🌹விஷக்காய்ச்சல் குணமாக கூற வேண்டிய மந்திரம்🌹

🌹விஷக்காய்ச்சல் குணமாக கூற வேண்டிய மந்திரம்🌹



 🌹விஷக்காய்ச்சல் குணமாக கூற வேண்டிய மந்திரம்🌹


 காய்ச்சல்கள் குணமாக

பொதுவாக எல்லாவித நோய்களும் கிருமிகளால் உண்டாகிறது. சுற்றுப்புற சூழ்நிலையும் பலவித நோய்களுக்குக் காரணமாக உள்ளது. மழைக் காலங்களில் குப்பைக் கூளங்கள் மற்றும் கெட்டுப் போன பொருட்கள், அழுகிய பொருட்கள் ஆகியவை மழை நீருடன் கலந்து விடுகின்றன. இந்த அசுத்த நீர் ஏரி, கிணறு, குளம் முதலியவற்றுடன் கலந்து விடுகின்றது. விஷக்

நாம் பயன்படுத்தும் குடிநீருடன் இந்த அசுத்த நீர் கலந்து விடுகிறது. அசுத்த நீரைக் குடிப்பதால் பலவித நோய்கள் உண்டாகின்றன. காலரா, மலேரியா, வைரஸ், டைபாயிடு முதலிய நோய்கள் பலவிதமான காய்ச்சல்களை உண்டாக்கி உடலில் வெப்பம் அதிகரிக்கிறது. சிலதொற்று நோய்கள் ஒரே நேரத்தில் பலரை வாட்டி வதைக்கிறது.

இதற்காக நாம் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம். ஊசி போட்டுக் கொள்கிறோம். இது ஒருபுறம் இருக்க நோய்கள் குணமாக இறையருள் மிக முக்கியம்.

இறையருளால் மட்டுமே நோய் முற்றிலுமாக நீங்கும். எனவே, கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:

நமோ பகவதித் வம்மே விஷ்ணு சக்தி ஹராசுரம் உத்ஸாதயே நய க்ஷிப்ரம் துரேகுரு விஷு சிகாம்

பொருள்:

விஷ்ணுசக்தியாக இருக்கும் பகவதி அன்னையே, எனது நோயை அகற்றி, விஷ ஜுரத்தை அகற்றி, அவற்றைத் தூர எறிந்து விடுவாயாக.

ஓம்..

கன்னியாகுமரியாக, குமரி முனையில் அன்னை வீற்றிருக் கிறாள். பார்வதி தேவியான அவள் பகவதியாக அங்கு காட்சி தருகிறாள். அவள் பாணாசுரனை வதம் செய்தவள். உலகம் உய்யு மாறு செய்தவள். எனவே கன்னி பகவதி தேவி வியாதிகளில் இருந்து நம்மை உய்விப்பாள்.

 விதிமுறைகள்:

மேலே கூறப்பட்ட மந்திரத் தைச் ஜபித்து வர காய்ச்சல்கள் நம்மை அண்டாது. காய்ச்சல் அல்லது விஷ ஜுரம் வந்து விட்டால் ஜபிக்க வேண்டிய முறைகள் பின்வருமாறு:

ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து அதனை நன்றாக நீரால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பின் அதில் சுத்தமான நீரை விட வேண்டும். பின்னர் பூஜை அறையில் கோலமிட்டு விளக்கேற்றி கோலத்தின் மீது நீருள்ள தாமிரப் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

பின்னர் மேற்கூறிய மந்திரத்தை 108 தடவை முறையாக உச்சரிக்க வேண்டும். உச்சரித்து முடிந்ததும் தூபம் காட்டி, கற்பூர தீபாராதனை காட்டி, தீபம் மலையேறியவுடன் நோயாளிக்கு அந்த நீரைக் கொடுத்துப் பருகச் செய்ய வேண்டும். அவ்வாறு பருகச் செய்தால் விஷ ஜுரம், மற்றும் வைரஸ், காலரா, டைபாயிடு போன்ற வியாதிகள் நீங்கும்.

நாம் ஏற்கனவே கூறியபடி மருத்துவச் சிகிச்சை 10 செய்யக்கூடாது என்பது நமது நோக்கமல்ல. அது மட்டும் போதாது. இறையருளும் வேண்டும் என்பதற்காக இவ்வாறு மந்திரத்தை உச்சரித்து இறைவனைத் தொழ வேண்டும். இதனால் நோய் விரைவில் குணமாகும். மீண்டும் நோய் வராமலும் தடுக்க முடியும்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog