🌹மன அமைதி தரும் வெட்டிவேர்🌹🌹

 

🌹மன அமைதி தரும் வெட்டிவேர்🌹🌹


தற்கால நவீன வாழ்க்கை முறை நம்மை இயற்கையிடம் இருந்து விலக்கிக் கொண்டே போகிறது. தற்போது 'ஏஓ காரை' ஓட்டிக் கொண்டு வந்தால் கூட வீட்டுக்கு வந்த பிறகு, பயணக் களைப்பைப் போக்கி இயல்பு நிலைக்கு வருவதற்கு அதிக நேரம் தேவைப் படுகிறது.

ஆனால் உச்சி வெயிலில் நடந்து வந்தவர், ஒரு தம்ளர் வெட்டிவேர் 'சர்பத்'தைக் குடித்துவிட்டு, கையளவு வெட்டிவேர் விசிறியில் சிறிது நீர் தெளித்து விசிறினால் அதிலிருந்து வரும் காற்று, உடலில் இருந்து வழியும் வியர்வையைப் போக்குவதோடு, வெளியே இருந்து வந்த போது ஏற்பட்ட மனக்கொதிப்பு போன்றவறையும் சாந்தப்படுத்தி விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது

ஆனால் வெட்டிவேர் விசிறியும், வெட்டிவேர் 'சர்பத்'தும் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான்.




மறத்து போன மருந்துகள்

முன்பெல்லாம் வீட்டு ஜன்னலுக்கு வெட்டி வேரைக் கொண்டு 'ஸ்கிரீன்' செய்வார்கள்.

இதற்குத் 'தட்டி' என்று பெயர்.

இந்த வெட்டிவேர் தட்டியை ஜன்னலுக்கு வெளியே 'ஸ்கிரீன்' போலக் கட்டித் தொங்கவிட்டு அதன் மீது ஒரு சொம்பு நீரைத் தெளித்து விட்டால் அறைக்குள் புழுக்கம் குறைவதோடு இதமான நறுமணத்துடன், குளிர்ச்சி யாகவும் இருக்கும்.

வெட்டிவேரின் தாவரவியல் பெயர்: Andropogon muricatus

குடும்பம்:

Poaceae

ஆங்கிலப் பெயர்:

Beard grass

வெட்டிவேர் குளிர்ச்சி, சுவை மற்றும் மணம் தருவது மட்டுமல்ல, இன்னும் பல மருத்துவப் பண்புகளைக் கொண்ட மூலிகை இது. வெட்டிவேரின் முக்கியப் பண்புகளில் ஒன்று நரம்பு

மண்டலத்தை அமைதியாகப் பராமரிப்பது.

இதை 'சர்பத்' போன்றவற்றில் கலந்து சாப்பிட்டாலும், அரைத்து உடலின் மீது பூசினாலும், அறைகளின் வெளியே திரைச் சீலையாகப் பயன்படுத்தி, இதன் வாசனையை நுகர்ந்தாலும் வெட்டிவேரின் இந்தப் பண்பு மட்டும் மாறுவது இல்லை.

வெட்டிவேரை எந்த வகையில் பயன்படுத்தினாலும் நன்மையை மட்டுமே தருகிறது. எந்த விதத்திலும் இது நச்சாக மாறி நமக்குத் தீங்கு தருவதே இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

'ADHD' பாதிப்பு

மருத்துயப் பதிப்பகம்

சில குழந்தைகளுக்கு ஏற்படும் மிகையான செயல் மருந்தாக வெட்டிவேர் பாடுகளைக் குறைக்கும் வாசனை செயல்படுகிறது. முன்பெல்லாம் கொஞ்சம் வெட்டிவேரைத் தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவிட்டு தினமும் பள்ளி

செல்லும் பிள்ளைகளின் தலையில் அந்த எண்ணெயில்

சிறிதளவு தேய்த்துத் தலைவாரி அனுப்புவது வழக்கம்

ஆனால் இப்போது தலைக்கு எண்ணெய் தேய்ப்பதைப் பார்ப்பதே அரிது. தப்பித் தவறி எண்ணெய் தேய்த்தாலும் அவர்கள் பயன்படுத்தும் தேங்காய் பாட்டிலுக்குள், வெட்டி வேரைப் போடவே எண்ணெய் முடியாது.

முன்பு வாய் அகலமான கண்ணாடி பாட்டில்களில் வெட்டிவேரைப் போட்டு அதன் மீது செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை ஊற்றி ஊறவிட்டுப் பயன்படுத்த முடிந்தது.

இப்போதோ முழுவதும் மூடப்பட்ட, ஊசி அளவுக்குத் துளை மட்டுமே கொண்ட 'பிளாஸ்டிக்' 'பாட்டில்'களில் தான் தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் விற்கப்படுகிறது. பிறகு எப்படி வெட்டிவேரைப் போடுவது?

ஆனால் வெட்டிவேர் ஊறிய எண்ணெயைத் தினமும் பயன்படுத்தும் போது 'ADHD' பாதிப்புக் குறைவது மட்டுமல்ல, தலையில் பேன், அரிப்புத் தொல்லைகளும் நீங்கும். ஆனால் அதற்குத் தலையில் எண்ணெய் வைக்க வேண்டுமே.

வெட்டிவேரை தேனீர், சர்பத் ஆகிய வழிகளில் பயன்படுத்தினாலும் கூட குழந்தைகளின் 'ADHD' பாதிப்பு குறையும். இக்குழந்தைகளின் அறை ஜன்னல்களின்


மறந்து போன மருந்துகள்

வெளியே வெட்டிவேர் தட்டி கட்டுவதும் கூட நல்ல பயனைத் தரும்.

வீக்கம், வேனில்கட்டி

கோடைக் காலங்களில் உடலில் கொப்புளங்கள், வியர்க்குரு மற்றும் கட்டி, போன்ற பாதிப்பு இருப்பவர்கள் வெட்டிவேரை அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு 'ஸ்பூன்' அளவு எடுத்து நீரில் கலந்துப் பருகி வந்தால் இந்தக் கட்டி, வியர்க்குரு தொந்தரவுகள் குறையும்.

ஒரு 'ஸ்பூன்' வெட்டிவேர் பொடி, 4-5 துளசி இலை இரண்டையும் ஒரு தம்ளர் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு அடுத்த நாள் காலை எழுந்ததும் வாயைச் சுத்தம் செய்து விட்டு, இந்த நீரை அருந்தி வரலாம். கோடையில் தோலில் தோன்றும் பாதிப்புகள் குறையும்.

கோடையில்சிலருக்குக் கட்டி, கொப்புளம் தோன்றினால் ஒரு 'ஸ்பூன்' வெட்டிவேர்ப்பொடி, சிறிதளவு சந்தன மரத்தூள் மற்றும் சிறிதளவு மஞ்சள் மூன்றையும் நீர்விட்டுக் குழைத்து இந்தப் 'பேஸ்டை' கட்டியின் மீது தடவி விடப் பாதிப்பு மறையும்.

சிறுநீர்ப் பாதை தொற்று

வெட்டிவேரில் அழற்சிகளுக்கு எதிராகச் செயல்படும் பண்பு இருக்கிறது, இது சிறுநீர்ப் பாதையில் தோன்றும் தொற்றுகளை நீக்கப் பயன்படுகிறது.

ஒரு துண்டு வெள்ளரிக்காய், ஒரு துண்டு கேரட், சிறிது இஞ்சி மூன்றையும் நீரில் நன்கு சுத்தம் செய்து இதனுடன் அரை ‘டீஸ்பூன்' வெட்டிவேர் பொடியைச் சேர்த்து ‘மிக்சி’யில் போட்டு அரைத்து, அதை ஒரு தம்ளர் மோரில்
கலந்து குடிக்க வேண்டும். இப்படி 10 நாட்களுக்குத் தினமும் ஒருமுறை குடித்து வந்தால் சிறுநீர்ப்பாதை தொற்று நீங்கி வலி குறையும்.

வயிற்றுக் கடுப்பு

கோடைக் காலத்தில் அடிக்கடி நீர் அருந்தும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிலர் தண்ணீர் குடிப்பதைக் கூட மறந்து விடுவது உண்டு. இதனால் இவர்களுக்கு அடிக்கடி வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

இவர்கள் கால் 'டீஸ்பூன்' வெட்டிவேர்ப்பொடி, கால் ‘டீஸ்பூன்' வெந்தயம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து அதை ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

இரத்த அழுத்தம் குறைய

வெட்டிவேர் விதைகளுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்பும் இருக்கிறது. தினமும் ஒரு 'ஸ்பூன்' வெட்டிவேர் விதை மற்றும் ஒரு 'ஸ்பூன்' தர்பூசணி விதை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து நசுக்கிக் காலையில் ஒரு 'ஸ்பூன்' மாலையில் ஒரு 'ஸ்பூன்' என ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

வெட்டிவேர் விதையும், தர்பூசணி விதையும் எல்லா ஊரிலும் கிடைக்கின்ற பொருட்கள்தான். இரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் இவற்றைப் பயன்படுத்துவோர் அரிதிலும் அரிதாக இருப்பது வியப்புதான்.

மறந்து போன மருந்துகள் 

கீழ்இடுப்பு வலி

அடிக்கடி கீழ்இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் பலர். குறிப்பாகப் பெண்கள் இந்த வலியால் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். இதற்காக இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளையும், தைலங்களையும் தற்காலிகமாகச் சிறிதளவு நிவாரணம் பெறுகின்றனர். தடவி

கீழ்இடுப்பு வலியை வீட்டு மருத்துவத்தின் மூலம் எளிதாக விரட்ட முடியும். கைப்பிடி அளவு கோதுமையை நீரில் அலசிச் சுத்தம் செய்து, பிறகு அதனுடன் 200 மிலி நீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும்.

அடுத்த நாள் காலையில் கோதுமை ஊறிய நீரை மட்டும் தனியாக வடித்துக் கொண்டு அந்த நீரில் ஒரு 'டீஸ்பூன்' வெட்டிவேர் பொடி, ஒரு 'டீஸ்பூன்' தனியா பொடி சேர்த்துக் கலக்கி மேலும் அதனுடன் 200 மிலி பசும்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு காலையில் ஒரு தம்ளர், மாலையில் ஒரு தம்ளர் என தினம் இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் குடித்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு மீண்டும் வலி தோன்றுவது தடுக்கப்படுகிறது.

ஒருவேளை மீண்டும் இந்த வலி தோன்றினால், மீண்டும் இதேபோல தயாரித்துப் பருகலாம். ஒருசில முறைக்குப் பிறகு இந்தப் பாதிப்பு முற்றிலுமாக நீங்கும்.

வெட்டிவேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் பல முக்கியமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றன.

மத்திய நரம்பு மண்டலம்

சுவாச மண்டலம்

ஆகியவற்றின் மீது இது திறமையாகச் செயல்படுகிறது.

இதன் காரணமாகத் தூக்கக் குறைபாடு இருப்ப களுக்கு இது நல்ல தூக்கம் பெற உதவுகிறது.

குறட்டையை விரட்டுகிறது.

தோலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட இந்த எண்ணெய் உதவுகிறது.

உடலில் ஏற்படும் காயங்கள்

புண்கள்

பூச்சிக்கடி

போன்றவற்றின் மீது

எண்ணெயைப்

இந்த பயன்படுத்தினால் விரைவாக நிவாரணம் கிடைக்கிறது.

பதட்டம்

மன அழுத்தம்

வேலை

போன்ற சூழல்களை மாற்றிப் புத்துணர்ச்சி பெற வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறது.

வெட்டிவேர் எண்ணெய் ஒரு 'ஸ்பூன்', தேங்காய் எண்ணெய் இரண்டு 'ஸ்பூன்' என்கிற அளவில் கலந்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 'மசாஜ்' செய்வது போல பிடித்து விட்டால் கவலை, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து எளிதாகப் புத்துணர்ச்சி பெறலாம்.

வெட்டிவேரைப் பயன் குறைந்த பொருளாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இதன் பயன்களை முழுமையாக நாம் தெரிந்து கொள்ளவில்லை என்று தான்



சொல்ல வேண்டும். உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் விதங்களில்
வெட்டிவேர்பலபயன்படுத்தப்படுகிறது.

'ஆன்டிசெப்டிக்' மருந்தாக, 

அழற்சி நீக்கியாக,

பாலியல் குறைபாடுகளைக்களையக் கூடியதாக, 

உடல் நாற்றத்தைப் போக்க,

தழும்புகளை மறைக்க,

மூட்டுவலி குறைக்க,

மஞ்சள் காமாலைக்கு இதம் தரக்கூடியதாக

எனஇப்படிப் பல விதங்களில் வெட்டிவேர் பயன்படும் மருந்துப் பொருளாகத்தான் இருக்கிறது.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog