🌹🌹நவக்கிரக தோஷம் போக்கும் திருத்தலங்கள்🌹🌹🌹
🌹🌹நவக்கிரக தோஷம் போக்கும் திருத்தலங்கள்🌹🌹🌹
தேவிபட்டினம் நவக்கிரக கோவில்
அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்,
தேவிபட்டினம்,
ராம நாதபுரம்-623 514,
தினமும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை புனித நீராடலாம்.
வழியும்-தூரமும்
ராமநாதபுரத்தில்இருந்து தே 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிவகங்கையில் இருந்து 47 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. ராமநாதபுரத்தில் தங்கும் விடுதி வசதி உள்ளது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, சூகேது என்பவை நவக்கிரகங்கள். மனிதருடைய ஒவ்வொரு செயலும், அசைவும் நவக்கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்டே நடை பெறுகின்றன. மனிதன் முற்பிறவியில் செய்தவினையை (கர்மா) அனுசரித்து, அதற்கு தகுந்த பலன்களை தத்தம் தசாபுத்திகள் நடக் கும் போது கொடுத்து வருகின்றன. ஆத்மா, மனம், பலம், வாக்கு, கர்மம், துக்கம் ஆகியவற்றுக்கு நவக்கிரகங்களின் அம்சங்கள் மக் களின் விதியை தீர்மானிக்கின்றன.
ஒருவர் ஜாதகத்தில் கிரக தோஷம் ஏற்படும் போது அதற்காக நிவாரணம் தரும் ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்வதுசிறந்த பலனை தரும். நவக்கிரக தோஷம் போக்கும் ஆலயங்க ளாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆலயங்கள் சிறந்த பரிகார தலங்களாக உள்ளன. தேவி | பட்டினம் நவக் கிரக கோவில் தேவிபட்டினத் தில் வித்தியா சமாக கடலில் அமைந்துள் ளது. ஸ்ரீராமன் இலங்கையை அடைய பாலம்கட்டுவதற்கு முன் விநாயகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷணாமிட்ட தலமே தேவிபட்டினம். இங்கு வருபவர்கள் நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.
ஓம்..
தலவரலாறு
முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கன் சிவனிடம் தான் பெற்ற வரத்தின் மகிமை யால் தேவர்களை கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியிடம் முறையிட்டனர். தேவி போருக்கு புறப்பட்டதை அறிந்த மகிஷாசுரன் பயந்து ஓடி வந்து தேவிபட்டினத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் மறைந்து கொண்டான்.
ஸ்ரீ சண்டீ காயத்ரி மந்திரம் (நவக்கிரக தோஷம் நீங்க)
ஓம் சண்டீச்வரீ ச வித்மஹே மஹாதேவீ ச தீமஹி தந்நஸ் சண்டீ: ப்ரசோதயாத்
அன்னை பராசக்தி தீர்த்தத்தை தன் சக்தியால் வற்ற வைத்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவ னுக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்று முதல் தேவிபுரம் தேவி பட்டினமாக வழங்கி வருகிறது. ராவணன், சீதையை சிறை பிடித்து இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக ராமேசுவரம் வந்தார். எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமன் உப்புப்படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆனது.
பின்னர் அங்கிருந்து தேவிபட்டினம் வந்தார். ஸ்ரீராமபிரான் னது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வணங்கிய சிறப்பு வாய்ந்த தலமே தேவி பட்டி னத்தில் உள்ள நவக்கிரக கோவில், ஸ்ரீராமனுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். இங்கே கடல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் கோவில் முகவரி மற்றும் ராமர்தீர்த்தம்.
தேவிபட்டினம் நவக்கிரக கோவிலின் மற்றொரு தோற்றம்,
பரிகார முறை
அனைத்து நாட்களிலும் காலை 4,30 மணி முதல் 6.30 மணி வரை நீராடலாம். முன் ஜென்ம பாவங்கள், திதி, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவை செய்யவும், நவக்கிரக தோஷங்கள் விலகவும், குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம், பெருக இங்கு பிரார்த்தனை செய் யலாம். நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக தோஷம் விலக தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் இந்த தலத்தின் முக்கிய பரிகார முறையாகும். இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளித்தனர். இந்த கோவிலுக்கு நவபாஷாணக்கோவில் என்ற பெயர் உண்டு. இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்ற னர். அமாவாசையன்று ஏராளமானோர் மூதாதையர்களை வழி படுகின்றனர். ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். ராமருக்கு சனிதோஷம் நீங்கியதால் இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment