மூளையானது தலையில்தான் அமைந்துள்ளது. எனவே, தலையை முன்வைத்து இறைவனை விழுந்து வணங்கும்போது, 'உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கேஅர்ப்பணிக்கிறோம்!" என்பதை சொல்லாமல் சொல்கிறோம்.



பண்டரீபுரத்தில், யோக பரமானந்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். இங்குள்ள புனித நதியை பீமா என்றும் சந்திரபாகா என்றும் அழைப்பர். பிறைச் சந்திரன் போல் வளைந்து ஓடுவதால், இந்தப் பெயர் அமைந்ததாம்!

யோக பரமானந்தரின் வழிபாட்டு முறை மிகவும் புதுமையானது. தினமும் காலையில் எழுந்ததும் பீமா நதியில் நீராடிவிட்டு, பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களையும் கூறி, விழுந்து நமஸ்கரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவும் எப்படி? ஒரு ஸ்லோகத்தை சொல்லி முடித்ததும் விழுந்து நமஸ்கரிப்பார். சில தருணங்களில், காலையில் துவங்கிய இவரது வழிபாடு நிறைவடைய மாலை வரைகூட ஆகிவிடுமாம். இதுபோல், பல ஆண்டுகளாகவே வழிபட்டு வந்தார் யோக பரமானந்தர்.

மழைக் காலம் வந்தது. ஒருநாள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை மூட்டைகளைத் தலையில் சுமந்தபடி வியாபாரி ஒருவர் பண்டரிபுரத்துக்கு வந்தார். அந்த நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. 'அடடா... விலை உயர்ந்த காஷ்மீர் சால்வைகள் இந்த மழையில் நனைந்து வீணாகிவிடுமே!' என்று கவலைப்பட்ட அந்த வியாபாரி, சிறிது நேரம் தங்குவதற்கு இடம் வழங்கி உதவும்படி அந்த ஊர் மக்களிடம் கேட்டார். ஆனால், எவரும் இடம் தரவில்லை.


வியாபாரியைக் கண்டு மனம் இரங்கிய யோக பரமானந்தர், அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால்,யோக பரமானந்தரது இல்லம் கூரை வீடு! தவிர, கூரையில் நிறைய ஓட்டைகள். அவற்றின் வழியே மழை நீர் வீட்டுக்குள் ஒழுகியது.

'நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; வியாபாரி நஷ்டப்படக் கூடாது' என்று எண்ணிய யோக பரமானந்தர், மழை ஒழுகாத இடமாகப் பார்த்து அவருக்கு இடம் கொடுத்தார்.

அவரது வீட்டார்தான் பாவம்... மழையில் தொப்பலாகநனைந்தேவிட்டனர். ஆனால், சால்வை வியாபாரியும் அவர்கொண்டுவந்த சால்வை மூட்டையும் நனையவே இல்லை.

மறுநாள்! மழை நின்றுவிட்டிருந்தது. யோக பரமானந்தர் தனக்கு செய்த மிகப்பெரிய உபகாரத்தை எண்ணி நெகிழ்ந்துபோன வியாபாரி, தனது அன்பின் அடையாளமாக விலை உயர்ந்த சால்வை ஒன்றை, யோக பரமானந்தருக்கு வழங்கிவிட்டு, வேறு ஊருக்குக் கிளம்பினார். இதையடுத்து, அந்த சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டு தனது அன்றாட வழிபாட்டில் ஈடுபட்டார் யோக பரமானந்தர்.

அவ்வளவுதான்! அவரது மனம் வழிபாட்டில் ஈடுபடவே இல்லை.
தான் அணிந்துள்ள சால்வையை பிறர் கவனிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம், விலையுயர்ந்த சால்வை அழுக்காகிவிடுமோ என்ற சுவலை மறுபுறம்! இப்படி அவரது மனம் இங்கும் அங்குமாக அலை பாய்ந்தது. எப்போதும் போல், சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல், பெண்கள் நமஸ்கரிப்பது போல வணங்கினார். காரணம்... சாலவை அழுக்காகிவிடுமாம்!

பின்னர் வீட்டுக்கு வந்த யோக பரமானந்தர், தனது செயவை நினைத்துப் பார்த்துக் கூனிக் குறுகிப் போனார். அவருக்கே வெடகமாக இருந்தது தன் மீதே வெறுப்பு கொண்டார். இத்தனை வருடங்களாக செய்துவந்த வழிபாட்டை, கேவலம் ஒரு சால்வை இப்படிக் கவிழ்த்துவிட்டதே.' என்று எண்ணி வேதனைப்படடார்.

தானே தனக்கான தண்டனையை விதித்துக்கொள்வது என்று முடிவு செய்தார் சால்வையை வீதியில் எறிந்துவிட்டு, கால் போன போக்கில் நடந்தார் யோக பரமானந்தர்.

வழியில், வயல்வெளி ஒன்றில்.. இரு காளைகள் ஏர் உழுவதைக்கண்டார். உடனே, அந்த ஏரில் தன்னையும் கயிறால் பிணைத்துக்கொண்டார். 'என் சரீரம், மாடு செல்லும் வழியில், கல்லிலும்முள்ளிலுமாக புரளட்டும்' என்று நினைத்தார். அந்த நிமிடமேகயிறு பட்டென அறுந்தது. அங்கே பசுவான் ஸ்ரீகிருஷ்ணர் நின்றுகொண்டிருந்தார்.

யோக பரமானந்தர், கண்களில் நீர் வழிய பகவானை நமஸ்கரித்தார்: "தான் செய்த பிழைக்கு இந்தத் தண்டனை சரியானதுதான்" என்றார்.

அதற்கு கிருஷ்ணர், "தினமும் எழுநூறு முறை என்று பல வருடங்களாக என்னை நீ சேவித்திருக்கிறாய். அப்படியிருக்க, இந்த சரீரம் உனக்கு எப்படி சொந்தமாகும்? ஆக, உனது சரீரம் என்னுடையதே! உன் இஷ்டத்துக்கு இந்த சரீரத்தை தண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கூறியதுடன் அவருக்கு அருளை வாரி வழங்கினார்.

நாமும் இறைவளை இதுபோல் தினமும் வணங்கினால், நம் வாழ்வில் தினம் தினம் திருநாள்தான்!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog