🌹🌹🌹சிவயோகம்🌹🌹🌹

 

🌹🌹🌹சிவயோகம்🌹🌹🌹

யோகா. இந்தக் கலையை எல்லோருமே ஏதாவது ஒரு விதத் தில் கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆரோக்கியமாக வாழவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவக்கூடிய இந்தப் பயிற்சி இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே அவசியமான ஒன்று என்றே சொல்லலாம்.

அதை உண்மை என்பதுபோல் இப்போதெல்லாம் டாக்டர் கள் மருத்துவச் சீட்டில், மருந்துகளின் பெயர்களோடு குறிப்பிட்ட யோகா பயிற்சியைச் செய்யச் சொல்வதும் வாடிக்கையாகி இருக்கிறது.

பலஆயிரம்ஆண்டுகளுக்குமுன்னரே,
இறைவனை அடையும் மார்க்கமாக பயன்படுத்திவெற்றிகண்டிருக்கிறார்கள், சித்தர்கள்.

மனதை ஒருநிலைப்படுத்தி யோகக் கலை மூலமும், ஞான மார்க்கங்களை முறைப்படி, பின்பற்றி இறை அருளோடு காய சித்தி பெற்றவர்கள், சிவயோகச் சித்தர்கள்.

வாசி என்ற மூச்சினை அடக்கி யோக சித்தியால் உடலில் உள்ள மூலாதாரம், நாபி, இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலை உச்சி என்று ஆறு இடங்களில் மனதை நிலைநிறுத்தி, குண்டலினியை எழுப்பி மேலேறச்செய்து சித்திபெற்றிருக் கின்றனர்.

அண்டசராசரங்களின் இயக்கத்திற்கும், ஒவ்வொரு தனி மனிதனின் இயக்கத்திற்கும் காரணமான சக்திக்குத்தான் குண்ட லினி என்று பெயர். அந்த ஆற்றலைப் பேணிக்காக்க யோகா



அவசியம். யோகா என்ற சொல் 'யுஜ்' என்கிற சமஸ்கிருதச்சொல்லில் இருந்து வந்தது. இதற்கு இணைத்தல், ஒட்டுதல், ஐக்கியம், சேருதல் என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

 இணைத்தல் என்றால் அவரவர்களை அவர்தம் உடலோடு, மனதோடு ஆன்மாவோடு இணைத்தல் என்பதாம். ஜீவனில்இருக்கக் கூடிய அழிவற்ற நித்தியமான ஆன்மாவை, அதாவதுஜீவாத்மாவை அதன் மூலமான பரமாத்மாவோடு இணைத்தல்.

சிவபெருமானாகிய ஆதிசித்தன் பார்வதிதேவிக்குச் செய்த யோக, ஞான உபதேசங்களை பதஞ்சலி கேட்டறிந்து 196 சூத்திரங்களாக எழுதி வைத்தார்.

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் சூத்திரங்களான அந்த யோக சூத்திரங்களில் வெகுவாகக் கொண் டாடப்படுபவை அஷ்டாங்க யோகம் எனும் எட்டுவகையான வாழ்வியல் நடைமுறைத் தத்துவங்கள் ஆகும்.

இந்த அஷ்டாங்க யோகத்தின் அங்கங்கள் எளிதாக அறிந்து கொண்டு வெளிப்படையாகச் செய்யக்கூடிய சுயஒழுக்கம் ஆகிய உயிர்க்கொலை செய்யாமை, உண்மைபேசுதல், பிரம்மச்சரியம், லஞ்சம் வாங்காமை, களவு செய்யாமை போன்றவையாகிய பஞ்ச இயமத்தையும்; உடல்தூய்மை, உச்சகட்ட மகிழ்ச்சி, தன்னிலை ஆய்வு, தெய்வநிலை ஆய்வு, ஆன்மிக விதிகள் கடைப்பிடித்தல் என்ற பஞ்ச நியமத்தையும் சொல்கிறது.

ஆசான் மூலம் அறிந்துகொள்ளும் விதமாக ஆசனம் என்ற உடல் இருக்கை நிலைகள், பிராணாயாமம் என்ற மூச்சுக்கலை, அந்தரங்க யோகம் எனும் அந்தரங்க, உள்முக பயிற்சிகளாகிய பிரத்தியாகரா (புலன்களை உள்வாங்குதல்), தாரணா (என்ற கவன ஈர்ப்பு), தியானம் (ஒன்றில் நிலைத்தல்), சமாதி (ஆதிக்குச் சமமாகி நிற்கும் நிலை) ஆகியவற்றைப் பற்றி விரிவாகச் சொல்கிறது.

அதுதவிர நோய்கள் அண்டாமல் தடுப்பவையும்; வந்தால் அவற்றைத் தீர்த்து வைக்கும் திறன் கொண்டவையுமான ஆசனங் கள், கிரியைகள் மற்றும் முத்திரைகள் கொண்ட யோகா முறையான 'ஹடயோகம்' சித்தத்தை அபிவிருத்திச் செய்து அதைப் பிரபஞ்சத்தை குறித்து சிந்திக்கச் செய்யும் 'ஞானயோகம் பிரதிபலனை எதிர்பாராமல் பிறர்நலத்துக்கென வாழும்


கர்மயோகம்" நமக்குள் உறையும் ஜீவாத்மாவான பரமாத்மாவை சரணடைந்து வழிபடும் நிலையைச் சொல்லும் 'பக்தி யோகம். ஆகியவற்றைப் பற்றியும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் குறிப்பி டப்பட்டிருக்கிறது.

அனைத்து யோகங்களின் ரகசிய அர்த்தமாக இருப்பது

உயிர்த்திரவமாகிய விந்துநாதத்தை பாதரசமாக்கி அதன் உற்பத்தித்

தளமான மூளையோடு இணைப்பதுதான்.

யோகப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் இவற்றின் மூலம் முதுகுத்தண்டு நன்கு வளையும்தன்மை பெறுகிறது. முதுகுத் தண்டின் அடிப்பாகத்தில்தான் உடலின் மையப்பாகமான மூலாதார சுரப்பி உள்ளது. இது முக்கோண வடிவில் உள்ளது. இதன் கீழே விந்துவும் நாதமும் சேகரிக்கும் பைகள் உள்ளன.

இந்த விந்துநாத திரவமே "குண்டலினி” என்று அழைக்கப் படுகிறது. இந்த உயிர்த்திரவம் உடலிலே இருக்கும் வரைதான், உடலில் உயிர் நிலைத்து நிற்கும். ஒரு சாதாரண மரணமாக இருந்தாலும் உயிர்நீராகிய விந்துநாதம் வெளியேறினால்தான் உயிர் உடலிலிருந்து வெளியேறும்.

இதற்கு உதாரணமாக - மின்கலத்தில் அமிலம் ஆற்றலைச் சேமித்து வைத்துள்ளதைச் சொல்லலாம். மின்கலத்தில் ஆசிட் குறையக்குறைய ஆற்றலும் குறைந்துவிடும். ஆசிட் வற்றிவிட் டால் மின்கலம் தன் முழு பலத்தையும் இழந்துவிடும்.

ஆண்,பெண் உடல்களில் விந்து நாதமாக உற்பத்தியாகி, மூலாதாரத்தில் தேக்கமுறும் விந்துநாதம் திட, திரவ, வாயுவாக மூன்று நிலைகளிலும் இருக்கிறது.

குண்டலினியை மூன்றரைச் சுற்று வளைந்து படுத்து, தன் வாலைத் தானே கவ்வியபடி படுத்திருக்கும் ஒரு பாம்பாக உருவகப்படுத்தியுள்ளார்கள் சித்தர்கள்.

சுருண்டுபடுத்திருப்பதால் முதுகெலும்பின் அடிப்பாக வாய் அடைப்பட்டுள்ளது. யோகப் பயிற்சிகள் செய்வதன் ரகசியமே இந்த முதுகெலும்பின் அடைபட்ட வாயைத் திறப்பதுதான். இந்த வாய் திறக்கப்பட்டால் இந்தக் குண்டலினி சர்ப்பம் அதன் பிறப்பிடமான மூளையைச் சென்றடையும்.

ஓம்..



குழந்தையாக இருக்கும்போது. மூளையில் இயங்குகிறது. சிறு குழந்தைகளின் உச்சந்தலையில் மென்மையான பகுதியும், அதில் இதயத் துடிப்பு போன்ற ஒரு துடிப்பும் இருப்பது, இதனால்தான் மூளையின் கட்டுமானம் முழுமை பெற்ற பிறகு இந்த திரவம் நெற்றிக்கு நேரே இருக் கக் கூடிய நாளமில்லாச் சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரி (ஆக்கினைச் சக்கரம்) வருகிறது. பின் முதுகெலும்பின் வழியே நடுநாளத்தின் மூலம் கீழிறங்கி தொண்டைப் பகுதியான விசுத்தி சக்கரத்திற்கு (தைராய்டு, பாரா தைராய்டு) வருகிறது.

அங்கிருந்து அனாகதச்சக்கரம் என்ற தைமஸ் பகுதியாகிய மார்புச் சக்கரத்திற்கும், அதைத் தொடர்ந்து முதுகெலும்பின் வழியாகவே அட்ரீனல் சுரப்பி என்ற மணிபூரக சக்கரமானது தொப்புள், அதற்குப்பின் கீழிறங்கி சுவாதிட்டானம் என்ற பான்கிரியாசுக்கும் அங்கிருந்து புவியீர்ப்பு விசையால் கீழிறங்கி மூலாதாரம் என்ற ப்ராஸ்டேட் சுரப்பிக்கும் வருகிறது.

உயிர்த் திரவத்தை பாதரசம்போல கெட்டிப்படுத்தவே யோகா மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யப்படுகின்றன. இதனால்தான் உடல் வெப்பநிலையை அளக்க பாதரசமானிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிராணாயாமத்தின்போது கும்பகம் எனும் காற்றை உள்ளே நிறுத்தும் சமயத்தில் உடல்வெப்பம் அதிகரித்து, வித்துவும் நாதமும் மேலேறுகின்றது.

அணைக்கட்டுகளில் உண்டாக்கப்படுகிற மின்சாரம் டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக ஆங்காங்கே பிரித்து அனுப்பப் படுவது போல மூலாதாரம் உற்பத்தித்தலம் ஆகவும், சுவாதிட் டானம், மணிபூரகம், அனாகதம், ஆதாரச் சக்கரங்கள் டிரான்ஸ் பார்மர்களாகவும் செயல்படுகின்றன.

இந்தச் சக்கரங்கள் மருத்துவ அறிவியலால் நாளமில்லாச் சுரப்பிகள் என்று வழங்கப்படுகின்றன. உயிர்நீரின் தன்மை நீர்த்து இருக்கும்போது கீழான எண்ணங்களும், உயிர்த்திரவங்கள் கெட்டிப்பட்டு இருக்கும்போது ஆன்மிக உயர் எண்ணங்களும் தோன்றும்.

பிராணாயாமம், உயர் எண்ணங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.நாகப்பாம்பின் வடிவத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடி மூலம் உடலின்


ஒவ்வொரு யோக ஆகாரஸ்தானமாகிய மையங்களின் ஊடே சென்று, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்வையும் அறிவையும் ஞானத்தையும் தரும். 

இந்தச் சுழுமுனையை அடக்கியாளும் திறமை பெற்றதா லேயே சித்தர்கள் எந்தச் செயலையும் செய்யும் வல்லமைபடைத்தவராக விளங்கினர்.

சாதாரண மனிதரிடத்தில் சுழுமுனையின் கீழ்ப்பகுதி அடை பட்டுக் கிடக்கிறது. அது செயல்படுவதில்லை. அவர்களுக்கு உடலில் இடகலை, பிங்கலை என்ற இரண்டு நரம்புகள் மட்டுமே செயல்படுகின்றன. சுழுமுனை நரம்பு வழியாக எந்த வேலையும் நடைபெறுவதில்லை. சுழுமுனையைத் திறந்து அதன் வழியாக இயக்கங்கள் நடைபெறும் வித்தையை அவன் அறியும்போது யோகியாகிறான்.

குண்டலினியை ஹடயோகிகளால் பிராணாயாமம், ஆசனங் கள், முத்திரைகள் இவற்றால் எழுப்ப முடியும். பிராணா என்றால் காற்று; அயாமா என்றால் கட்டுப்படுத்துதல். அஷ்டாங்க யோகத்தில் பிராணாயாமத்தில் இருந்துதான் யோகத்தை சித்தி செய்யமுடியும் என்பதை சித்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். சுவாசம் எனப்படும் உள்ளிழுக்கும் மூச்சையும், பிரச்வாஸம் எனும் வெளிவிடும் மூச்சையும் கட்டுப்படுத்துவதுதான் பிராணா யாமம் என்கிறது பதஞ்சலி சூத்திரம்.

பிராணன் என்பது உயிர்க்காற்று, தசவாயுக்களில் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் எனும் பஞ்ச பிராணன் களே முக்கியமானவை. இதில் முக்கியமானது பிராணனே. பிராண வாயுக்களாக பரிணாமம் கொள்கிறது.

இந்த பிராணவாயுவை இயங்காமல் அதன் பிறப்பிடத் திலேயே சலனமின்றி இயக்கமின்றி நிறுத்தவேண்டும். இதுவே பிராணாயாமம். பிராணனின் இயக்கம் உள்ளவரை புலன்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி காரியத்தில் ஈடுபட்டு மனம் அலை பாயும். இந்த அலைகளை நிலைப்படுத்துவதே பிராணாயாமம்.

பிராணன் நிலைத்தால்தான் மனம் நிலைக்கும். மனித உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ரகசியத்திற்கும் பிராணாயாமம் பயிற்சியே ஆதாரம் ஆயுளின் ஆகும்.

ஓம்..

இதனைச் செய்வதன்மூலம் அதிகமாக மூச்சுக்காற்று உள்ளே இழுக்கப்படுகிறது. நமது உடல் தனக்குத் தேவையான ஜீவ வாயுவான வேண்டாத பிராணவாயுவை தனக்கு எடுத்துக்கொண்டு கெட்ட வாயுவான கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகிறது. மூச்சை உள்ளே இழுப்பதும், வெளிவிடுவதும் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி நிகழ்கிறது. வலது பக்கத் துளை வழியாக வெளியேறும் மூச்சுக் என்றும், இடது பக்கத் துளை வழியே வெளியேறும் மூச்சுக் காற்றை 'சந்திரகலை' என்றும் கூறுவர். சூரிய கலையில் செல்லக் கூடிய மூச்சினை சந்திரகலையில் மாற்றுவதற்குரிய அற்புதமான பயிற்சியே பிராணாயாமம் என்று கூறுவர். பிராணாயாமம் மூன்று நிலைகளாகச் சொல்லப்படுகிறது. சுவாசத்தை உள்ளிழுப்பது பூரஹம், சுவாசத்தை வெளியே விடுவது ரேசகம், சுவாசத்தை நிறுத்தி வைத்தல் கும்பகம். பிணி இன்றி நீண்டநாள் வாழ சித்தர்கள் கண்டறிந்த வழிமுறைகளுள் "பிராணாயாமம்'' ஓர் அற்புத யோகப் பயிற்சியாகும்.

1. அதிகமாக உண்பவனுக்கோ அல்லது உணவை உண்ணாதிருப்பவனுக்கோ அதிகமாக தூங்குபவனுக்கோ அல்லது தூங்காமல் இருப்பவனுக்கோ யோகம் பலிக்காது என |

கிருஷ்ண பகவான் கீதையில் கூறுகிறார். 2.

பொருளோடு திரும்பத் திரும்ப கூறுவதே தியானம்.

3. 'ஓம்'காரத்தை அதன் பொருளுணர்ந்து ஜபித்தால் ஈஸ்வர தியானம் கிட்டுகிறது

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog