🌹 தடைகள் நீங்கவும், வீண் பழி பாவங்களிலிருந்து விடுபடவும் இடர் நீங்கி இன்பம் பெறவும் ஓத வேண்டிய பதிகம்🌹🌹🌹

 🌹 தடைகள் நீங்கவும், வீண் பழி பாவங்களிலிருந்து விடுபடவும் இடர் நீங்கி இன்பம் பெறவும் ஓத வேண்டிய பதிகம்🌹🌹🌹



மறைஉடையாய் தோலுடையாய்' என்னும் இத்திருப் பதிகம் திருஞானசம்பந்தர் அருளியது. சம்பந்தர் பெருமான் திருநெடுங்களம் என்னும் பதியை அடைந்து அத்தல இறைவனிடம் என்றும் அவனது திருவருளை மறவாது இருக்கும் நிலையைத் தனக்கு அருளுமாறு வேண்டி இப்பதிகத்தை பாடியருளினார்.

🔥திருஞான சம்பந்தர் பதிகம்🔥

பண்: பழந்தக்கராகம்:ராகம்: சுத்தசாவேரி

1.மறைஉடையாய் தோல் உடையாய்
வார்சடைமேல் வளரும் 
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று
உனைப் பேசின் அல்லால் 
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த 
நிறை உடையார் இடர்களையாய்
நெடுங்களம் மேயவனே.

2. கனைத்து எழுந்த வெண்திசை
சூழ்கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த
திருந்தியதேவ நின்னை 
மனத்தகத்தோர் பாடல் ஆடல் 
பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

ஓம்..


3. நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத, 
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடற் கூற்று உதைத்த 
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர்சுமக்கும்
 நின்அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

4. மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் 
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா 
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவநின்தாள் நிழற்கீழ் 
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

5. பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிசேர் 
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் 
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவநின்தாள் நிழற்கீழ் 
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

6.விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து 
கருத்தன் ஆகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய் 
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியிணையே பரவும் 
நிருத்தர் கீத இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

7.கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாகக்
கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த 
மன்னவனே கொடிமேல் 
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று
எம்பெருமான் அணிந்த 
நீறு கொண்டார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே.

8. குன்றின் உச்சிமேல் விளங்கும்
கொடிமதில் சூழ் இலங்கை 
அன்றி நின்ற அரக்கர்கோனை
அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழி யால் 
ஏத்தி இராப்பகலும் 
நின்று நைவார் இடர்களையாய்,
 நெடுங்களம் மேயவனே.

9. வேழவெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் 
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் 
சோதியுள் ஆகி நின்றாய் 
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் 
கேடு இலாப் பொன் அடியின் 
நீழல் வாழ்வார் இடர்களையாய்
நெடுங்களம் மேயவனே.

10. வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும் 
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், 
தத்துவம் ஒன்று அறியார்
 துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்காலம் மேயவனே.

11. நீடவல்ல வார்சடையான் 
மேய நெடுங்களத்தைச் 
சேடர்வாழும் மா மறுகின் 
சிரபுரக் கோன், நலத்தால் 
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார்,
பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம்

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog