🌹ஆரிய சித்தர்ஓழுகமங்களம்🌹

🌹ஆரிய சித்தர்ஓழுகமங்களம்🌹


சிவகங்கை மாவட்டம் ஒழுகமங்களத்தில் அருள்பாலிக்கின்றது ஆரியசித்தர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் விஞ்ஞானத்திற்கும் எட்டாத பல அற்புதங்கள். சித்தரின் ஆற்றல்கள் இன்றும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



சித்தரின்பூர்வாஸ்ரமம் குறித்து ஏதும் அறியமுடியவில்லை. மிக உயரிய நிலையை அடைய எண்ணிய அந்தணர் ஒருவர் பல திருத்தலங் களுக்குச் சென்றும் கடும்தவம் இயற்றியும் தவத்தின் இறுதியில் கிடைக்கும் அமிர்தநிலை கிடைக்காமல் கோபமுற்று அவனக் குகையில் ஒருகாலில் நின்று தவமியற்றினாராம். அப்பொழுது அசரீரியாக ஒலித்த குரல் ஆதிபைரவர் கோட்டையாகிய இத்திருத்தலம் செல்ல உத்தர விட்டதாம். அந்தணர் இங்குவந்து தவமியற்ற ஈசுவரன் காட்சித்தந்து அருள்பாலித்தாரம் மனம் நிறைந்த சித்தர் இத்தலத்திலேயே ஈசுவரன் முன்பு உறைந்தாராம். சித்தருக்கு தவநிலையில் தேனாமிருதம் சுரந்து முக்தி கிடைத்தால் தேன் ஒழுக மங்களம் என்று இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது


ஆரியசித்தர் ஒற்றைக்காலில் நின்று தவம் இயற்றிய அரளிவனக் குகை என்று அழைக்கப்படும் அரளிப்பாறையில் இன்றும் குகைலிங்கம் என்ற இடத்தில் சிவபெருமான் லிங்கவடிவில் உறையும் பெரும் குகை ஒன்று காணப்படுகிறது. இந்த இடம் ஒழுக மங்களத்திலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ளது.


இவ்வூரில் வாழ்ந்த வசதிமிக்க வயதான தம்பதியர் தினமும் இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பிள்ளைப் பேறில்லா நிலை அவர்களை மிகவும் வாட்டியது. ஒருநாள் மனம் வெதும்பிய தம்பதியர் தமது சொத்துக்களை இத்திருக்கோவிலுக்கு எழுதிவைத்துவிட்டுக் காசிக்குச்

செல்வோம் என முடிவெடுத்தனர். அப்போது காவியுடையுடன் தோன்றிய துறவி ஒருவர், “உங்களுக்குப் புத்திரபாக்கியம் உண்டாகும் மகப்பேறு வாய்த்தபின் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று ஆசீர்வதித்து மறைந்தார் சித்தரின் வாக்குப்படி மகப்பேறு உண்டாக, அத்தம்பதியர் ஏற்படுத்திய கோயிலை இத்திருத்தலத்தில் இன்றும் காணலாம்.


இன்றும் அருவத்தில் அருள்பாலித்துவரும் ஆரியச்சித்தர் இக்கோயிலின் கன்னிமூலையில் உள்ள நிலைவறையில் சமாதி கொண்டார் இச்சித்தர் உயிருடன் இறங்கிய கன்னிமூலை நிலவறையின் மேல் சிவலிங்கம் வைத்து பூஜைகள் நடக்கின்றன. ஆனால் இங்கு சமாதியில் உறையும் ஆரியசித்தர் பழனியோக முனிவரைப் போன்று இத்திருத்தலத்திலிருந்து கன்னிமூலையில் குடவு அமைத்து அங்கிருந்து மூலவரின் கீழ் உள்ள குகையில் சமாதி நிட்டை கூடியிருப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் சித்தர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அருகில் ஆரியச்சித்தர் அமர்ந்து கடுந்தவம் இயற்றிய கல்பீடம் இன்றும் பூஜிக்கப்படுகிறது.


சமாதிக்கோயில் அமைந்துள்ள இடம்


சிவகங்கை மாவட்டத்தில் பொன்னமராவதிலிருந்து 16கி.மீ. தூரத்திலும் சிங்கம் புணரியிலிருந்து 16கி.மீ. தூரத்திலும் விளங்குகிறது ஒழுகமங்களம் அங்குள்ள திருமேனி நாதர் திருக்கோவிலின் (ஆரியசித்தர் திருக்கோவில்) கன்னிமூலையில் ஆரியச்சித்தர் இறங்கி தம் ஸ்தூல தேகத்தை மறைத்துக்கொண்ட நிலவறையும் மூடப்பட்ட அறையின்மேல் சிவலிங்கத் திருமேனியும் அருள்பாலிக்கின்றன.

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog