🌹 அணுகுமுறை🌹🌹🌹
🌹அணுகுமுறை🌹🌹🌹
தென்கச்சி கோ சாமிநாதன்..
🌹 அணுகுமுறை🌹🌹🌹
அடுத்தவங்க மனசு புண்படாமே நடந்துக்சுறதுங்கறதுஒரு தனிக் கலை.
இந்த உலகத்துலே எல்லாரும் இது ஒரு விஷயத்தை மட்டும் சரியா கடைபிடிச்சா போதும். எல்லாரும்சந்தோஷமா இருந்துட்டுப் போயிடலாம்.
இதைவிட பெரிய கலை ஒண்ணு இருக்கு. அது எதுதெரியுமா?
ஒருத்தர் ஒரு தவறு செஞ்சுடறார், அவர் செஞ்ச தப்பை அவருக்கு நாசூக்கா சுட்டிக் காட்டணும்!
அதே நேரத்துலே அவங்களுக்கு நம்ம மேலே கோபமோ வருத்தமோ வரக்கூடாது! இது ஒரு தனிக்கலைதான்.
சில பேருக்கு இது கை வந்த கலையா இருந்திருக்கு.அவங்கள்லாம்இருந்திருக்காங்க!வாழ்க்கையிலேவெற்றிகரமா இருந்தாங்க!
'சார்லஸ் ஸ்வாப்' அப்படின்னு ஒருத்தர் பல இரும்பு ஆலைகளுக்குச் சொந்தக்காரர் அவர். சிறந்த நிர்வாகின்னு பேரு எடுத்தவர். பகல் உணவு சமயத்துலே தொழிற்சாலையை சுத்திப் பார்த்துட்டு வரலாம்ன்னு புறப்பட்டார். அவர் பாட்டுக்கு ஒவ்வொரு இடமா பார்த்து கிட்டு போயிகிட்டே இருந்தார். ஒரு இடத்துலே
தொழிலாளர்கள் சிலபேரு இயந்திரங்களுக்குப் பக்கத்துலேயே நின்னுகிட்டு புகைப்பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க! அவங்க தலைக்கு மேலேயே ஒரு அறிவிப்பு பலகை, அதுலே என்ன எழுதியிருக்கு தெரியுமா?
"இங்கே புகை பிடிக்காதீர்கள்!'' அப்படின்னு எழுதியிருக்கு! அந்த இடத்துலே செய்யக்கூடாத ஒரு காரியத்தை அவங்க செஞ்சிக்கிட்டிருக்காங்க! ஆலை அதிபர் இதைப் பார்த்தார். அவர் கொஞ்சம் கூடகோபப்படலே! சுத்தலே! அவர் என்ன பண்ணினார்
தெரியுமா?
தன்னுடைய பையிலே இருந்த விலை உயர்ந்த சுருட்டுப் பெட்டியை எடுத்தார். அதை எடுத்துப் பிரிச்சார். ரொம்ப உயர்ந்த ரக சுருட்டு! அங்கே இருந்த தொழிலாளிகள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒண்ணு கொடுத்தார்.
கொடுத்துட்டு சொன்னார்:
"இது ரொம்ப அருமையான சுருட்டு பிடிச்சுப் பாருங்க! அப்புறம் சொல்லுங்க! ஆனா ஒண்ணு! இதை நீங்க இங்கேயே புகைக்க வேணாம். வெளியே போயி புகைச்சிப் பாருங்க!"
இப்படி சொல்லிபுட்டு அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். அதுக்கப்புறம் அவங்க அந்த தப்பை செய்யலையாம்! நமக்குலாம் இது மாதிரி ஒரு காட்சியைப் பார்த்தா உடனே கோபம் வந்துடும் அதுதான் கஷ்டம்.
பிரபலமான போட்டோகிராபர் ஒருத்தர் இருந்தார். பிரபலமான நடிகையை போட்டோ எடுக்கறதுக்காக போனார். போட்டோ எடுத்தார். அதை பிரிண்ட் போட்டு கொண்டு போய் கொடுத்தார். அந்த அம்மா வாங்கிப் பாத்தாங்க! அவங்களுக்கு ஒரே
கோபம்! போட்டோ நல்லா இல்லையாம்!
"நீங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தரம் என்னை போட்டோ எடுத்தீங்க! அது அழகா இருந்தது! அது மாதிரி இது அழகா இல்லியே”ன்னு சத்தம் போட்டாங்க!
போட்டோகிராபர் மனசுக்குள்ளே நினைச்சிக்கிட்டார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த அம்மா இளமையா இருந்தாங்க! இப்போ வயசாயிட்டுது! அது யாரோட குற்றம்! இதை மனசுலே நினைச்சிக்கிட்டார். ஆனா அந்த அம்மாகிட்டே இவர் என்ன சொன்னார் தெரியுமா?
"சாரி மேடம்! அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இதைவிட இளமையா இருந்தேன்! இப்போ வயசாயிட்டுது! அதனாலே முன்னாடி மாதிரி திறமையா படம் எடுக்க முடியலேன்னு நினைக்கிறேன்!" அப்படின்னாராம்.
அவ்வளவுதான்!
கிரு
58
இன்று ஒரு தகவல் - பாகம் 1
சமாதானமா
அந்த அம்மா யிட்டாங்களாம்! அதை ஒத்துக்கிட்டு
இதுதான் நான் சொன்ன அந்த 'தனிக்கலை' ஆனா ஒரு விஷயம். இந்தக் கலையை சாமர்த்தியமா பயன்படுத்தறதும் ஒரு
கலை, சாமர்த்தியமா பயன்படுத்தலேன்னா என்ன ஆகும்
தெரியுமா?
என் ஃபிரண்டுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்!
அவன் என்ன பண்ணியிருக்கான்? ஒரு நாளு காலையிலே எழுந்திரிச்சி உக்காந்திருக்கான்.
அவன் மனைவி
காப்பி போட்டுக்
கொண்டாந்து
குடுத்திருக்காங்க! காப்பி நல்லாவே இல்லே! இதை நாசூக்கா
மனைவி மனசு புண்படாமே சொல்றது எப்படின்னு யோசிச்சிருக்கான்! நான் சொன்ன யோசனை ஞாகத்துக்கு வந்திருக்கு. உடளே அதை பயன்படுத்தியிருக்கான் எப்படி தெரியுமா?
நீ கொடுத்த காப்பி நல்லா இல்லேன்னு சொல்றதுக்குப்
பதிலா இப்படி சொல்லியிருக்கான்:
"இதோ பாரு டார்லிங்! நேத்திக்கு காலையிலே இந்த தெரு முனையிலே இருக்கிற கடையிலே ஒரு டீ குடிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது!"ன்னு சொல்லியிருக்கான். அவ்வளவு தான். விளைவு என்ன தெரியுமா?
"அப்படின்னா நீங்க தினமும் அந்த தெருமுனை கடையிலேயே டீ குடிச்சிக்குங்க! வீட்டுலே காப்பி கிடையாது!"ன்னு சொல்லிபுட்டாங்க!
இப்பல்லாம் தினமும் காலையிலே அந்த தெருமுனை டீக்கடையிலே அவனை தவறாமே சந்திக்கிறது உண்டு! இப்ப அவன் என்கிட்டே முகம் கொடுத்து பேச மாட்டேங்கறான். என்யோசனையையும்கேட்க மாட்டேங்கறான்!
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment