🌹சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வார்கள்🌹

 

🌹சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வார்கள்🌹


சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வார்கள்🌹

சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை. மனம் விட்டுச் சிரிக்கிறபோது நம்முடைய வலிகளையும், துயரங்களையும் குறைக்கத் தேவையான என்டார்ஃபின் (நரம்புகள் வழியாக மூளைக்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் சுரப்பு) அதிகம் சுரப்பதாக சமீபத்திய அறிவியல் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அட்ரினல் சுரப்பி சுரக்கிற இந்தச் சுரப்புகளில் சில நம் உடலுக்கு நன்மையை விளைவிக்கக்கூடியவை; வேறு சில தீய விளைவைத் தருபவை. இந்தச் சுரப்புகள் இரண்டு விளைவுகளையும் தரும். நாம் கோபம்கொள்ளும்போது சில சுரப்புகள் தீய விளைவையும், சிரிக்கிறபோது சில நன்மையையும் தரக்கூடியவை. நன்மை புரியும் கேட்டகோலமைன் சுரப்பை (catecholamine) சிரிப்பு சுரக்க வைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம்விட்டுச்
சிரிப்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கான வரம்.


ரசித்துச் சிரிப்பவர்களின் தூய உள்ளத்திலிருந்து வெளிப்படும் சிரிப்பு பயன் தரக்கூடியது என்பதுதான் இதில்
சுவாரஸ்யமான விஷயம். மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு சிரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற கேவி சிரிப்புகள் என்டார்ஃபினைச் சுரக்க வைப்பதில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடி இன மக்கள் தங்களுடைய இனக் குழுவைச் சேர்ந்தவர்களை முதலை கவ்விக்கொண்டால் அதைப் பார்த்துச் சிரிப்பார்களாம். நாகரிக சமூகத்தில் வாழ்கிற நம்மில்கூட சிலர் மற்றவரின் துன்பத்தைப் பார்த்து சிரிக்கத்தானே செய்கிறோம். மற்றவருக்கு எப்போதும் கெடுதல்களை நினைக்கிறவர் களிடமிருந்தே. அதாவது வெறுப்பு, அகங்காரம், பொறாமை போன்ற, ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத குணங்களைக் கொண்டிருப்பவர்களிடமிருந்தே கீழான சிரிப்பு வெளிப்படுகிறது. இந்த மாதிரி எதிர்மறை உணர்வுகள் மாரடைப்புக்கும் பல நோய்களுக்குமான அபாயக் காரணிகளாகின்றன.

அண்மைக் காலமாக மேற்கத்திய நாடுகள் தங்களுடைய மருத்துவமனைகளில் மன அழுத்தமும் உளைச்சலும் கொண்டிருக்கிற நோயாளிகளுக்கென நகைச்சுவை மன்றங்களையும், தகைச்சுவைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. இந்தச் சிகிச்சை முறைக்கு அங்கு நல்ல வரவேற்பு பெருகி வருகிறது. நமது நாட்டில், மருத்துவருக்கோ மருத்துவமனைக்கோ இதனால் பெரிய வருமானம் எதுவுமில்லை என்பதால் துரதிர்ஷ்டவசமாக இதைப் பற்றி அவ்வளவு அக்கறையில்லை. பையாஸ் அறுவை சிகிச்சையும் ஆஞ்சியோபினாஸ்டியும் அமெரிக்காவில் மாரடைப்பால் ஏற்படுகிற மரணத்தை 3.4 சதவிகிதம் வரை குறைத்திருக்கின்றன. ஆனால், நகைச்சுவை உணர்வுக்கு முக்கியத்துவம் தரும் வாழ்க்கை முறை மாற்றத்தால் அங்கு மாரடைப்பு 40 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கண்மூடித்தனமாக நாம் பின்பற்றுகிற மேற்கத்திய வாழ்க்கை முறையைக் கண்டு கொள்ளாத நமது மருத்துவமனைகள் (ஊடகங்களும்தான்!) பைபாஸ் செய்துகொள்வதையே வலியுறுத்துகின்றன.


அமெரிக்காவில், நார்மன் கசின்ஸ் என்ற பிரபல பத்திரிகையாளருக்கு 1964-ல் முதுகுத் தண்டுவட பிரச்னை (ankylasing spondylities) ஏற்பட்டு நோய் முற்றியதால் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் தன்னுடைய சுண்டுவிரலைக்கூட அசைக்கமுடியவில்லை. கொஞ்ச காலம்தான் அவர் உயிருடன் இருப்பார் என்றும் அதுவரை இந்த வேதனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் சிறந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மரணப்படுக்கையில் கிடந்த அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து சென்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நண்பர் சொன்ன நகைச் சுவையைக் கேட்டு வெடித்துச் சிரித்தார். அதன் அதிசய விளைவாக அவருடைய விரல்கள் அசைந்தன.

உடனே அமெரிக்காவின் அத்தனை நகைச்சுவை வீடியோக்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டன. இரண்டே வாரங்கள்தான். அவர் மருத்துவமனையில் இருந்து பூரண நலமுடன் திரும்பினார். வேலைக்கும் சென்றார். அவர் எழுதிய Anatomy of llness புத்தகம் நமக்கெல்லாம் ஒரு புதிய பார்வையைத் தரக்கூடியது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பேராசிரியராகப் பணி செய்ய அவருக்கு அழைப்பு விடுத்தது. அவரும் ஒப்புக்கொண்டார். அதிலிருந்து நகைச்சுவை, மருத்துவ உலகில் பெரிய இடம் வகிக்கத் தொடங்கியது. 

ஓம்..



துன்பியல் படைப்புகளில்கூட நகைச்சுவையின்முக்கியத்துவத்தை செவ்வியல் இலக்கியங்கள் புரிந்துவைத்திருந்தன. 'கிளியோபாட்ரா', 'கிங் லியர்' போன்ற
நாடகங்கள்கூட மிகுந்த துயரமான தருணங்களை கோமாளி களைக் கொண்டு சமன் செய்ய முயன்றிருக்கின்றன. நமது ராமாயணம், மகாபாரதத்தில்கூட இதை நாம் பார்க்கலாம்.

சார்லஸ் பெல் என்பவர் கி.பி. 1806 ல் எடின்பர்கில் உடல்கூறு இயல் (anatomy) பேராசிரியராகப் பணியாற்றினார். சிரிப்பதற்கு உதவுகிற முகத் தசைகள், உதடுகள் மற்றும் கண் தசைகள் பற்றிய விவரங்களை மருத்துவத் துறையிலேயே முதன்முறையாக விளக்கமாகத் தந்தார். உயிரினங்களிலேயே மனித இனம் மட்டும்தான் சிரிப்பைப் பெற்றிருக்கிறது என்று அவர் வலுவாக நம்பினார். "மனிதக் குரங்குகள், நாய் போன்றவை தங்கள் மகிழ்ச்சியை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துமே தவிர அவற்றால் சிரிக்க முடியாது. சிரிப்பதற்குத் தேவையான உதடு மற்றும் கண் தசைகளின் அசைவை அவற்றின் நீண்ட மூக்கு அமைப்பு தடுத்து விடுகிறது" என்றார் சார்லஸ் பெல்.

ஆனால், சார்லஸ் டார்வின் இவர் சொன்னதிலிருந்து மாறுபடுகிறார். "நாயாலும் சிரிக்க முடியும். ஆனால், அதை கெக்கலிப்பாகத்தான் வர்ணிக்க முடியும்” என்று கூறினார்.

ஹென்றி பார்க்ஸ் என்கிற ஃபிரெஞ்சு தத்துவவியலாளர் 1900-ல் சிரிப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மற்றவர் களைப் பரிகசிப்பதற்காக மட்டுமே மனிதர்கள் சிரிக்கிறார்கள் என்றது அவரது கட்டுரை. 1923-ல் இவருடைய இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தார் ஆக்ஸ்ஃபோர்ட் விஞ்ஞானி வில்லியம் மெக் டுகல்.

'சிரிப்பு என்பது ஒரு தனி குணம். அது நமது மரபின் தொடர்ச்சி. காலங்காலமாக ஏற்பட்ட கலாசார, கல்வி மாற்றத்தால் சிரிப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது' என்று தன் கருத்தைத் தெரிவித்தார். வாழ்க்கையில் ஏற்படுகிற பேராபத்துக்களிலிருந்து மனிதன் மீண்டு வர சிரிப்பு அவசிய குணமாக இருக்கிறது எனவும் அவர் கருதினார். தன்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க கவிஞர் பைரனின் 'டான் யுவான்' (ஜூவான்) கவிதையில் வருகிற வரிகளை மேற்கோள் காட்டுகிறார்:

நிலையற்றவற்றைக் கண்டு சிரிக்கிறேன் என்பது அழுது விடக் கூடாது என்பதற்காகவே.

ஓம்..


தத்துவவியலாளர் நீடசே சிரிப்பு பற்றிச் சொல்கிற தன்னுடைய புத்தகத்தில், "இந்த உலகத்திலேயே அதிகத் துன்பப்படுகிற மிருகம் 'மனிதன்'தான். அதனால்தான் கடவுள், மனிதனுக்கு மட்டும் சிரிப்பை அளித்து உதவி செய்ததன் மூலம் தன் பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறார்" என்றார்.

ஒருவர் மனம் திறந்து சிரித்தால் அவர் கண்ணிலிருந்து நீர் வரும். நமது கண் தசைகள் விரிவடைவதால் அது கண்ணீர்ச் சுரப்பியைத் தூண்டி கண்ணீரை வரவழைக்கிறது. தங்களுடைய திறமையால் கோடிக்கணக்கான பேரை சிரிக்கவைக்கிற நகைச்சுவையாளர்கள் நம்மிடையே இருக்கவே செய்கின்றனர். அதே சமயம் அவர்களில் சிலர் எப்போதும் மன அழுத்தத்திலேயே இருந்துகொண்டு மனம் விட்டுச் சிரிக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். உதாரணமாக டோனி ஹென்கர், ரெஜினல் பெரியு இருவரும் சிறந்த கோமாளிகளாகத் திகழ்ந்தவர்கள். ஆனால், இறுதியில் தற்கொலை செய்துகொண்டனர். உலகம் எத்தனை விந்தனையானது!

சிரிப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்தர் கோஸ்லர் 1964-ல் எழுதிய Act of Creation என்ற புத்தகத்தை ஆர்.சி.பி.இ. இதழின் ஆசிரியர் பரிந்துரைக்கிறார்.

இந்த உலகத்தின் சக்தி வாய்ந்த மருந்துகளில் ஒன்றாக மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பைச் சொல்லலாம். மருத்துவ உலகத்தில் கிடைக்கிற அதி நவீன சிகிச்சை முறைகள் எல்லாவற்றையும்விட சிரிப்பு அதிகமான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. இதற்குத் தேவை கருணை ததும்பும் தூய இதயம் மட்டும்தான்.

நீ சிரிக்கும்போது உலகமும் உன்னோடு சேர்ந்து சிரிக்கும்.

நீ அழும்போது நீ மட்டுமே அழுதுகொண்டிருப்பாய்!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog