🌹உயிருக்கு உறுதியும், மன நிம்மதியும் அடையவும், ஆயுள் முழுவதும் எவ்விதக் குறையுமின்றி வாழவும் ஓத வேண்டிய பதிகம்🌹

🌹உயிருக்கு உறுதியும், மன நிம்மதியும் அடையவும், ஆயுள் முழுவதும் எவ்விதக் குறையுமின்றி வாழவும் ஓத வேண்டிய பதிகம்🌹





'துஞ்சலும் துஞ்சல் இலாத' எனும் இப்பதிகம் திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்யும் பருவம் வந்தபோது விதிப்படி உபநயனச் சடங்குகள் நடந்தன. வேதங்களின் முடிந்த பொருள்களை ஓதாமலே உணர்ந்த திருஞானசம்பந்தர் அங்கு வந்துள்ள மறையோர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை எல்லாம் போக்கி, திருவைந்தெழுத்தின் பெருமையை விளக்கி இந்த பஞ்சாக்கரப் பதிகத்தைப் பாடியருளினார்.


திருஞான சம்பந்தர் பதிகம்


பண்: காந்தார பஞ்சமம்


ராகம்: கேதார கௌளம்


1. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்

 நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்

 வஞ்சகம் அற்று அடிவாழ்த்த வந்தகூற்று

 அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே.


2. மந்திரம் நான்மறை ஆகி வானவர்

 சிந்தையுள் நின்று அவர்தம்மை ஆள்வன

 செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

 அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.


3. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

 ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து 

ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர் 

ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.


4. நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ 

கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து

 அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே


5. கொங்கு அலர் வன்மதன் வாளிஐந்து அகத்து 

அங்குள பூதமும் அஞ்சஐம் பொழில் 

தங்கு அரவின் படம் அஞ்சும் தம் உழை

 அங்கையில் ஐவிரல் அஞ்சு எழுத்துமே.


6. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

 வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

 இம்மைவினை அடர்த்து எய்தும் போழ்தினும்

 அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.


7. வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் 

பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் 

மாடு கொடுப்பன மன்னு மாநடம் 

ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.


8. வண்டு அமர்ஓதி மடந்தைபேணின 

பண்டை இராவணன் பாடி உய்ந்தன

 தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு 

அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.


9. கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச் 

சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

 பேர்வணம் பிதற்றும் பித்தர்கட்கு 

ஆர்வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.


10. புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

 சித்தத் தவர்கள் தெளிந்து தேறின

 வித்தகநீறு அணிவார் வினைப் பகைக்கு

 அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.


11. நற்றமிழ் ஞானசம் பந்தன் நால்மறை

 கற்றவன் காழியர் மன்னன் உன்னிய 

அற்றம் இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து

 உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

சர்வம் சிவார்ப்பணம்

திருச்சிற்றம்பலம்


ஓம்..


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments

Popular posts from this blog