🌹ஆயுளை அதிகரிக்கச் செய்யும் காலகாலேஸ்வரர் ஆலயம்🌹
🌹ஆயுளை அதிகரிக்கச் செய்யும் காலகாலேஸ்வரர் ஆலயம்🌹
கோவை-சத்தியமங்கலம் பாதையில் 10 கி.மீ. தொலைவில் கோவில்பாளையம் என்ற இடத்திலுள்ளது காலகாலேஸ்வரர் ஆலயம்.
ஆரோக்கியம் இல்லையென்றால் என்ன செய்வது? எங்குசென்று இவற்றை வணங்கிப் பெறுவது? 'திருக்கடையூர்', தலத்திற்குச் செல்லலாம். ஆனால் செல்ல முடியாதவர்கள் இந்தக் கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயில் செல்லலாம், பலன் பெறலாம்.
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் பெயர்பெற்ற ஒன்று.
பக்த மார்க்கண்டேயன் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் ஆயுள் பதினாறுதான். அது தெரிந்துதான் அவன் தந்தை மிருகண்டு மகரிஷி அவனைப் பெற்றார். மார்க்கண்டேயன் வயது பதினாறு ஆனது. அவனது உயிரைப் பறிக்க பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு எமன் புறப்பட்டான். அப்பொழுது சிவபூஜையில் இருந்தான் மார்க்கண்டேயன். எமனைப் பார்த்தவுடன் உடனே சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
எமனும், தன் பாசக்கயிற்றை வீச, கயிறு மார்க்கண்டே யனையும், சிவனையும் கட்டிப் பிணைத்து விட்டது. கோபம் கொண்ட சிவன் வெளிவந்து எமனை எரித்து விட்டார்.
இப்படியாக தன் உடலை இழந்த எமன், சூட்சும வடிவமாக கொங்கு மண்டலம் வந்தார். முதலில் பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்தார். இது கோவையிலிருந்து 5 கி.மீட்டர் தூரம் உள்ளது.
பின் 'கவுசிகபுரம்' என்னும் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். 'கவுசிகர்' என்னும் விசுவாமித்திர முனிவர் தாம் தவம் செய்த 12 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இங்கு தவம் செய்ததால் இத்தலம் இப்பெயர் பெற்றது. இவர் வேள்வி நடத்திய இடம் "திருநீற்றுமேடு' எனப்படுகிறது. இப்பொழுது எமனுக்கும் சிவ பூஜை செய்ய ஆசை வந்தது. அங்கிருந்த வில்வ மரங்களிலிருந்து வில்வ இலைகளையும், கொய்யா மரங்களிலிருந்து கொய்யாக் கனிகளையும் பறித்தார்.
தண்ணீர், லிங்கம் இல்லாமல் ஒரு பூஜையா? என நினைத்து, பின்பு தன் கையிலிருந்த தண்டத்தை பூமியில் ஓங்கிக் குத்தினார். சிவனருளால் மணலும், நுரையுமாக வந்த தண்ணீரை தம் இரு கைகளாலும் லிங்க வடிவில் பிடித்துஅதற்கு முழு பூஜையும் செய்தார். இதனால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து, பார்வதி தேவியுடன் தோன்றினார். 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார் எமனிடம்.
''முக்கண்ணா! நீர் திருக்கடவூர் காலகாலர் மாதிரி இங்கும் எழுந்தருளும். தேவி கருணாகரவல்லியாக எழுந்தருளட்டும். நான் தண்டத்தால் உண்டாக்கிய நதி, நோய் தீர்க்கும் தீர்த்தமாகட்டும்" என்றார்.
சிவபெருமானும் மேற்கண்ட வரங்களை அளித்து மறைந்தார். இன்றும் இந்நதி 'கவுசிக நதி'யாக விசுவாமித்திரர் பெயரில் உள்ளது. இக்கோயிலை 'கரிகால்வளவன்' என்ற சோழ மன்னர் திருப்பணி செய்தார்.
ஒரு ரிஷியைக் கொன்ற தனது பாவம் நீங்க, இம்மன்னன் திருப்பணி செய்த 30 சிவாலயங்களில் இக்கோயிலும் ஒன்று. கவுசிகபுரமே காலப்போக்கில் 'கோயில்பாளையம்' என்றாகி விட்டது.
சிறிய கோபுரம், ஒரே பிரகாரம் உள்ள கோயில் இது. ஸ்தல விருட்சம் வில்வம். எமன் பூசை செய்தது இன்றும் உள்ளது. காய்கள் உருண்டையாக இல்லாமல் நீள்வட்ட வடிவமாக உள்ளன. கொங்கு நாட்டின் திருக்கடையூர் இத்தலம்.
இங்குள்ள சிவலிங்கம் கபால நிறம். நுரையும் மணலும் கலந்தது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்த லிங்கத்துக்குப் பூசப்படும் சந்தனம் வியாதிகளை நீக்கும் என்பது நம்பிக்கை. கோயிலிலேயே கொடுப்பர்.
பிரகாரத்தைச் சுற்றி சூரியன், சந்திரன், பைரவர், மூல கணபதி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் உள்ளன. இங்கு பெருமாளும், களவரதராஜரும்
ஆறுமுகம் இறைவன், இறைவியிடையில் ஒவ்வொரு முகம் ஒவ்வொரு திசை நோக்க, சோமாஸ்கந்தர் பாணியில் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருவது அழகு.
இத்தலத்திலுள்ள குருதட்சிணாமூர்த்தி ஐந்தரை அடி உயரத்தில் பிரம்மாண்டமான உருவில் உள்ளது ஓர் அதிசயம். ஆசியாவிலேயே பெரிய தட்சிணாமூர்த்தி இவர். தனி சன்னதியில் உள்ளார். சிவனின் கருவறைக் கோஷ்டங்களில் லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
இக்கோயிலில் வியாழக்கிழமை பூஜை, பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா, கிருத்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியவை முக்கிய விஷேசங்கள் ஆகும்.
இத்தலத்திலேயே ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் இவற்றை செய்ய வசதிகள் உண்டு. இங்கு செய்தால் திருக்கடையூரில் செய்த பலன் உண்டு. மாணிக்கவாசகரும் தம்முடைய 13-ஆவது வயதிலேயே இங்கே வந்துள்ளதாகத் தெரிகிறது.
கோயில் காலை 8 மணி முதல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். இங்குள்ள வில்வ மரத்தடியில்தான் விசுவாமித்திரர் மார்க்கண்டே யனுக்கு 'எமனையும் வெல்லும்' மந்திரத்தை உபதேசித்த தாகச் சொல்கிறார்கள்.
ஆயுளை நீடிக்கச் செய்பவர் இந்தக் கோயில் இறைவன். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment