🌹பக்தனால் கோபமான பார்வதி தேவி.🌹🌹🌹
🌹பக்தனால் கோபமான பார்வதி தேவி.🌹🌹🌹
உடம்பல் போடும் சட்டையை மாட்டுவதற்கு 90% ஆண்கள் இடது கையையும்,
90% பெண்கள் உலது கையையும் பயன்படுத்துகிறார்களாம்.
ஒரு ஆணின் மானத்தை மறைக்க உதவும் ஆடையை மாட்டுவதற்கு முதலில் நீளும் கை இருக்கும் பக்கத்தை கழட்ட முடியா ஆடையாய் நன்னுள் பதியப் போகும் மனைவிக்குச் சிவபெருமான் கொடுத்தது.
தவறென்றால் அது தர்க்கமில்லையா?
தனக்குத் தேவையானவற்றிற்காக வரம் கேட்டு பக்தன் விரதமிருப்பான் என்று நமக்கெல்லாம் தெரியும். பத்திரிகைத் துறை பாஷையில் இதைச் சொல்வதென்றால் இது வெறும் தகவல். வரம் தரும் தெய்வமே வரம் கேட்டு விரதமிருந்தால் அது செய்தி. இப்படிச் செய்தியாகும்படியாக வரம் கேட்டு விரதமிருந்தது இந்த உலகையே கட்டியாளும் சக்தி கொண்ட சிவபெருமானின் மனைவி பார்வதி தேவி! அவரை அப்படி விரதமிருக்க வைத்தது ஒரு பக்தன். அந்த பக்தர் பிருகு முனிவர்! இந்தச் செய்தியின் ஆச்சரியமே இதுதான். பாருலகையே தன் பாசத்தால் அடக்கும் பார்வதி தேவிக்கே
பெப்பே காட்டிய பிருகு முனிவர் தீவிர சிவ பக்தர். அவனின்றிஅணுவும் அசையாது எனச் போல சிவனின்றிஎதுவும் இல்லை என்பதில் உறுதியாக நிற்பவர். இவர் தன்தலைவனான சிவபெருமானைத் திருக்கயிலாய மலைக்கே
சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்படி வணங்கச்செல்லும்போதெல்லாம் சிவபெருமானை மட்டும் வலம்வந்து வணங்கிவிட்டு பார்வதி தேவியை வணங்காமல் செ ன்று விடுவார். சிவபெருமானோடு இணைந்து நெருக்கமாகப் பார்வதி தேவி அமர்ந்திருக்கும் சமயங்களில் வண்டாக உருமாறி இருவருக்கும் இடையில் புகுந்து சென்று சிவபெருமானை மட்டும் வலம் வந்து இவர் வணங்கி வந்தார்.
பக்கத்தில் இருந்தும் தன்னைப் பாராது, வணங்காது நடந்து கொள்ளும் பிருகு முனிவரின் செயலைக் கண்ட பார்வதி தேவிக்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. தன் கணவனிடம் கேட்க அவரோ, 'தேவி! பிருகு முனிவர் எல்லோரையும் போல் பாக்கியத்தை (பலன்கள்) கோருபவரல்ல. மோட்சத்தை மட்டுமே கோருபவர். அதனால்தான் என்னை மட்டும் வணங்குகிறார்" எனத் தன் பக்தனைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார்.
தனக்கு மோட்சத்தைத் தரும் சக்தி இல்லாததால் தான் இந்த அவமதிப்போ... என நினைத்த பார்வதி தேவி மனவருத்தமடைந்தார். அது மெல்ல, மெல்ல பிருகு முனிவரின் மீது கோபமாக மாறியது. ஒருநாள் சிவபெருமானை வழிபடத் திருக்கயிலாய மலைக்கு வழக்கம்போல வந்த பிருகு முனிவருக்கு "நிற்க முடியாமல் போகக் கடவாய்" என்ற சாபத்தைக் கொடுத்தார். தன்னை நினைக்காத, மதிக்காத தாருகா வனத்து முனிவர்களுக்குப் பாடம் புகட்ட ஆனந்த தாண்டவம் ஆடியவரின் மனைவியாயிற்றே! எவ்வளவு நாள்தான் பொறுத்திருப்பார்.
சாபம் பெற்ற பிருகு முனிவரின் சதைகள் அற்றுக் கீழே விழ, வெறும் எலும்புடன் நிற்க சக்தியற்றவராக அவர் தரையில் விழுந்தார். அந்த நிலையிலும் பிருகு முனிவர் மனம் தளரவில்லை. தான் தினமும் வணங்கி வந்த சிவபெருமானிடம் ஒரு தண்டை (ஊன்றுகோல்) வேண்டினார். அவருக்குச் சாபம் கொடுத்தவரோ மனைவி. உதவி வேண்டுவதோ பக்தன். என்ன செய்யலாம் என யோசித்த சிவபெருமான் பக்தனுக்கே முதல் உரிமையைக் கொடுத்தார். அவர் கேட்டபடியே ஒரு ஊன்றுகோலைத் தர, அதை ஊன்றியபடியே சிவ நாமத்தை சொல்லிக் கொண்டே பிருகு முனிவர் மெல்ல நடந்து தன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.
பிருகு முனிவர் தான் அவமதித்தார் என்றால் அவருக்கு ஒரு ஊன்றுகோலை கொடுத்ததன் மூலம் தன் கணவரும் தன்னை அவமதித்து விட்டாரே என எண்ணிய பார்வதி தேவி கோபம் கொண்டு திருக்கயிலாய மலையிலிருந்து கிளம்பி பூலோகத்தில் இருந்த வால்மீகி மகரிஷியின் பூங்காவனத்திற்கு வந்தார். மேலுலகவாசிகளான தெய்வங்களுக்குரிய தண்டனைக் களமாகவும், பரிகாரத் விளங்குவது பூலோகம்தானே! அதனால் முன்பு ஒருமுறை சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளாகி தண்டனை பெறப் பூலோகம் வந்தார். தானும், சிவபெருமானும் தனித்தனியே இருப்பதால்தானே தனக்கு இத்தனை அவமானம். அவரில் பாதியாய் ஆகிவிட்டால் இது மாதிரி அவமானம் தனக்கு வராதில்லையா... என யோசித்தபடியே பூங்காவிலிருந்த ஒரு மரத்தடியில் தங்கினார்.
பன்னிரெண்டு ஆண்டுகள் மழையில்லாமல் போனதால் வறண்டு கிடந்த தன் பூங்கா திடீரெனப் பூத்துக்குலுங்கிப் பச்சைப்பசேலென மாறியது கண்டு வியந்த வால்மீகி மகரிஷி உள்ளே நுழைந்து சுற்றிப் பார்த்தார். அப்பொழுது ஒரு மரத்தடியில் பார்வதி தேவி அமர்ந்திருப்பதைக் கண்டு வணங்கி தன் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார். பூலோக விசிட்டிற்கான காரணத்தைக் கேட்டார்.
பார்வதி தேவி தான் அவமதிக்கப்பட்டதையும், அதனால் புகுந்த வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு பூலோகம் வந்ததையும் வருத்தத்தோடு சொன்னார். அதோடு சிவபெருமானில் பாதியாகத் தான் ஆக வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் சொன்னார். தெய்வத்திடம் தன் கவலையை, விருப்பத்தை ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் சொல்வார்கள். இங்கோ அதற்கு நேர்மாறாக ஒரு தெய்வம் தன் கவலையையும், விருப்பத்தையும் ஒரு ரிஷியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. பிருகு முனிவரின் பக்தி அட்டூழியம் பார்வதி தேவியை எந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது பார்த்தீர்களா?
ஓம்..
பார்வதி தேவியின் கவலையையும், விருப்பத்தையும் கேட்ட வால்மீகி மஷி, "அதற்கென்று ஒரு விரதம் இருப்பதாகவும்
அதை 21 நாட்கள் கடைப்பிடித்தால் சிவபெருமான் ரிஷிப வாகனத்தில் எழுந்தருளிக் காட்சி தருவதோடு வேண்டிய வரத்தையும் தந்தருள்வார்" என்றும் கூறினார். திருக்கயிலாய மலையில் சிவபெருமானின் மனைவியாய் அவரை அரவணைத்து நின்ற பார்வதி தேவி பூலோகத்தில் வெறும் பக்தையாகத் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக வால்மீகி மகரிஷி சொன்ன விரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
''கேதார கௌரி விரதம்" என்ற அந்த விரதத்தை 21 நாட்கள் முறையாக மேற்கொண்டு முடித்த பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிக் காட்சியளித்த சிவபெருமான் அவர் விருப்பப்படியே தன்னில் ஒரு பகுதியைக் கொடுத்தார். இப்படி ஆன வடிவம்தான் "அர்த்த நாரீஸ்வர வடிவம்!" ஓருடலாய்
தன் மதத்தில் உள்ள எந்த ஒரு இறை வடிவத்தையும் அதன் தத்துவமும், தாத்பரியமும் அறியாது கிண்டலும், குதர்க்கமான கேலியும் செய்து சந்தோசப்பட்டுக் கொள்வது இந்துக்களின் பலவீனம். அந்த பலவீனம்தான் இந்து மதத்தின் பலமும்கூட. இந்த பலவீனம் தான் ஒவ்வொருவரையும் அதற்கான விடைகளைத் தேடுவதற்கான ஆன்மிகக் கடலில் நீந்த வைக்கிறது. அந்தத் தேடலில் கிடைக்கும் விடைகள் அவர்களுக்குள் ஆன்மிக ஞானதீபமாய்ச் சுடர்விடுகிறது. இதற்கு உதாரணம் நம் ஞானத் துறவி விவேகானந்தர்! நரேந்திரனாய் பலவீனத்தோடு இருந்தவர் இதுபோன்ற விடைகளைத் தேடும் முயற்சியில் இறங்கியபோதுதான் விவேகானந்தராய் மலர்ந்து பலம் பெற்றார்.
விவேகானந்தரைப் போல மலருவதற்காக விடை தேட முயலாதவர்கள் பகுத்தறிவு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு இந்த அர்த்த நாரீஸ்வர வடிவத்தை வம்புக்கு இழுக்கிறார்கள்.ஆண்களுக்கு இடப்பக்கம் வலிமை குறைவு. வலப்பக்கம் வலிமை அதிகம். அதனால்தான் மனைவி என்றாலும் தன்னைவிட ஒரு பெண் வலிமை பெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு இடப்பக்கத்தைக் கொடுத்தார் என எழுதுகின்றனர். இறைவனிடம் கூட ஆணாதிக்க மனோபாவம் இருந்தது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என மேடைகள் அதிரப் பேசுகின்றனர்.
இப்படி எழுதியும், பேசியும் வருபவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். விண்ணப்பம். நாம் அமர்ந்திருக்கும்போது ஒரு குழந்தை பக்கத்தில் வந்து நிற்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தையை நம் மடியில் தூக்கி உட்கார வைக்கும்போது இடப்பக்கம் தானே உட்கார வைப்போம். அதுபோல ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காட்சி தந்தபோது
தன்னருகில் வந்து நின்ற பார்வதி தேவிக்குத் தன் இடப்பக்கத்தைக் கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது? நாம் செய்தால் சரி. அதையே தெய்வம் செய்தால் தப்பா?
எது ஒன்றைக் கொடுத்தாலும் இதயப் பூர்வமாகக் கொடுக்க வேண்டும் என்பார்கள். கொடுப்பதையே இதயப் பூர்வமாகக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லுமிடத்தில் தன் இதயத்தையே (இடப்பக்கத்தை) தன் மனைவிக்குச் சிவபெருமான் கொடுத்திருக்கிறாரே. இது எப்படி ஆணாதிக்க மனோபாவமாகும்?
உடம்பில் போடும் சட்டையை மாட்டுவதற்கு 90% ஆண்கள் இடது கையையும், 90% பெண்கள் வலது கையையும் பயன்படுத்துகிறார்களாம். ஒரு ஆணின் மானத்தை மறைக்க உதவும் ஆடையை மாட்டுவதற்கு முதலில் நீளும் கை இருக்கும் பக்கத்தை கழட்ட முடியா ஆடையாய் தன்னுள் பதியப் போகும் மனைவிக்குச் சிவபெருமான் கொடுத்தது தவறென்றால் அது தர்க்கமில்லையா?
அறிந்து உணரா அரை வேக்காடுகளாய், கிணற்றுத் தவளைகளைப் போலக் கிரீச்சிட்டு திரியும் பலவீனமானவர்கள் பலம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் பிருகு முனிவர் பார்வதி தேவியை இப்படிச் சோதனைக்குள்ளாக்கி அதன் மூலம் சிவபெருமானை அர்த்த நாரீஸ்வர வடிவம் பெற வைத்தாரோ... என்னவோ? இதை அறிந்தால் ஆனந்தம். அறியாவிட்டால் பலவீனம்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment