🌹🌹🌹தேடல் சுகமானது🌹🌏🌹

 

🌹🌹🌹தேடல் சுகமானது🌹🌏🌹




ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ திருவாசகம் (மாணிக்க வாசகர்)

எதை நாம் இறைவன் என்று அழைக்கிறோமோ, அது அத் தன்மையை குறிப்பிடவில்லை என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறு றார். பல நேரங்களில் இறைமை குறித்து நம்முடைய கருத்துகள் பிறகுட அறிவுறுத்தலின் தொடர்ச்சியாக இருக்கிறது.

நாம் இறைமைக்கு அடையாளம் கொடுக்கும்போது நம்மை யும் அறியாமல் அதன் பிரம்மாண்டத்தை சுருக்கி விடுகிறோம். அகன்ற சுடலை கைக்குட்டையில் ஓவியமாகத் தீட்டுவது போலத்தான் நம் அவதானிப்புகள். ஆழ்ந்து யோசிப்பவர்கள் குறிப்பிட்ட ஒன்றையே இறுதியானது என்று வரையறுக்க மாட் டார்கள்.

உலகம் எண்ணற்ற வாயில்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. கணக்கற்ற சன்னல்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சன்னல் வழியாகத்தான் காற்று வரவேண்டும்; இந்த கதவு வழியாக வருகிற காற்றுதான் இனிமையானது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் புழுக்கத்திலேயே புழங்கும் புழுக்களாக ஆகிவிடுவார்கள்.

அவர்களைத் தென்றல் தாலாட்டாது; வாழை வருடாது; கொண்டல் கொஞ்சாது; கோடை உச்சி முகராது. மகிழ்ச்சி வரு வதற்கு எத்தனையோ செயல்கள் இருக்கின்றன.

ஒரே ஒரு இடத்தில்தான் மகிழ்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு செயலின் மூலம்தான் உசுப்பி எழுப்ப வேண்டும் என்று எண்ணுபவர்கள் அது வரும் அத்தனை வழிகளையும் அடைத்து விடுகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் இடம் காலியாக இருந் தால், நினைத்த செயல் நிறைவேறாது போனால், வருத்தத்தில் விருத்தப்பா எழுதி வீழ்ந்து விடுவார்கள்.

மனிதன் உணவுக்காக அடித்து இறந்து போவதைவிட, நம்பிக்கையால் அடித்து செத்துப் போவதுதான் அதிகம். யாருடைய நம்பிக்கை உண்மையானது என்பதில்தான் உல கத்தில் அத்தனை போர்களும் உதயமாகி இருக்கின்றன. அந்த நம்பிக்கை இறைமை குறித்ததாக இருக்கலாம்; இதயம் குறித்ததாக இருக்கலாம்; எல்லை குறித்ததாக இருக்கலாம்;

ஓம்..

 சிந்தாந்தம் குறித்ததாக இருக்கலாம். இனம் குறித்ததாக இருக்கலாம்; பொருள் குறித்ததாக இருக்கலாம்.

 வாழ வைக்க வேண்டிய நம்பிக்கையே வாய்க்கரிசி போடும் என் றால் அதை தூக்கிப்பிடித்து என்ன பயன்? நம்பிக்கை நம்மை இன்னும் மேம்படுத்துவதற்காக. நம்மை சார்ந்தவர்களை இன்னும் செழிக்க வைப்பதற்காக,

நம்பிக்கைகள் ஆறுகளைப் போலவே- அவை கலக்கிறபோது து, கடல் உண்டாக வேண்டுமே தவிர கலவரம் உண்டாகக்கூடாது. நம்பிக்கைகள் மலர்களைப் போலவே- அவை கூடுகிறபோது மாலை உண்டாக வேண்டுமே தவிர, செத்தை உண்டாகக் கூடாது. நலிந்த மனங்கள் தான் நம்பிக்கைகளை நீரும் நெருப்புமாக பார்க்கின்ற றன.

எங்காவது ஒரு விளக்கின் ஒளி இன்னொரு விளக்கின்

வெளிச்சத்திற்கு விரோதியாக இருக்குமா? ஒரு தீபத்தின் ஜோதி

இன்னொரு தீபத்தின் விலா எலும்பை முறிக்குமா?"

உண்மையான விசுவாசிகள் கையில் நம்பிக்கை எப்போதும் தீப மாகவே இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் அதை தீப்பந்தமாக ஆக்குவதில்லை. முழுமையாக நம்புகிறவன் அடுத்தவர்கள் சொல் வதால் மாறுவதில்லை. உண்மையை உணர்ந்தவன், ஆயிரம் பேர் அதற்கு எதிராக சொன்னாலும் சித்தம் கலங்குவதில்லை.

அரைகுறையாக நம்புகிறவனே ஆத்திரம் கொள்கிறான். அவள் நம்பிக்கை முண்டமாக இருக்கிறபோது அதற்கு ஆயுதத்தால் தலை கொடுக்க முன்வருகிறான். நம்முடைய நம்பிக்கையின் மீது நமக்கே சந்தேகம் வருகிறபோதுதான் அதற்கு எதிராக பேசுபவர்களை அப் புறப்படுத்துகிறோம்.

குரலால் பேச முடியாத போதுதான் குரல்வளையை நெரிக்கி றோம். தொண்டையால் பேச முடியாத போதுதான் துப்பாக்கி யால் பேசுகிறோம். வாயால் பேச முடியாதபோதுதான் வாளால் பேசுகிறோம். உதடுகளால் பேச முடியாத போதுதான் உதிரத்தால் பேசுகிறோம்.

உரக்க பேசுபவர்களுக்கு நம்பிக்கை குறைவு என்றே அர்த்தப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் விளக்கு அகல் விளக்காக இருந்தாலும் அது ஒருபோதும் ஆவி விளக்கோடு முரண்படப் போவதில்லை. உலக வரலாறு எப்போதும் நம்பிக்கைகளின் தக ராறு. அது மதம் குறித்ததாகவும் இருக்கிறது. மானுடம் குறித்த தாகவும் இருக்கிறது. தோலின் நிறத்திற்காக நாம் ரத்தம் சிந்தி இருக்கிறோம்.

ஓம்..

மனிதனின் எலும்புக் கூடுகளைப் பார்த்தால் அதில் ஆண், பெண் வேறுபாடு தெரியுமே தவிர மதங்களின் மச்சங்கள் தெரி யாது, சாதிகளின் சாமுத்திரிகா லட்சணம் புலப்படாது, இனங் களின் முத்திரை அதில் இருக்காது, மொழிகளின் சாயல் அதில் வெளிப்படாது. நாம் அத் தனை பேரும் ஒருவருக்கொ ருவர் வித்தியாசம் காணமு டியாத எலும்புகளாலும் ரத் தத்தாலும் உருவானவர்கள்.

ஒரு மதத்திற்கு என்று தனிப்பட்ட ரத்த வகை இல்லை. ஓர் இனத்திற்கு என்று தனிப்பட்ட இதயம் தயாராவதில்லை.

நாமோ வேறுபடுத்துவ தில் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கு அத்தனை பிரச்சினை களும் உண்மை குறித்தல்ல, வடிவம் குறித்துதான்.

நாம் தயாரித்து வைத்தி ருக்கும் வடிவமே வடிவம் என்று தொடர்ந்து நடக்கும் போராட்டங்களே சரித்தி ரத்தின் பக்கங்களில் ரத்தக் கறைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தம் பகைகளிலும் மயிரிழை வேறுபாடு இருந்தால் போதும், அதற்காக முடியை பிடித்துக்கொள்கிறார்கள், குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். யாருமே அறியாதவற்றிற்காக இவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களை தொடர்ந்து சண்டை போட வைப்பதில்தான் சிலருடைய சொகுசு வாழ்க்கை அமைந் திருக்கிறது. நாடுகள் அரிசி உற்பத்திக்காக செலவழிக்கும் பணத் தைவிட, ஆயுத உற்பத்திக்காக செலவழிக்கும் பணமே அதிகம்.

காகிதங்களுக்கு செலவழிக்கும் செல்வத்தைவிட ஆயுதங்கள் வாங்க விதிக்கப்படும் வரிப்பணமே அதிகம். புத்தகங்கள் அச்சிட் டால் அறிவாவது வளரும். அணுகுண்டுகள் தயாரித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த அழிவு மனித இதயங்களின் குருதியில் தேங் கிக்கிடக்கும். நாம் நினைக்கிற சித்தாந்தங்கள் மட்டுமே சரியானவை என்று எவ்வளவு சண்டை பிடித்துக் கொள்கிறோம்.

மனிதர்களைஆள்வதற்கு இந்த அரசியல் முறையே சரிஎன்று பரப்புரை செய்வதற்காக எத்தனையோ உயிர்கள் உருவப் பட்டு இருக்கின்றன. ஆனால் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பரிசாக தந்திருக்கிறார்களா என்பது கேள்விக் குறி. 

நம்பிக்கை என்பது நமக்குள் இருக்க வேண்டிய இதயத்தைப் போன்றது. ஒன்றும் செய்யாமல், புருவம் வெளியே தெரிகிறதேஎன்று பொறாமைப்பட்டு, இதயமும் தன்னை வெளிக்காட்டவெளியே வர முற்பட்டால், உயிர் நீடித்து இருக்க முடியுமா?

நுரையீரல் கண்ணுக்கு தெரிய வேண்டுமென்று ஆசைப்பட் டால், நுரை தள்ளிப் போய்விடமாட்டோமா? 

நம் நம்பிக்கையை அடுத்தவர்கள் மீது நாட்ட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர்கள் மீது நம்பிக்கையை புரியாதஇடங்களில் அதை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

 எண்ணற்ற இடங்களில் நம் நம்பிக்கை திடமானதாக இருக்கிறது.

எல்லோருக்கும் பொதுவானவற்றில் கருத்து வேறுபாடு இல்லை. நிலவைப் பற்றி இரண்டு நாடுகளுக்குள் நிலவும் கருத்து மாறப் போவதில்லை. புறப்பொருள் சார்ந்த நேர்வுகளில் நமக்குள் பேதமில்லை, அகத்தோடு தொடர்புடையவைகளில் மட்டுமே நாம் அடித்துக் கொள்கிறோம்.

மாணிக்க வாசகர் அப்போதே இறைமை என்பதுதான் இருக்கிறதுஎன்று கூறிஇருக்கிறார். அதற்கு வடிவம் இல்லை என்றாலும்,வடிவத்தைக் கொடுத்துவிடும் அபாயம் உண்டு.

உருவம் இல்லாத, நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நம் சிற்ற றிவுக்கு எட்டியவாறு பெயர்களை கொடுத்து நாம் அழைத்துக் கொள் கிறோம். ஒவ்வொரு மொழியில் தண்ணீருக்கு ஒவ்வொரு பெயர் இருப்பதுபோலவே இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. 

உண்மைத் தன்மையைப் பற்றி அறியமுடியாத நாம்.ஆயிரம் பெயர்களை குட்டி வடிவங்களை கொடுத்து வழிபாடு
செய்கிறோம். அவற்றில் எது பெரியது என்கிற மோதல் வராதவரை சரிதான். 

ஆனால் உண்மையான தேடல், பெயர்களையும் வடிவங்களை யும் தாண்டியதாக இருக்கிறது. அந்த உள்மையத்தை நோக்கிப் பயணம் செய்பவன் அடுத்தவர்களோடு எந்தவகையிலும் சச்சரவு
செய்ய நினைப்பதில்லை.

அவன் தேடலைக் காட்டிலும் சுகமானது எதுவும் இல்லை என்பதை அறிந்தவன்.

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog