🌹சிவமயம்! 🌹🌹🌹🌹

 

🌹சிவமயம்! 🌹🌹🌹🌹

சிவமயம்!

சி வபெருமானிடம் பக்தி கொண்ட சைவர்களும் திருமாலிடம் பக்தி கொண்ட வைணவர்களும் இங்கு அதிகம். கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராம பிரானிடம், 'நீ யார்?' என்று கேட்கும் தியாகராஜ ஸ்வாமிகள், அதற்கான பதிலையும் தானே தருகிறார்.

திருமாலின் அடியார்களுக்கான 'நாராயண மந்திரம், எட்டெழுத்துகளைக் கொண்டது. இதேபோல், சிவன் அடியார்களுக்கான 'நமசிவாய' எனும் மந்திரம் ஐந்தெழுத்துகளைக் கொண்டது.

'நாராயண' மந்திரத்தில் 'ரா' எனும் எழுத்தை நீக்கினால், 'நாயணா' என்றாகிவிடும். 'நாயணா' என்றால், 'கதியில்லாதவன்' என்று பொருள்! இதேபோல், நமசிவாய மந்திரத்தில் 'ம' எனும் எழுத்தை நீக்கிவிட்டால் 'நசிவாய' என்றாகிவிடும். 'நசிவாய' என்றால்,'மங்களம் இல்லாதவன்' என்று அர்த்தம்!

திருமாலின் மந்திரத்தின் 'ரா'; சிவனாரின் மந்திரத்தில் இருந்து 'ம' ஆகிய இரண்டு


எழுத்துகளையும் சேர்த்தால் வருவது 'ராம' எனும் நாமம். இதை ஜபிப்பவர்களுக்கு திருமால், சிவன் ஆகிய இருவரது மந்திரங்களையும் ஜபித்த பலன் கிடைக்குமாம்!

தமிழகத்தில் வாழ்ந்த எண்ணற்ற சிவ பக்தர்களில் முக்கியமானவர் அப்பய்ய தீட்சிதர். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில், அடையப்பலம் என்ற ஊரில் அவதரித்தவர் இவர். இவரது காலத்தில், வேலூரை ஆட்சி செய்தவர் சின்னபொம்மாராஜா.

அப்பய்ய தீட்சிதரது சிவ பக்தி, மேதாவிலாசம், உயரிய பண்பு ஆகியவற்றை அறிந்து வியந்த அரசர், அப்பய்ய தீட்சிதரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அவரைத் தனது சபையில் அமர்த்தி அழகு பார்த்தார். அப்பய்ய தீட்சிதர் மீது அரசர் வைத்திருக்கும் அன்பையும் அவருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும் சபையில் உள்ள பிற பண்டிதர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்பய்ய தீட்சிதரை சிவபக்தராக எண்ணி மதித்தார் மன்னர். ஆனால் பண்டிதர்களோ, இவரும் தங்களைப் போல பண்டிதர்தானே என்று நினைத்தனர். இவர்களும்கூட அப்பய்ய தீட்சிதரின் மகிமையைப் பலமுறை பார்த்திருக்கின்றனர். என்ன தெரிந்து என்ன? மாயை... மிகவும் பொல்லாதது ஆயிற்றே!

ஒருநாள்... அரசரிடம் சென்ற பண்டிதர்கள், “தீட்சிதர் தங்களை ஆசீர்வதிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடக்கையால் தங்களை ஆசீர்வதிக்கிறார். அதாவது, மன்னரான தங்களுக்கு அலட்சியமாக ஆசி வழங்குகிறார். இது சரியா?" என்று கேட்டனர். இதைக் கேட்ட அரசர், 'ஆமாம்... தீட்சிதர், இடக் கையால்தான் ஆசி வழங்குகிறார்! ஏன் அப்படி?" என்று யோசிக்கலானார்.



இதையடுத்து சபைக்கு வந்த தீட்சிதரிடம், "இன்று முதல் தாங்கள் என்னை வலக்கையால்தான் ஆசிர்வதிக்க வேண்டும்!" என்றார் அரசர்.

அவரிடம், "முதலில், தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளில் ஒன்றை எடுத்துக் கீழே போடுங்கள்” என்றார் தீட்சிதர். அரசரும் அப்படியே செய்தார். உடனே, தரையில் கிடந்த அரசரது ஆடையைத் தன் வலக்கையால் ஆசீர்வதித்தார் தீட்சிதர். அவ்வளவுதான்...அந்த நிமிடமே பொசுங்கிப் போனது அந்த ஆடை! மன்னர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி; எவரும் வாயே திறக்கவில்லை!

இப்படி.. சபையில் உள்ள மற்ற பண்டிதர்கள், சூழ்ச்சிகள் பல செய்தபோதும் தீட்சிதரை எதுவும் செய்யமுடியவில்லை. மாறாக அவர்களது ஒவ்வொரு சூழ்ச்சியின் போதும் தீட்சிதரது பெருமை அதிகரித்தது! இதனால், மேலும் வெறுப்புற்ற பண்டிதர்கள் ஒன்றுகூடி, தீட்சிதரைத் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்தனர். அதன்படி, தீட்சிதா தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அரசவைக்கு வரும் வழிநெடுக ஆயுதங்களுடன் காத்திருந்தனர் சிப்பாய்கள்!

நள்ளிரவு! 'அரசர் அழைக்கிறார்' என்று பொய்யான தகவல் ஒன்று தீட்சிதரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பய்ய தீட்சிதரும், 'இறைவா... நீயே எனக்குத் துணையாக வரவேண்டும்' என்று சிவபெருமானை வேண்டியபடி, அரசவை நோக்கி நடந்தார். அவர் மனதில், சிவனாரைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை.

வழியில். தீட்சிதரை அடிப்பதற்கு பாய்ந்த கைகள் அப்படியே நின்றன. சிப்பாய்கள் வீசிய கத்திகளின் நிலையும் அப்படியே! தொடர்ந்து.. சிப்பாய்களும் சிலையென செயலற்று நின்றனர். அரசவைக்கு வந்த பிறகே, 'அரசர் அழைக்கவில்லை; எவரோ பொய் உரைத்துள்ளனர்!' என்பது தீட்சிதருக்குத் தெரிய வந்தது. தனது இருப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றார் அவர்.

மறுநாள்! சிலையென நிற்கும் சிப்பாய்களைக் கண்டு ஊரே திகைத்தது. பிறகு... தீட்சிதர், சிவபெருமானை வேண்டி துதித்ததும் சிப்பாய்கள் பழைய நிலைக்குத் திரும்பினர்!

எங்கும் எப்போதும் சிவபெருமானை துதித்து வந்தால், எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் மார்க்க சகாயமாக வந்து காப்பார் ஈசன். ஆம், சிந்தையில் சிவனை வைத்து வாழ்க்கையில் பயணித்தால் தினம் தினம் திருநாளே!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog