🌹பிதுர் தோஷம் போக்கும் பெருமாள்!🌹

 🌹பிதுர் தோஷம் போக்கும் பெருமாள்!🌹


மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறது வேதம். பெற்றோர்களைக் கவனிக்காதவர்களையும், அவர்களை முதிய வயதில் பராமரிக்காதவர்களை யும், காலஞ்சென்ற பிறகு உரிய சிரார்த்தங்களைச் செய்யாதவர்களையும் கடுமையாக கண்டிக்கின்றன வேத நூல்கள், இத்தகைய பிதுர் சாபங்களை ஏற்ற குடும்பங்களில் கஷ்ட ஜீவனமும், சுபகாரியத் தடைகளும் நேரிடும் என குறிப்பிடுகின்றன. ஜோதிட நூல்களும்

ஆனால் இத்தகைய தோஷத்திற்கு பரிகாரத் தலம் உள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நென்மேலியே அந்த தலம். இங்கு எழுந்தருளும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் பித்ரு தோஷத்தை நீக்குபவராக இருக்கிறார். இங்கே உற்ஸவ மூர்த்திக்கு "சிரார்த்த சம்ரட்சண நாராயணர்" என்ற திருநாமம்.

முன்னொரு காலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் ஆற்காடு நவாப்பிற்கு உரிய பூமியாக இருந்தது. நவாப்பினுடைய திவானாக இருந்தவர் யக்ஞ நாராயணன். தீவிர வைணவ பக்தர், உரிய வசூலைச் செய்து நவாப்பின் கஜானாவிற்கு பணத்தை சேர்ப்பதே நாராயணரின் பணி.

ஓம்..



ஆனால் வரிப் பணத்தை அரசின் கஜானாவிற்கு சேர்க் காமல் பகவான் நாராயணனின் திருக்கோயில்களைப் புனரமைக்க செலவு செய்தார் யக்ஞ நாராயணன்.

நீண்ட காலங்களாக வரிப்பணம் வராதது குறித்த தகவலும், வசூலித்த வரிப்பணத்தை வைணவத் திருத் தலங்களின் திருப்பணிக்கே யக்ஞ செலவிடுகிறார் என்ற சேதியும் ஆற்காடு நவாப்பிறகு நாராயணன் எட்டியது. பெருங்கோபம் கொண்ட நவாப், யக்ஞ நாராயணருக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்தார்.

இந்த விவரம் யக்ஞ நாராயணருக்கு தெரிந்தவுடன், நவாப்பின் தண்டனைக்கு ஆளாகாமல் தன்னையும், மனைவியையும் மரணித்துக் கொள்வதே உத்தமம் என்று எண்ணினார்.

ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், புகழ் வாய்ந்த தலமுமான திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் திருக்கோயிலுக்கு மனைவி சகிதமாக வந்த யக்ஞ நாராயணன், அங்குள்ள திருக்குளத்தில் வீழ்ந்து உயிரை நீத்தார். இறக்கும்பொழுது கணவன் மனைவி இருவரும், தங்களுக்குரிய ஈமக் கடன் செய்ய வாரிசு இல்லாமல் பகவான் செய்துவிட்டாரே என வருந்தினர்.

அப்போது "கவலைப்படாதீர்கள், உங்களின் வாரிசாக யாமிருந்து ஈமக் கடனை முறையாக நாமே செய்வோம்" என்ற அசரீரி அவர்களுக்குக் கேட்டது. சொல்லியவாறே பெருமாள் மானுட உருவில் வந்து தம்பதியருக்கான கிரியைகளை செய்துவிட்டுப் பின் மறைந்து போனார்.

ஓம்..

எனவே பிதுர், மாதுர் வகையினருக்குரிய சிரார்த்தங் களை செய்யத் தவறி, அந்தப் பாவங்களைச் செய்தவர்கள் நென்மேலி கிராமத்திற்கு வந்து உரிய தர்ப்பணங்களைச் செய்தால் போதும் என்றும், இத்தலத்தில் குடி கொண்டுள்ள சிரார்த்த சம்ரட்சணப் பெருமாளே முன்னின்று சிரார்த்தத்தைச் செய்து வைக்கின்றார் என்றும் இத்தலத்தின் வரலாறு கூறுகின்றது.

இதன் காரணமாகவே இந்த நென்மேலிக்கு 'புண்டரீக நல்லூர்' என்றும் 'பிண்டம் வைத்த நல்லூர்' என்றும் பெயர்கள் உண்டு. இத்தகைய சிரார்த்தத்தை ‘குதுப காலம்' என்னும் பித்ருக்களுக்குரிய பூஜை வேளையில் (பிற்காலம் 12 மணி முதல் 2 மணி வரை) செய்கின்றனர். இந்த ஒரு காலத்தின் ஆராதனத்தை உற்ஸவமூர்த்தியான ஸ்ரீ சிரார்த்த சம்ரட்சணப் பெருமாள் ஏற்பதுடன், பிதுர் வகை சாபம் ஏற்றவர்களை அப்பாவங்களில் இருந்து விடுவிக்கின்றார் என்றும் தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்

செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியில் உள்ளது நென்மேலி கிராமம், செங்கற்பட்டில் இருந்து பேருந்து வசதியும் உண்டு.

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog