🌹முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும், புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்பூவணம்🌹
🌹முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும், புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்பூவணம்🌹
பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் வரிசையில் II-வது தலமாக விளங்குவது, திருப்பூவணம். மோட்ச தீபம் ஏற்றி பித்ருகளுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைக் கொண்டுள்ளது.
இறைவன் பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ருமுக்தீஸ்வரர் இறைவி பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது?
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில், மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரை யில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம், மதுரை மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பூவணம் அஞ்சல் ராமநாதபுரம் மாவட்டம் 623611.
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். சேர, சோழ, பாண்டியர்களால் வழிபட்டு போற்றப்பட்ட சிறப்புடையது இத்தலம். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவினையாடல்களுன், திருப்பூவணத்தில் வாழ்ந்துவந்த பொன்னையாளுக்கு சித்தராக வந்து தங்கம் கொடுத்து ரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால், இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, வைகை ஆற்றைக் கடந்துதான் அக்கரையில் உள்ள கோயி லுக்குச் செல்லவேண்டி இருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்குத் தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால், சிவலிங்கங் களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால், வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார்.
ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது, இறைவன் பூவணதாதர், தனது சந்நிதியை மறைத்த தந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்து கொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவண நாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி, இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம், மூவர் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.
இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அருகில் இம் மண்டபம் உள்ளது.
ஓம்..
கோயில் அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்துடன் மூன்று பிராகாரங்களுடன் வைகை ஆற்றின் தென்கரையில் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தர நாயகி சந்நிதியும் தனிக்கோயிலாக ஒரு சிறிய 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. ஐந்து நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென் றால், வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகா மண்டபமும், அதையடுத்து அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திரு மேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. சூரியன், பிரம்மா, நாரதர், மகாவிஷ்ணு, திருமகள், நளமகராஜா மற்றும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் வழிபடப் பெற்ற சிறப்பை உடையது இத்தலம்.
மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின் புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை, இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர் களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாள்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாள்களிலும் திதி, தர்ப்பணம் ஆகிய வற்றைச் செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீ வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கவல்லது. தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதேனும் பாவங்கள் செய்யாமல் இருக்கமாட்டார்கள். அவ்வாறு, நமது பித்ருக்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபத்தை ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி, குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி, ஆலயத்தினுள் ஒரு தனிக் கோயிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும், ஆலயத்தின் ஒரே மதில்சுவரின் உள்ளே சுற்றுப் பிராகாரங்களுடன் அமையப்பெற்றுள்ளன. கோயிலின் தலவிருட்சமாக பலா மரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகை நதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள் பிராகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப் பெருமாள், நால்வர், 63 மூவர், சப்த மாதர்கள், மகாலட்சுமி, தட்சிணா மூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில், நடராஜர் சபையிலுள்ள நடராச மூர்த்தம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூர்த்தம் பெரிய தாகவும், அழகாகவும் காணப்படுகிறது. அருகே பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் காட்சி அளிக்கின்றனர். உலோகத்தால் ஆன உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச் சபையில் இடம்பெற்றுள்ளனர்.
திருவிளையாடல்
திருப்பூவணத்தில் பொன்ளையாள் என்ற பெயருடைய பெண் வாழ்ந்து வந்தாள். அவன், இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டவள். அவளுக்கு, பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை, ஆனால், அதற்குரிய நிதி வசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றிவைக்க திருவுளம் கொண்ட இறைவன், ஒரு சித்தராக அவள் முன்வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தனைப் பாத்திரங்களை ரசவாதம் செய்து, தூய பொன்னாக மாற்றிக்கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால், பூவணநாதரின் திருவுருவை பொன்னையான் வடிக்கச் செய்தான். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள், அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த உற்சவத் திருவுருவ மூர்த்தத்தின் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம், இத்தலத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment